Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத வச்சுத்தான் நான் என் வாழ்க்கைய நடத்தனும்…. இப்படி பண்ணிட்டிங்களே…. சமூக ஆர்வலர்களின் கருத்து..!!

ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சே…. ஒன்னு கூட மிச்சமில்லை…. திடீரென பற்றிய தீயால் பரபரப்பு…!!

திருமானூரில் வைக்கோல் ஏற்றி செல்லும் போது மின்கம்பிகள் மீது வைக்கோல் உரசி தீப்பற்றிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நெல் அறுவடை செய்து, வயலிலிருந்து வைக்கோல் கட்டுகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர். இதனையடுத்து வயல்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது  மின் கம்பிகள் வைக்கோல் மீது  உரசி எதிர்பாரத விதமாக தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல உயர்த்துனா நாங்க என்ன பண்ணுறது… எல்லா இடத்துலையும் தண்ணி தான் இருக்கு… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள  வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அருகே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருக்க வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள்  முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து  மீண்டும் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கோர தாண்டவம்…. உயரும் பலி எண்ணிக்கை… உச்ச கட்ட அச்சத்தில் பொது மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோதனையின் மூலம் ஒரே நாளில் 149 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை  தடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  பரிசோதனை  செய்யப்பட்டது. அதில் 149 பேருக்கு தொற்று  இருப்பது சோதனையின்  முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம்  முழுவதும் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 ஆயிரத்து 904 பேர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடு வாங்குறதுக்குத்தான் வச்சிருந்த…. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்களே… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

மாசிநாயக்கன்பட்டியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  மாசிநாயக்கன்பட்டியில் இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு குழு அலுவலர் கமல கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வலை வீசி தேடும் காவல் துறையினர்…!!

செட்டிதிருக்கோணம் ஓடையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடிக்க சென்ற போது தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்நிலையில்  காவல்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டிராக்டரை அந்த இடத்திலே  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கண்டிப்பா மீறாதிங்க… இது வரைக்கும் மொத்தம் 164 வழக்குகள்…. தேர்தல் அதிகாரியின் தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் துணை ராணுவ அதிகாரி மற்றும் போலீசார் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடியும் ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொடிய தொற்று… சேலத்தில் உயரும் பலி எண்ணிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கடந்த ஆண்டு  கொரோனா என்ற கொடிய நோய் பரவியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் 33 ஆயிரத்து 85 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 410 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்… அந்த பகுதியில் இதான் ஸ்பெஷல்.. ஜோராக நடைப்பெற்ற விற்பனை…!!

சேலம் மாவட்டத்தில் புளியம்பழம் விற்பனை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான திம்பம், நிலக்காடு, பெரியகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் புளியம் பழங்களை பறித்து கூடையில் வைத்து, பூலாம்பட்டியிலுள்ள மலையடிவாரத்தில்  வைத்து விற்பனை செய்து வருவார்கள். இந்த விற்பனை வருடம் தோறும் கோடை காலங்களில் செய்யப்படும். இந்நிலையில் புளியம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பூலாம்பட்டியில் 50 க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மோட்டார் சைக்கிள்ள இத்தன பேரா..? இப்படியெல்லாம் போகவே கூடாது… அலட்சியத்தால் நடந்த கோர விபத்து..!!

சேலம் மாவட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியிலிருக்கும் ஊனத்தூர் கிராமத்தில் சரோஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சரோஜாவும் அவரது உறவினர்களான வர்ணீஸ்வரன், தர்ஷன், ரஞ்சித் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து  ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தலைவாசல் அருகே மங்களமேடு பால்சொசைட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் சொல்லுறத செய்ய மாட்டுக்கிங்க… விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்…. பேரூராட்சி ஊழியர்களின் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்த காவல் துறையினர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தொற்றை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாஸ்க் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி பொறுப்ப ஒப்படைத்ததற்கு… ரொம்ப நல்லா வேலை செஞ்சிருக்க… தொழிலாளரை கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம்  நிதி நிறுவனத்தில் 2 லட்சம் வரை மோசடி செய்த தொழிளாலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி  நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் கணக்கை முடிக்காமல் கடந்த ஒரு வருட காலமாக பணி செய்து வந்துள்ளார். மேலும் செலவு செய்ததற்கான எந்த ஆவணமும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் 2 லட்சம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த போது…. அவங்கள ஏன் அடிச்சிங்க…. திண்டுக்கல்லில் பரபரப்பு…

கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை வியாபாரி. மேலும் இவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் கவுண்டபுதூருக்கு வாக்கு சேகரிக்க பல்வேறு மக்களுடன்  சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தி.மு.க சிலர் ஒன்று சேர்ந்து  பாலசுப்பிரமணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சு தான் ஆகனும்… வேற வழியே இல்ல… மீறினால் அபராதம் தான்..!!

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் நேற்று வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்காக தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதனையடுத்து மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதில் ஒருவருக்கு  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்போலா நல்லதுக்கே காலம் இல்ல… ரொம்ப நம்பி பத்திரத்தை கொடுத்தேன்… ஏமாற்றியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் 18 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியிலிருக்கும் வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவராக பணிபுரிந்தார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள மேலூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு  முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு 18 லட்சத்தை கடனாக கொடுத்து, அதற்கான பத்திரமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கடனைத் திருப்பித் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போலையே… வேகமெடுக்கும் கொரோனா… உச்ச கட்ட அச்சத்தில் பொது மக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேற்று  647 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு தொற்று  இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து  மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. பிரமாண்டமாக பவனி வந்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

குண்டவெளி கிராமத்தில்  செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவையொட்டி சந்தனம், பால், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் பிரகாரத்திலிருந்து செல்லியம்மன், விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகளில் சென்று […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறு… போலீசுக்கே கொலை மிரட்டலா… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள்..!!

அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின்  போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்  பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூன்றரை டன் பூக்கள் ஏலம்… ஜோராக நடைப்பெற்ற விற்பனை… மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்…!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 245 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் உள்ள விவசாயிகள் பூக்களை ஏலத்திற்காக கொண்டு வருவார்கள். இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஏலம் நடத்தப்படும். இந்நிலையில் நேற்று இந்த ஏலத்தில்  3 1/2  டன் பூக்களை ஏலத்திற்காக விவசாயிகள்  கொண்டு வந்திருந்தார்கள். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை செய்யலைனா கண்டிப்பா பரவிடும்…. தடுப்பூசி போட்டு கொண்ட தொழிலாளர்கள்…. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

கும்பகோணம் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் 300  பேருக்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்  பகுதியிலுள்ள தாராசுரம் மார்க்கெட்  பல மாதங்களாக தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடி ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொரோனா…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

அரியலூரில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டான் ஆகிய ஊராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அதில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன்…. சட்டென நடந்த கோர விபத்து…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

அரியலூரில் மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில்  மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவியும் மற்றும் நடராஜன் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் பந்தலூர் பகுதிக்கு உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய், மகன் இருவரும் மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மொபட்டில்  கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்து கொண்டிருக்கும் போது,  வளைவில் வேகமாக வந்த தனியார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் … உச்ச கட்ட மகிழ்ச்சியில் பொது மக்கள்..!!

வடகாடு பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் வாணக்கன் காட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று தேரில் முத்துமாரியம்மன்னை அலங்காரம் செய்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்தில் எந்தவித பிரச்னையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வசமா சிக்கிட்டாங்க… எங்கிருந்து வந்தது இவ்ளோ பணம் … பறக்கும் படையிடம் சிக்கிய வங்கி ஊழியர்கள்…!!

புதுக்கோட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்எடுத்து  செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.அப்போது நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… வழியிலேயே வந்த வினை… கோர சம்பவத்தால் பறிபோன உயிர்கள்..!!

கறம்பக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராமு மற்றும் அவரது மனைவி பெரிய நாயகி குடும்பத்துடன்  வசித்து வந்தார்கள். இந்நிலையில்  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  மெனட்ராயன் விடுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வேன்  ஒன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவஸ்தைப்பட முடியல… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

ஜலகாண்டபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் அசோக் ரத்தினம் என்ற கூலித்தொழிலாளி  வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கவாத நோயால்  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த அசோக், இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்… சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்கள்..!!

மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும்  கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி  ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து  கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

கருப்பூர் பகுதியில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  கருப்பூர் பகுதியில் மேக்னசைட் – ஜங்சன் ரயில் நிலையம் உள்ளது. இதில் நேற்று  தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள்  முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை ஏன் கிழிச்சீங்க”… அவர இப்போ விடுதலை பண்ணணும்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருமயம் பகுதியில் சுவரொட்டி  தகறாரில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  திருமயம் பகுதியில் தகர கொட்டகை பகுதி உள்ளது. அப்பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கிராம உதவியாளர் ரமேஷ் அதை அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில், காவல்துறையினர் ஐந்து பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் சரமாரியான கேள்விகள்… வசமாக சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்..!!

வாகன  சோதனையின் போது புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில்பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  திருச்சியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறை கொண்டாட்டத்தில் மக்கள்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…சமூக ஆர்வலரின் அச்சம்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவில் விடுமுறையை களிப்பபதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இசை, நடன, நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறையைக் களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன்  குவிந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சேலம்- ஓமலூர் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்துல்ல நேரடியா சந்திக்கலாம்… நியமித்த சிறப்பு தேர்தல் காவல் அதிகாரி… பரபரப்பாக நடக்கும் தேர்தல் பணி…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்ப்பட்டு  தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிப்பதற்காக வெளியில் சென்ற கணவன்… தீடிரென நடந்த கொடூர சம்பவம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உடும்புகல்குட்டை பகுதியில் விவசாயி ஒருவர் மலையடிவாரத்தில் பிணமாக அழுகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடும்புகல்குட்டை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி, இவருக்கு திருமணமாகி பெருமாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீரமுத்துவிற்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால், கையில் பணம் இல்லாத போது வீட்டில்  உள்ள ஆடுகளை விற்று மது அருந்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ம் தேதி குடிப்பதற்காக  இரண்டு ஆடுகளை  வீட்டிலிருந்து எடுத்து சென்றவர் இன்னும் வீட்டீற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்… இரு கட்சி குழுவினருக்கு இடையே மோதல்… தலைமறைவான வாலிபர்கள்..!!

உப்போடை பகுதியில் தி.மு.க வை தாக்கி அ.தி.மு.க செயலாளர் தகவல் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த தி.மு.க குழுவினர் தகராறு ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியில் மாணவரணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தி.மு.கவை குறித்து  தனது வாட்ஸப்பில் தகவல்களை பரப்பியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த தி.மு.க கூட்டணி குழுவினர் சதீஷ்குமார், கௌதமன், சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஒன்று  சேர்ந்து பிரபாகரனை  தாக்கியுள்ளார்கள். இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்ல வேல வீட்டுல யாரும் இல்ல… மளமளவென பற்றிய தீ…. நாமக்கல்லில் பற்றியதால் பரபரப்பு…!!

வடுகம்பளையத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  வடுகம்பாளையம் பகுதியில் திம்மாசி என்பவர்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள்  காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத  போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டிங்களா.. திருட்டுத் தனமாக வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

பொம்மசமுத்திரத்தில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்ற வாலிபரை பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில்  எந்த  வித ஊழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மசமுத்திரத்தில் நேற்று பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  அவ்வழியாக  வந்த ஒரு லாரியியை பிடித்து சோதனை செய்ததில்  அதில் மணல் ஏற்றி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை தான் கடத்துனாங்களா…. அதிரடி சோதனையில் சிக்கியவைகள்…. அதிகாரிகள் நடவடிக்கை..!!

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க வேட்டி மற்றும் துண்டுகளை கடத்தி சென்ற காரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவே நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தத்தாத்திரிபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  அவ்வழியாக  வந்த காரில் தி.மு.க கரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் …. சக்கரத்தில் சிக்கி பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… சட்டென நடந்த கோர சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில்  இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தோப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த நெருக்கடியால் திணறியவர்… விரக்தியில் எடுத்த முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

வாழப்பாடி பகுதியில் கடன் சுமை அதிகமானதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவராமன்  பேன்சி ஸ்டோர் மற்றும் ஏல சீட்டு நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டில் பண நெருக்கடி இருந்ததாகவும், சீட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக அதிக தொல்லை செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி என்ன அவசரம்… விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  முக்கானிப்பட்டி விலக்கு ரோட்டில் தங்கராஜ் என்பவர் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார். மேலும்  கலிங்கநாராயணன் பட்டியை சேர்ந்த  நாகராஜ் மற்றும் குமார் என்ற  இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கார்  எதிர் பாராதவிதமாக திடீரென மூன்று பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினருக்கு கிடைத்த ஆதாரம்…!!

விராலிமலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் சோதனைச் சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. அதில் நேற்று ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இறந்தவரிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். அப்போது அவர் பையில் ஆதார் கார்டு ஒன்று இருந்தது, அதை எடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால இளைஞர்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

புதுக்கோட்டையில் போதை பொருள் விற்ற  வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு  இளைஞர்கள்  அதிகமானனோர் அடிமையாக இருப்பது அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், இதனை தடுப்பதற்காக தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர ரோந்து பணியில்  தனிப்படை குழுவினர்  ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்தின்பேரில்,  அம்மாவட்டத்தில் உள்ள சாந்தபுரத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவரை  போலீசார் கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டு நெனச்சா மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு… வேகமெடுக்கும் கொரோனா தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கையால் அச்சத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து  வருவதினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனையின் போது, மேலும் ஐந்து பேருக்கு தொற்று  இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர்  சிகிச்சை பெற்று  தொற்றிலிருந்து மீண்டு  வீடு  திரும்பியுள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மகப்பேறு நிதிக்காக” ரூ.2000 லஞ்சம் கேட்ட செவிலியர்…. பொறி வைத்து பிடித்த போலீசார்….!!

கரூரில் கர்பிணியிடம் ரூ 2000 லஞ்சம் வாங்கிய செவிலியரை கைது செய்துள்ள  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருபவர் பழனியம்மாள். இந்நிலையில் சின்னமணிபட்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக பழனியம்மாளிடம் விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமதி கரூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமி பாலியல் வழக்கு….! 22 பேர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

 சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்…. நீலகிரி வந்த 16பேர்….. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

இங்கிலாந்து நாட்டில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அண்மையில் வந்துள்ள 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்திலிருந்து 16 பேர் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏய் நகரு, நகரு….. மாநகரப் பேருந்து வருது…. பிரேக் இல்லை… மோதிக்கொண்டு விபத்து ..!!

சென்னை கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்ணகி சிலை அருகே சென்றபோது சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது முழுவதுமாக பிரேக் செயலிழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மோதியவாறு தடுப்பு சுவரில் மோதியது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தபோது அலறல்…. சிறுமி அருகே இருந்த நபர்…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள்.அப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மப்பன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் குரல் கேட்டு குடும்பத்தினர் எழுந்து அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கிய மாணவி…. ஆடு மேய்த்து விட்டு வந்து பார்த்தபோது…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்….!!

கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் […]

Categories

Tech |