Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில் மாத்திரைகள்…. மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு…. பெரியவர் எடுத்த முடிவு…!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சட்டைப்பையில் நிறைய மாத்திரைகள் இருந்தன.இதனால் அவர் கொரோனாவால் பாதிப்படைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேசிட்டு தரேன்…. செல்போனை கொடுங்க…. மறுத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய வாத்து…. காப்பாற்றிய ஆசிரியர்…. தன் உயிரை மாய்த்த சோகம்….!!

வாத்தை காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெஞ்சமின் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் புலியடி தம்மம் என்னும் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை காப்பாற்ற முயன்று உள்ளார். பின்பு வெற்றிகரமாக வாத்தை காப்பாற்றிய பெஞ்சமின் கிணற்றிலிருந்து வெளியே வர முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். பின்பு அங்கு வந்த போலீசார் பெஞ்சமின் உடலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளு வெளுன்னு வெளுத்த மழை…!! தூக்கமின்றி தவித்த ஒட்டன்சத்திர மக்கள் …!!

இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ள சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… நாகையில் அரங்கேறிய கொடூரம் …!

நாகூரில் பெண் தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி. 52 வயதான இவர் நாகை மாவட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை குப்பை அள்ளுவதற்காக மலர்க்கொடி நாகூர் சிவன் மேலே வீதிக்கு வந்ததாகவும், அங்கு மர்ம நபர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு நிலம் தான் முக்கியம்…!! அண்ணன் செயலால் தங்கை மரணம்….!!

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. கையும் களவுமாக சிக்கிய நபர்கள்…. காவல்துறையினரால் கைது….!!

பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன், காமராஜ், வேடியப்பன் ,ஆகியோர்

Categories
செங்கல்பட்டு தற்கொலை மாவட்ட செய்திகள்

தீராத வீட்டுப் பிரச்சனை…..கடுமையான மன உளைச்சல்…… அர்ச்சகரின் சோக முடிவு….!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. 48 வயதான இவர் கோவில்களில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

14 லட்சம் கொடுங்கன்னு சொல்லியாச்சு…… கோர்ட் பேச்சை கேட்கல…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…..!!

அரசு பஸ் மோதியதில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு பாரதிராஜா என்ற மகனும் இருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரதிராஜா சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பஸ் மோதியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி….. சிகிச்சை பெற்றும் பலனில்லை….. விவசாயின் சோக முடிவு…..!!

திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.   உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டியிந்த வீடு…. துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்…. காவல்துறையினருக்கு அதிர்ச்சி…!!

தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்த  பிணம் பெரும்   பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கல்லறை திருநாள் கொண்டாட்டம்” கடைக்கு சென்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே கந்தர்வகோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 45 வயதான இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி . இத்தம்பதிக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என இரண்டு  மகன்களும் அனுஷ்யா என்ற மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் மற்றும் செல்வி இருவரும் நேற்று கல்லறை திருநாளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டை மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு […]

Categories

Tech |