Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு சந்தையும் இல்லை… வார்டு வாரியாக காய்கறிகள் விற்பனை… அதிகாரி தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம், தாதகப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரம் பாதிப்பு… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வருமானமின்றி தவித்து வருகின்றார்கள். இதனால் வீட்டு வாடகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள முள்ளங்குடி கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி 15 நாட்களான நிலையில் இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களான வசந்த் மற்றும் தினேஷ் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து ஒரே காரில் மேட்டூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தலைவாசல் அருகே இருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி 3 வேளையும் இலவச உணவு… மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு… அமைச்சர் கூறிய தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று ஊழல் தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் வசூல்… கொரோனா நிவாரண நிதி… கலெக்டரிடம் வழங்கிய டீக்கடை உரிமையாளர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கொரோனா நிவாரண நிதியாக கடை உண்டியலில் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை காசோலையாக கலெக்டரிடம் வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் பகுதியிலிருக்கும் வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் காஜா புயலின் போது பாதிக்கபட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கூலி தொழிலாளர்கள் கடையில் டீ குடித்து வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா 2 வது அலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… கொரோனா குறித்த பதாகைகள்… தொடர்ந்து மூன்று மாவட்டங்களில் விழிப்புணர்வு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வீரரெத்தினம் என்பவர் வசித்து வருகிறார். தன்னார்வலரான இவர் ஊரடங்கு காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தில் முன்பு வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றி வந்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இதுக்குறித்து அவர் கூறுகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை சட்டமன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் எரிசாராயம்… தீவிர ரோந்து பணி… வாலிபர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தண்ணீர் பாட்டிலில் ஏரிசாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரிசாராயம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காத்தாயி அம்மன் கோவில் தெருவில் 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த அஜித் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… கிணற்றில் தவறி விழுந்த மயில்…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருங்கூர் ராணி கிராமத்தில் காவிய ராஜ் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு ஒன்று அப்பகுதியிலுள்ளது. அந்த கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்ததுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு மேலே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6,716 பேர் மீது வழக்கு… 547 வாகனங்கள் பறிமுதல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 6,716 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையம் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

177 மண்டல குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்… ஆலோசனை கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தீவிரமாக கண்காணிக்க புதிதாக 177 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி எல்லாம் அடைப்பு… அதிகாரி எடுத்த முடிவு… தொற்றினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேட்டூர் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் காவிரி நகர் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அந்த உழவர் சந்தைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பதற்காக பொருட்களை எடுத்து வருவதுடன் சந்தையில் பொருட்கள் வாங்க மேட்டூர் மற்றும் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் சந்தைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இன்று முதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல் முறையாக சுற்றுப்பயணம்… கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு… சேலம் வந்த முதலமைச்சர்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு… வெறிச்சோடிய சாலைகள்… உணவு தேடி ஊருக்குள் புகுந்த குரங்குகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி  இருப்பதால் குரங்குகள் வீட்டு வாசலிலும் தெருக்களிலும் சுற்றித்திரிகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. இதனையடுத்து கொத்திமங்களம் பகுதியில் ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் நீர் தேடி தெருக்களில் புகுந்துள்ளன. மேலும் சில குரங்குகள் அங்குள்ள வீடுகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமாக சிக்கிய வாலிபர்கள்…. பணத்தை வைத்து சூதாட்டம்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நசரேத் பேருந்து நிறுத்தம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கலிங்க மங்கலம் கிராமத்தைச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரணை செய்த போது இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… மாட்டுவண்டியில் மணல் கடத்தல்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி வெள்ளாற்று பாலம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை தடுத்தி நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிமையாளரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தீடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி… பரிதாபமாக உயிரிழந்த டிரைவர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் விபத்து ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நச்சாந்துபட்டி புதூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்தார். இவர் நமணசமுத்திரத்திலுள்ள குடிநீர் விற்பனை நிலையத்தில் மினி லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமயத்திலிருந்து புதுக்கோட்டைக்கு லாரியை ஓட்டிச் சென்ற போது புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லாரியை சாலையோரம் நிறுத்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய எம்.எல்.எ… கொரோனா தடுப்பு நடவடிக்கை… ஆய்வு கூட்டம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில்  ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பனையூர் பாபு எம்.எல்.ஏ தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாசில்தார் ராஜேந்திரன், செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் மாநில நிர்வாகி வக்கீல் பாவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் கொரோனா தொற்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… குடோனில் பற்றிய தீ… நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய  பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. அந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடோனில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக 15 குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபட தயார்… அதிகாரி கூறிய தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது கண்காணிப்பதற்காக புதிதாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானமே இல்லை… வரியை ரத்து செய்யனும்… 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக வேலையில்லாததால் சுமார் 35 ஆயிரம்  லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் லாரிகள் மூலம் ஜவ்வரிசி, சர்க்கரை, கல், மாவு, இரும்பு பொருட்கள், வெள்ளம்  மற்றும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது ஊரடங்கால் சுமார் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு குறைவான லாரிகள் மற்றும்  ரேஷன் பொருட்களை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக தொடங்கிய சிகிச்சை மையம்… ஆய்வு செய்த ஆணையாளர்… அதிகரிக்கும் பரிசோதனை….!!

சேலம் மாவட்டத்தில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா பரிசோதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பக்கத்துல யாரும் இல்லை… திடீரென பற்றிய காட்டுத்தீ… எரிந்து சாம்பலான செடிகள்…!!

சேலம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி செடி கொடிகள் முழுவதும் எரிந்து சாமபலாகியுள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள கவர்க்கல்பட்டி பகுதியிலிருக்கும் முஸ்தோப்பு கரடு என்னும் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் ஏதும் குடியிருப்பு உள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து குடியிப்புகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி இங்கத்தான் மார்க்கெட்… சமூக இடைவெளியை கடைப்பிடிக்கனும்… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் காய்கறி மார்க்கெட்டில் போதுமான இட வசதி இல்லாததால் பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நேரத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அய்யனார் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட்டை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அலறிய குடும்பம்… இடுக்கி வைத்து பிடித்த தீயணைப்பு வீரர்கள்… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை இடுக்கி மூலம் பிடித்து சாக்கில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…. தடுப்பூசி முகாம்… பயன் பெற்று சென்ற மக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியிலிருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சிங்கவனம் வட்டார மருத்துவத்துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியுள்ளனர். அதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4 நாட்களுக்கு மின் வினியோகம் இருக்காது… மின் பாதை அமைக்கும் பணி… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி  நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. இதனால் அந்த மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறுகின்ற பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, அண்டனூர், கொல்லம்பட்டி, ராசாபட்டி மற்றும் கண்ணுகுடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலைன்னு தெரியல… 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு… தீவிர ரோந்து பணி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது காட்டுப்பகுதியில் பேரல்கள் மற்றும் குடங்களில் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி, தாளக்கொல்லை, முனியன் கோவில் மற்றும் காவக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியிலுள்ள புதர் மறைவில் 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களிலிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அவற்றை தரையில் ஊற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… ஆத்திரத்தில் வெறிச்செயல்… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடத்தகராறில் பெண்ணை வெட்டிய குடும்பத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பட்டையார் களம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இடம் பிரச்சினையால் ருக்மணி முட்களை வெட்டி இடத்தில் போட்டுள்ளார். அதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ராமசாமி அங்கிருந்த வேலிக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெஞ்சு வலியால் சுயேச்சை வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விருதன்வயல் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏழைகளின் பசியை போக்கிய மனிதர்… பேருந்து நிறுத்தத்தில் வாழைப்பழ தார்… பொது மக்கள் பாராட்டு…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தில் வாழைப்பழ தாரை தொங்க விட்டு ஏழைகளுக்கு உதவிய சமூக ஆர்வலரின் சேவையை பொது மக்கள் பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அதிகாலை நேரத்தில் வாழைப்பழ தார் ஒன்றை தொங்க விட்டு சென்றுள்ளார். அந்த வாழைப்பழங்களை அப்பகுதியில் செல்லும் ஏழைகள் மற்றும் சாலை ஓரத்தில் சுற்றுபவர்கள் பழத்தை பறித்து சாப்பிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு மாறியே தெரியல… உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவடத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு கிடையாது…. ஊரடங்கினால் ரத்து செய்யப்பட்டது… ஏமாற்றம் அடைந்த மக்கள்..!!

சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை மற்றும் பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள்  தினந்தோறும் சென்று நேரத்தை செலவிடுவார்கள். மேலும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் கோடை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென அலறிய குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேள் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கார்க்கமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஸ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் பிரதீஸ் வீட்டில் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு தேள் பிரதீஸை கொட்டி விட்டு சென்றதை பார்த்துள்ளனர். இதனையடுத்து பெறோர்கள் பிரதீஸை மீட்டு அரசு மருத்துவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூட்டமாக கூடிய மதுபிரியர்கள்… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மது விற்பனை செய்தவர்களிடமிருந்து காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமரடக்கி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நெல்குடோன் பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அட்டைப் பெட்டிகளில் மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 192 மது பாட்டில்களை பறிமுதல் செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிருச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை, ஆலங்குளம், சூரியூர், பேராம்பூர், நீர்பழனி மற்றும் மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலுக்கு மத்தியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்துள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் நாசமாகிருச்சு… ஆறு போல் ஓடிய முட்டைகள்… டயர் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்..!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் டயர் வெடித்து 6 ஆயிரம் முட்டைகள் நடு ரோட்டில் உடைந்து ஆறு போல் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமகிரிப்பேட்டையிலிருந்து சரக்கு வேனில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது சரக்கு வேன் டயர் வெடித்து நடுரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பஞ்சமி திருதியை… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்… பக்தர்கள் இன்றி பூஜை..!!

சேலம் மாவட்டத்தில் பஞ்சமி திருதியையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது. அந்த அம்மனுக்கு பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்  இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட்டு பூர்ண குணமடைய வேண்டுமென பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2,146 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு… வேகமா உயர்ந்துவிடும்… மழையினால் ஏற்பட்ட பயன்..!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 2,146 கன அடியாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்து  400 கன அடிக்கு கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திடீரென நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2, 146 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 97.67 அடியிலிருந்து 97.74 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… தீவிர சோதனை…. அபராதம் வசூல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது இறைச்சி கடை திறந்து விற்பனை செய்த 2 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைவாசல் பகுதியிலுள்ள வீரகனூர், வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் இறைச்சி கடை  திறந்து விற்பனை செய்த இரண்டு பேருக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் முடங்கிய மக்கள்… முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென்றும் 10 மணிக்குப் பிறகு கடைகள் திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும் அஸ்வதி மற்றும் அபிலேஷ் என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி செய்யலாம்… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடைவீதியில் ஒருவர் உணவகத்தை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல் துறையினர் கடைக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வு… ஊரடங்கு குறித்து அறிவுரை… தீவிர வாகன சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று திருச்சி சரக டி.ஜ.ஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியில் செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து தேவையில்லாமல் செல்பவர்களுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் இலுப்பூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கிறதா என்று திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி இங்க வந்ததுன்னு தெரியல… கோவிலில் இறந்து கிடந்த மான்… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அய்யனார் கோவிலில் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் அய்யனார் கோவிலில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த மானை மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்தமான் இயற்கையாக இறந்ததா அல்லது யாரேனும் கொன்றார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதன் உரிமையாளரை கைது செய்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டவ்-தே புயல்… திடீரென கடல் உள்வாங்கியது… தரை தட்டிய படகுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்- தே புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கோட்டைப்பட்டினம் பகுதியில் அதிக அளவில் திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பமே தற்கொலை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில்  மகளை கொன்று விட்டு பெற்றோர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் செங்கமலம் அதேப் பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது மகன் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. மேலும் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 மணிக்கெல்லாம் கடைகள் அடைப்பு… களைகட்டிய வியாபாரம்… கூட்டமாக குவிந்த மக்கள்… !!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று மளிகை பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டுமென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிக்கு மளிகை கடைகள் திறந்து வியாபாரம் ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து மளிகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப உதவியா இருக்கு… நிவாரண தொகை வழங்கும் பணி… தொடங்கி வைத்த கலெக்டர்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் கட்ட தவணையாக ரூபாய் 2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 1,591 ரேஷன் கடைகள் மூலம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 10 லட்சத்தை 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா […]

Categories

Tech |