Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வசாதரணமாக செல்லும் மக்கள்… கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் திறக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மட்டும் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர் அழகாபுரம், ராமகிருஷ்ணா சாலை, சாரதா கல்லூரி சாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காய்கறியெல்லாம் வாங்க முடியாது… விரக்தியில் விவசாயி எடுத்த விபரீத முடிவு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் மண்டியில் காய்கறி வாங்க மறுத்ததால் வியாபாரி நடு ரோட்டில் காய்கறிகளை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி தினசரி மண்டிக்கு சிவகங்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசுப்ரமணியம் விற்பனைக்காக புடலங்காய் மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறிகளை விற்க முடியாது. அதனால் புடலங்காய் வேண்டாம் என்று வாங்க மறுத்துள்ளனர். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியிலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முழுமையாக ஊரடங்கை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள்… காலை 10 மணிக்கு கடைகள் அடைப்பு… வெறிச்சோடிய சாலைகள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையயான மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே விற்க ஆரம்பிச்சுட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது சுரேஷ் குமார் வீட்டிலிருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் மது விற்பனை செய்ததற்காக அவரை கைது செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,600 லிட்டர்… வனப்பகுதியில் கிடைத்த சாராய ஊறல்… போலீசாருக்கு பாராட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விலக்கு காவல் துறையினர் கருக்காகுறிச்சி வனப்பகுதியில் பேரல்களில் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அப்பகுதியிலுள்ள புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் பேரல்கள் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… கயிறு கட்டி மீட்பு… பாராட்டு கலந்த நன்றி தெரிவித்த மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தில் அங்குதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை கயிறு கட்டி உயிருடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதயானைபட்டி, களிமங்கலம், வில்லாரோடை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது கலிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பதும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் திருட்டு சம்பவம்… டிராக்டரில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரியர், பேராம்பூர் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை செய்த போது அவர் பாக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலதேமுத்துப்பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கொண்டிருந்த நிலையில் மனவேதனையடைந்த அவர் காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது… மறு உத்தரவு வரும் வரை… தொல்லியல் துறை தெரிவித்த தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் மாமல்லபுரத்திலிருக்கும் புராதன சின்னங்கள் மறு உத்தரவு வரும் வரை மூட தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டிலுள்ள புராதன சின்னங்களை மூட மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கும் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று வரை மூட உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனால் தற்போது மக்கள் நலன் கருதி வருகிற 31 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் சிலர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மாரிமுத்து மற்றும் சீனிவாசன் இருவரின் வீட்டில் மது பாட்டில்களை  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு…. திடீரென பற்றிய தீ… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் அமீர் பாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான  தைலமரக்காடு ஒன்று ஆயிப்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் மணல் திருட்டு.. தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை காவல் துறையினர்  தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சூசை என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி ஆகிருச்சு… வீடுகளில் சிறப்பு தொழுகை… செல்போன் மூலம் வாழ்த்துக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருடந்தோறும் பள்ளிவாசல்கள் அல்லது ஒரு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் ஊரடங்கால் வீடுகளில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறவினர்களும் நண்பர்களும் செல்போன் மூலமும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து ரம்ஜான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 75 ஆயிரம் அபராதம்… நீங்க கட்டியே ஆகனும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு வன அலுவலர் அபராதம் விதித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி வனப்பகுதிக்கு அருகில் சிறுமலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் நாய்கள் துரத்தி கடித்ததால் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து விட்டது. இந்நிலையில் அந்த புள்ளி மானை அறுத்து அதன் இறைச்சியை சமைப்பதாக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி அப்படி செய்யக் கூடாது… தகுந்த நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரமாக ஏராளமான மரங்கள் இருந்தது. அந்த மரங்களில் பாதி கஜா புயலின் போது சாய்ந்ததில் மீதமிருந்த மரங்கள்  நன்றாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த மரங்கள் மீது சிலர் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணி அடித்துள்ளனர். அதனால் அந்த மரங்கள் பட்டுப் போகும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளதால் அந்த மரங்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஐயோ என்னாச்சு… புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்… பறிபோன உயிர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாய்கள் கடித்து புள்ளி மான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியிலிருக்கும் தென்னந்தோப்பில் புள்ளி மான் ஒன்றை தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மான் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. பெட்டிக்கடையில் மது விற்பனை… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பாடி பகுதியில் துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கடைவீதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் துரையரசன் பெட்டி கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் பெட்டிக்கடைக்கு சென்று சோதனை செய்த போது பெட்டிக் கடையின் பின்புறம் வைத்து மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க இப்படியெல்லாம் இருக்காது… அரிய வகை ஆந்தை…. ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய வகை ஆந்தை வந்ததால் அதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் புள்ளான்விடுதி கடைத்தெருவில் அரிய வகை ஆந்தை ஒன்று திடீரென வந்துள்ளது. மேலும் அந்த ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆந்தையை மீட்டு ஒரு கூண்டுக்குள் வைத்து பாதுகாத்துள்ளனர். இதனையடுத்து அ’ந்த அரிய வகை ஆந்தையை பார்க்க பொது மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டிலிருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலை மோதிய மக்கள் கூட்டம்… கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் செயல்படுவதால் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன் கருதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாத காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியிலுள்ள கடைவீதியில் பொது மக்கள் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட சோகம்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்… போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கு சென்ற மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வசிக்கும் மாணவி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பெற்றோரிடம் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… வலை வீசி தேடும் போலீசார்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்த போது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் முடிஞ்சிருச்சு… 15 ஆம் தேதி முதல் தொடக்கம்… தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு..!!

சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகையாக  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தவறு… நீங்க கட்டியே ஆகனும்… அபராதம் வசூலித்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் தடையை மீறி பூக்கடை திறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, இறைச்சி மளிகை, பூக்கடை மற்றும் பழக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12  மணிக்கு பிறகும் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னக்கடை வீதியில் தடையை மீறி சில வியாபாரிகள் பூக்கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளனர். மேலும் பூக்கடையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விருப்பு வெறுப்பின்றி வேலை செய்வோம்… உறுதிமொழி எடுத்த செவிலியர்கள்.. மாலை அணிவித்து மரியாதை…!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனை வளாகத்திலுள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விருப்பு வெறுப்பின்றி சிகிச்சை அளிப்போம் என செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டி கிடந்த வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் முதல் மாடியில் இப்ராகிம் என்பவர் வாடகைக்கு இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் பத்து நாட்கள் இருந்துள்ளார். இவர் இரண்டு நாட்களாக வெளியே வராததால் குமார் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வீடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இருக்க கூடாது…. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பால், மருந்து கடைகள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டீக்கடை, மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகள் மதியம் 12 வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மதிக்காமல் வாகன ஓட்டிகள் மதியம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… அபராதம் வசூல்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையினர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கடை வீதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… தம்பி வெறிச்செயல்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொரண்டாம்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெங்கசாமி மற்றும் கணேசமுருகன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் பழனிசாமி தனது 2 வது மகன் கனேசமுருகனுடம் வசித்து வருகிறார். அதனால் தன்னை கவனித்துக் கொள்ளும் மகனுக்கு சொத்துக்களை தருவதாக கூறியுள்ளார். இதனையறிந்த மூத்த மகன் ரெங்கசாமி சொத்துக்களை பிரித்து தரக்கோரி தந்தை மற்றும் தம்பியிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 7 திருட்டு வழக்கு… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தவரின் மேல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மீது ஏற்கனவே 7 மணல் திருட்டு வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி நடக்கும்னு நினைக்கல… பறிபோன தொழிலாளி உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரம் வெட்டும் போது வெட்டப்பட்ட மரம் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் தடிமனை பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்ற அவர் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வெட்டப்பட்ட மரம் ராமையா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிர்நீத்த செவிலியர்கள்… 10 ஆயிரம் நினைவுப்பரிசு… மருத்துவமனையில் கொண்டாட்டம்…!!

புதுக்கோட்டை மாவடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் டாக்டர்கள் விவேக் ராஜ், மணிவண்னன், சிவசங்கரி, கீதா உட்பட அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் உயிர்நீத்த செவிலியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மெழுகுவர்த்தி  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

104 எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை… ஆய்வு செய்த அதிகாரி… நிருபர்களிடம் கூறிய தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடன் இருந்துள்ளார். இதனையடுத்து ஆய்வுக்குப் பின் பணீந்திர ரெட்டி கூறியுள்ளதாவது, ஊரடங்கால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதுடன் மருத்துமனைகளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்… புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென கீற்றுக்கொட்டகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீற்றுக்கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீற்றுக்கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். ஆனால் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்…. திடீரென சோதனை… வழிமுறைகள் கூறிய அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் உத்தமன்  நகரிலுள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… தாய்க்கு ஏற்பட்ட சோகம்… விசாரணையில் மகன் கைது..!!

சேலம் மாவட்டத்தில் தாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வமேரி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு கிறிஸ்டோபர் மற்றும் சகாயராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வமேரியிடம் அவரது மகன்கள் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்வமேரி வீட்டிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கவலை இல்லை…. தீவிரமாக நடைபெறும் பணி… ஊழியர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளில் திருட்டு போவதை தடுப்பதற்காக கதவின் மேல் இரும்புக் கம்பிகள் பொருத்தி வெல்டிங் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை  உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்கள் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடனே வாங்கனும்… அப்போதுத்தான் நிவாரண தொகை கிடைக்கும்… அலுவலகத்தில் குவிந்த மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளை வாங்க தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் கொரோனா நிவாரண தொகை 4000 வழங்குவதாக வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில் தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் நிவாரண தொகை திட்டத்தின் முதல் கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 வழங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்பதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடும் வெயிலுக்கு மத்தியில்”… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் வெப்ப சலனத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பயங்கர சூறாவளி காற்றுடன் பெய்ததால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 8 லட்சம்”… எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் எடப்பாடி கிராமத்திலிருக்கும் ஆலச்சம்பாளையம் காட்டுப்பகுதியிலுள்ள சீனிவாசன் மற்றும் சுப்பராயன் ஆகியோர் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 746 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து 2 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மோகன்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் மாமல்லபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் கலைவாணனுடன் தாம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மனமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” மொத்தம் 25 லட்சம்”… போலி விளம்பரம் மூலம் ஏமாற்றம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி விளம்பரங்களை பயன்படுத்தி 8 கார்களை வாடைக்கு எடுத்து மோசடி செய்த இடைத்தரகர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூர் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் காரை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் மட்டுமே வாடகை தொகையை  தந்த நிறுவனம் சில மாதங்கள் கொடுக்காததால் தர்மராஜ் காரை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் காரையும் கொடுக்காததால் தர்மராஜன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதுவரை இப்படி இருந்ததே இல்லை… மொத்தம் 78 விமானம் தான்… வெறிச்சோடி காணப்பட்ட விமான நிலையம்..!!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது.  இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது மினி டாஸ்மாக் மாதிரி இருக்கு… 4 லட்சம் மதிப்பு… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அண்ணாநகரிலுள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்ததை பார்த்து காவல் துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்கத்தான் வாங்கனும்… பேருந்து நிலையத்தில் சந்தை… தற்காலிகமாக செயல்படும் என அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக உழவர் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் மதியம் 12  மணி வரை மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை இயங்கி கொண்டிருந்தது. தற்போது அந்த உழவர் சந்தை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தையில் ஏராளமான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது… இப்படி ஆகிருச்சு… புகார் அளித்த செயலாளர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் சாமி சிற்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையோரத்தில் சுவாமி சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முருகன் கோவில் செல்லும் மலைப்பாதையிலிருந்த சுவாமி சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ நாள் ஆகிருச்சு…. உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலின் போது மூடப்பட்ட தலைவர்களது சிலைகளை திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலுள்ள தலைவர்களது சிலைகள் துணியால் மூடப்பட்டன. ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையிலும் பல இடங்களில் சிலைகள் மறைத்து மூடப்பட்டு இருந்த துணிகள் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளிலுள்ள தலைவர்களின் சிலைகளில் வைத்து மூடப்பட்ட துணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி எல்லாம் செய்தோம்… எந்த லாபமும் கிடைக்கல… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கால் வாழைத்தார்கள் விற்பனை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள். தற்போது கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழை விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வாழைத்தார்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைகள்… டோக்கன் வழங்கும் பணி… முதல் தவணை வழங்க ஏற்பாடு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகை 4  ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை  முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 வழங்கியுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 1571  ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10  லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு  வழங்கப்பட […]

Categories

Tech |