Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு 2 மணிக்கெல்லாம் வந்துட்டாங்க… தடுப்புகள் அமைத்து ஏற்பாடு… பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கம், சேலம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை  உள்ளிட்ட 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 36 இடம்…. இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரங்கின் போது வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகர் பகுதியில் அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் காய்கறிகள் வாங்கிக் கொள்ள வேண்டாம் என காவல் துறையினர் கட்டுப்பாடுகள் வித்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாநகரில் மொத்தம் 36 இடங்களிலும் இரும்பு கம்பி மூலம் தடுப்புகள் அமைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்க சரியா இருக்கான்னு பார்க்க வந்தோம்… ஏமாற்றம் அடைந்த மதுப்பிரியர்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது திடீரென டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலை திடீரென கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடை திறந்து இருப்பதைப் பார்த்த மதுப்பிரியர்கள் கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடை திறக்க கூடாது என்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல்லிலுள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை  நிறுத்தி சோதனை செய்த போது அதில் இரண்டு பேர் அரிசி மூட்டைகளை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதுவரை இப்படி நடந்தது இல்ல… போலி முகவரியை வைத்து ஏமாற்றம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பார்சலில் தங்க கட்டிகளை சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலைய சரகத்துக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் துபாயிலிருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்… தொற்றினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையில் காரணமின்றி வெளியில் வந்தவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். மேலும் மாமல்லபுரத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த ஊரடங்கு… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொது மக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகள் பகல் 12 மணி வரை மட்டும் இயங்கியுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வருகிற 15 ஆம் தேதி முதல்”… நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு …. தெரு வாரியாக வழங்கிய டோக்கன்.. !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது விநியோகத் திட்ட அரிசி பெரும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000  கொரோனா நிவாரண தொகை முதல் தவணையை வருகிற 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் ரகசியமாக விற்பனை செய்த தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அழகாபுரி கிராமத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஏராளமாக பதுக்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் காலனியில் குடைக்கண்ணு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த நடராஜன் உடன் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க கொடுத்தால்தான் போவோம்… வீட்டு வாசலில் அமர்ந்த ஊழியர்கள்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த கடனை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் பகுதியிலுள்ள பாரதியார் நகரில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் 2  மகளிர் சுய உதவி குழுக்களில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று வாரந்தோறும் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரவு- செலவு வைத்துள்ளதால் கடந்த ஆண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை கோவிலில் மலைப்பாதையிலிருந்த முருகன், சிவன், பார்வதி சிலைகளை மர்ம நபரகள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மலைமேல் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அங்கு மலைமேல் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று சாமியை வழிபட்டுவதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .அந்த மலைப் பாதையில் ஒரு புறத்தில் முருகன், சிவன், பார்வதி, புலி மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம்மா இங்கேயே இருக்குற… எப்படி போகுறதுன்னு தெரியல… ஊரடாங்கால் தவித்த மூதாட்டி..!!

புதுக்கோட்டையில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் மூதாட்டி தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடகாடு பெண்கள் தங்கும் விடுதி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். பொது மக்கள் விசாரணை செய்த போது திருச்சியிலுள்ள உணவகத்தில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூருக்கு செல்ல புதுக்கோட்டை வரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுவும் விற்க முடியல… கொஞ்சம் கூட வருமானம் இல்ல… விவசாயிகள் தவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் பூ மார்கெட் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி மார்க்கெட் அமைந்துள்ளது. அந்த பூ மார்க்கெட்டிற்கு சந்தனமல்லி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த பூ மார்கெட்டிற்கு தினமும் 30 டன்னுக்கும் மேல் பூக்களைக் கொண்டு வருவார்கள். இந்நிலையில் பூ மார்க்கெட்டில் சில வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பு… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காரை திருடி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் முத்துகுமாரராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குசாவடியிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று கார் டயரை மாற்றிய பின்பு கடையின் முன்பு  காரை நிறுத்தி விட்டு அதற்கான பணத்தை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கத்தான் கொண்டு போறோம்… விசாரணையில் வெளிவந்த தகவல்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நத்தக்கரை பிரிவு ரோட்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது 2 சரக்கு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2 1/2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களை விசாரணை செய்த போது கடலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கதிரவன் என்ற மகன் இருந்தார். இவர் ஈரோட்டில் தறித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு கோவிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளைக்கு போக முடியாது… வாலிபருக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தங்கவேல் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேலுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் ஊரடங்கும் காரணமாக இன்று மாமா வீட்டிற்கு கேக் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கிடைக்காமல் போய் விடுமோ…? கடையில் குவிந்த மது பிரியர்கள்… அறிவுரை வழங்கிய காவல் துறையினர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மதுபிரியர்கள் மது அருந்துவதற்காக மது பாட்டில்களை வாங்க கடையில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்க பல்வேறு இடங்களிலிருந்து திரண்டு வந்துள்ளனர். இந்நில்லையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அயல்நாட்டு மதுக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததுள்ளது. இதனையடுத்து மது வாங்க வந்தவர்களை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

களைகட்டிய மது விற்பனை… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மது பிரியர்கள்…. சீல் வைத்த காவல் துறையினர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் இருக்க காவல் துறையினர் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவால் அதிகரித்து வருவதால் தொற்று  பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி மற்றும்  வடகடம்பாடி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. ஏராளமான மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெப்பமெல்லாம் தனிஞ்சிருச்சு… சுமார் ஒரு மணி நேர மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில்  அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் அடை மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தமா வாங்கி வச்சுக்கனும்…. மது பிரியர்களின் அட்டகாசம்…. அலைமோதிய கூட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும்  24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஊரடங்கின் போது மது அருந்துவதற்க்காக மது பிரியர்கள் மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் போக கூடாது… கண்ணாடியை உடைத்த வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை பகுதியில் தனியார் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள முல்லைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் பணி முடிந்ததும் ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு கோமாபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடு ரோட்டில் சரத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னுடன் அனுப்பி வையுங்க…. ஆத்திரத்தில் மருமகனின் வெறிச்செயல்… குடும்பத்தகராறில் ஏற்பட்ட விளைவு…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனார் மற்றும் மைத்துனரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெருஞ்சிக்குடி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சரண்யாவிற்கும் கானத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரண்யாவுக்கு பிரபாகரனுக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சரண்யா கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனைவியை  தனது வீட்டிற்கு அழைத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகேயுள்ள மேலூர் கிராமத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாரி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதுவும் சரியா கட்டல… இதெல்லாம் ரொம்ப தப்பு… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது வரி கட்டாமல் மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3  ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்ற 3 ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அதில் புதுச்சேரியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்குமுன்னு நினைகல…. கிணற்றில் தவறி விழுந்த விவசாயி… உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் போது கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மட்டங்கால் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாயப் பணியை செய்து வரும் நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சசிகலா தலைமையில் ஒன்றிணைய வேண்டும்…. அ.தி.மு.க பெயரில் சுவரொட்டி… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சசிகலா தலைமையில் ஒன்றிணைய அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை தழுவி தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க வை  தலைமை ஏற்க சசிகலா வரவேண்டுமென அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் புதுக்கோட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் குப்பைக்கு தான் போகுது… ஊரடங்கால் ஏற்படும் விளைவு… கோரிக்கை விடுத்த வியாபாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடாங்கால் பூக்கள் விற்பனை  சரிவடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், அணவயல் மாங்காடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் விளையும் பூக்களை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திருமண நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பன்னுனான்னு தெரியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தொடரும் திருட்டு சம்பவம்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, பரம்பூர், கோணாங்குறிச்சிப்பட்டி, கிளிக்குடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை விசாரணை செய்த பின்பு அவர்களிடமிருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது…. உடனே மூட வேண்டும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் வ.உ.சி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று பரவியதால் மார்கெட்டை மூட ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வ.உ.சி மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்கெட் செயல்பட்டு வருகின்றது. அந்த மார்கெட்டில் காய்கறிகள், பூக்கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கீழேத்தான் போடுறோம்…. ரொம்ப நஷ்டம் ஆகிருச்சு…. மன வேதனை அடைந்த வியாபாரிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பூக்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூக்கடைகளுக்கு  திருச்சியிலிருந்து மல்லிகை பூக்கள், வேளாங்கண்ணியிலிருந்து சந்தன முல்லை பூக்கள், கீரமங்கலத்திலிருந்து சம்பங்கி பூக்கள் ஆகியவற்றை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவது வழக்கம். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் திருவிழாக்கள், கோவில்களுக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுமார் ஒரு மணி நேரம்…. வெளுத்து வாங்கிய மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில்  குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனையடுத்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று… சித்த மருத்துவத்தில் இறங்கிய மக்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 264 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பாரபடச்சமின்றி கடைபிடிக்கனும்… வேண்டுகோள் விடுத்த காவல் துறையினர்… ஆலோசனை கூட்டம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறித்தி வியாபாரிகளிடம் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்து வரும் நிலையில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் காவல் துறையினர் சார்பில் புதிய கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கு முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளுக்கும் அவசர கலந்தாய்வு கூட்டம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு மற்றும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முதல் முறையா இப்படி நடந்துருக்கு… 100 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கைது செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக 100 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து வந்த விமானத்தில் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விமானம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்குறதுக்கு ஆர்வமே இல்ல…. மந்தமாக காணப்பட்ட விற்பனை…. ஏமாற்றம் அடைந்த வியாபாரிகள்..!!

சேலம் மாவட்டத்தில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் ஒன்றான இறைச்சி கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பொது மக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1200 …. சரக்கு ரயிலில் வந்து இறங்கிய மூட்டைகள்… தீவிர பணியில் தொழிலாளர்கள்…!!

சேலம் செவ்வாய் பேட்டை மார்கெட் ரயில் நிலையத்துக்கு உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையம் மார்கெட்டிற்கு வடமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் ரயில்கள் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில்  மூலமாக செவ்வாய் பேட்டை ரயில் நிலைய மார்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இணை பிரியாத உறவுகள்…. கொரோனா தொற்றால் மகன் பலி… மனவேதனையில் தாயும் இறப்பு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிவதாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். வெள்ளி தொழிலாளியாக பணிபுரியும் இவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செல்வராஜ் இறந்து விட்டார். இதனையடுத்து செல்வராஜின் உடல் தகனம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்வராஜின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எப்படியாவது விடுபடனும்… சித்தா மருத்தை தேடி… அலை மோதிய மக்கள் கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத கடைகளில் நாட்டு மருந்துகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமென்றும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிரம்மியமாக காட்சியளிக்கும் கதவணை… 15 நாட்களுக்கு பிறகு…. மீண்டும் தொடக்கம்…!!

சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி நிறைவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சொக்கனூர் நீர்மின் நிலையம். கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க நிலையம் மற்றும் நெருஞ்சிப்பேட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நீர்த்தேக்க நிலையத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர்மின் தேக்கக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றுப் வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பாக கடைக்பிடிக்கனும்…. மாணவர்களின் நற்செயல்….. மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு…!!

சேலம் மாவட்டத்தில் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொரோனா தொற்று விழிப்புணர்வை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டதிலுள்ள சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவர்கள் கொரோனா தொற்று விழிப்புணர்வை மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு முக கவசம் அணிதல், சமூக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கிறோம்… துரிதவேகத்தில் பணி…. ஆலோசனை கூட்டம்..!!

சேலம் மாவட்டத்தில் தடையில்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் பரவிருச்சுன்னா”… இதையெல்லாம் செய்யக்கூடாது… தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால்  இருந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… வரவேற்பு அளித்த மக்கள்… நிறைவேற்றிய தி.மு.க தலைவர்…!!

சேலம் மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு  மற்றும் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி நடக்குமுன்னு நினைகல… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்தார். இவர் கீரனூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் புறவழிச் சாலையையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து அறந்தாங்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஷாஜகான் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]

Categories

Tech |