Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு….ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று…. அதிகரிக்கும் தொற்றால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி எங்கேயும் போக வேண்டாம்…. தொட்டியில் தண்ணீர் நிரப்பியாச்சு… தீவிர பணியில் வனத்துறை அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தற்போது கோடைக் காலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விலங்குகள் தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்கும் புகும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் வன விலங்குகள் ஊருக்குள் செல்வதை தடுக்கும் முயற்சியில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட விட்டு வைக்கலையே… வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து லட்சக்கணக்கில் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திம்மாவரம் பகுதியில் பிரவின்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரவின்குமார் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா மீன் பிடிச்சிட்டு இருந்தோம்… தீடிரென சகதியில் சிக்கிய வாலிபர்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆப்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து  அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் சகதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடனிருந்த நண்பர்கள் காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. திடீரென ஏற்பட்ட கொடூர சம்பவம்…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குன்னலூர் பகுதியில் ஜெபமாலை என்பவர் வசித்து வந்தார். இவர் அதிகாலை சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று  ஜெபமாலையை கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே  மயங்கி விழுந்த ஜெபமாலையை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெபமாலைக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி வெயில் அடிச்சா என்னாகுறது…. ஓன்னு இல்ல ரெண்டு இல்ல 15 லட்சம்….வெப்பத்தின் தாக்கத்தால் இறந்த கோழிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் காரணமாக 15 லட்சம் கோழிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அதிகளவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல் பகுதியில் வெப்பம் 105 டிகிரி ஆக உயர்ந்துள்ள நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் 1 கோடி வரை முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. இதனையடுத்து  கோழியின் தீவனப் பொருளான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ  35-லிருந்து 65 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டையில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கங்காநகர் பகுதியில் குமாரராஜன் என்பவர் வசித்து வந்தார். சினிமா நடிகரான இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குமாரராஜன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் அவரது மனைவி ஏன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தீர்கள் என்று கணவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரராஜன் தனது படுக்கையறையில் துப்பட்டாவால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி களையிழந்து போயிறிச்சே… விடுமுறை நாட்களிலும் வீட்டுக்குள் அடங்கிய மக்கள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க எல்லோரும் கண்டிப்பா போட்டுக்கணும்….. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு…. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட சுகாதரத்துறை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரநிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுக்கும் முயற்சியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுப்பற்றி மாநகராட்சி தலைவர் கூறியுள்ளதாவது,  மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் பேர் வசித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பன்றிகளுக்கு உணவுக்காக எடுத்துட்டு போனேன்… நடு ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ… உயிர் தப்பிய டிரைவர்…!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் சரக்கு வேனில் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி  சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் வேனின் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சித்தா முறையில் தொற்றுக்கு சிகிச்சை…. 100 படுக்கை வசதிகளுடன்…. சிறப்பாக ஆரம்பித்த மருத்துவ மையம்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக சிறப்பு சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை வீசத்தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுப்பதற்க்காக  தற்போது சிறப்பு சித்த மருத்துவ மையம் ஒன்று கோரிமேட்டிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் திறக்கபட்டுள்ளது. இதுக்குறித்து மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறும் போது கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமா இதான் நடக்குது… குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்…. சாலையில் இறங்கி போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் சரியாக செய்யப்படாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கட்டிகாரனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் ஒழுங்காக விநியோகிக்க படவில்லை. இதனால் மக்கள் தண்ணீரின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணியிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று…. சுகாதாரத்துரையினர் வெளியிட்ட தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பதுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது  ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 209 ஆக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. தாறுமாறாக பேருந்தை ஒட்டிய டிரைவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபட் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் மொபட்டில் முள்ளுர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கணேசனின் மொபட் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் நீங்கத் தான் காரணம்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிடாரிக்காட்டை பகுதியில் அன்புதமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அம்மாள்புரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிரஞ்சனா, கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரின் கொடுமை தாங்க முடியாமல் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சாசா…. தடை செய்த பொருளை எப்படி விற்பனை செய்யலாம்… கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததால் வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி சாலையோர கடைகளில் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அந்த பகுதியில் ஒருவரின் வீட்டிலிருந்தே கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வருவதாக கடை ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…? தீப்பிடித்து எரிந்த மரங்கள்… 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீடிரென சாலையோரத்திலுள்ள புளியமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் சாலையோரத்தில் புளிய மரங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த புளியமரத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார்  2 மணி நேரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உணவு தேடி போனேன்…. இப்படி நடக்குமுன்னு நினைக்கல… விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மான் மீது வாகனம் மோதியதில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வனப்பகுதி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் இறை தேடி ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஏனாதி பெரியகுளம் வனப்பகுதியிலுள்ள புள்ளிமான் ஒன்று இறையை தேடி செலும் போதும் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எப்போதும் இதுத்தான் வேலை…. இதை உடனே தடுத்து நிறுத்துங்க…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும் புதுவயல் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைக்கு கோழிக்கு தீவணத்திற்காக அரிசி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இதை ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத”…. மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை கண்டித்ததில் மனமுடைந்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குச்சிப்பாளையம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அமிர்தவர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவர்ஷினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த அமிர்தவர்ஷினியின் தந்தை சிவராமன்  மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அமிர்தவர்ஷினி வீட்டிலிருந்த விஷ மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இரவு தூங்கச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லோரும் கரெக்டா கடைபிடிக்கிறார்களா… திடீரென பேருந்தில் ஏறி சோதனை…. காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிக்கிறார்களா என்று காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பொது மக்கள் முறையாக பின்பற்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்திலிருக்கும் காவிரி பாலத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வாகனங்களை நிறுத்தி  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை காயம் படல… மாடியிலிருந்து தவறி விழுந்த மயில்… உயிருடன் மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கிழே விழுத்த மயிலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வனவிலங்குகளை மக்கள்  வேட்டையாடி விடக்கூடாது என்பதற்காகவும் வனவிலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து பறந்து வந்த மயில் ஒன்று நாயக்கன்பட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள்  மயிலை விரட்டியுள்ளனர். அப்போது மயில் மாடியிலிருந்து கிழே விழுந்துள்ளது. இதனால் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்ப விட்டா இனி அடுத்த வருஷம் தான் கிடைக்கும்…. ஜோராக நடைபெற்ற விற்பனை… மகிழ்ச்சியில் வாங்கி சென்ற மக்கள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் பலாப்பழங்கள் அதிகமாக பயிரிடப்படுவதால் அந்த மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வருடம்தோறும் விற்பனைக்கு பலாப்பழங்களை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் விற்பனைக்கு  குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் பழங்கள் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பலாப்பழங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. இதனையடுத்து தொற்று காரணமாக ஊரடங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் சண்டை போட்டா உனக்கு என்ன…. ஆத்திரமடைந்த அண்ணனின் வெறிச் செயல்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  சத்தியமூர்த்தி, மார்க்கண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு  வீட்டிற்கு வந்து அவரது தந்தை சடையனிடம் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த இளைய மகன்  மார்க்கண்டன் அப்பாவிடம் எதற்கு சண்டை போடுகிறாய் என்று சத்தியமூர்த்தியிடம் விவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்… எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல்… காவல் துறையினருக்கு கிடைத்த ஆதாரம்…!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலையில் எலும்புக் கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. செங்கரடு, தேக்கம்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேலம் செல்வதற்கு  குறுக்கு வழியாக அந்த  தொழிற்சாலை பகுதியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முட்கள் நிறைந்த அந்த பகுதியில் எலும்பு கூடு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை கூட விட்டு வைக்க மாட்டிங்களா… வேட்டையாட துடிக்கும் வாலிபர்கள்… மடக்கிப் பிடித்த வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வனத்துறையினருக்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக வனச்சரகர் சின்னதம்பி தலைமையில் வனக் காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக நாட்டுத் துப்பாக்கியுடன்  மொபட்டில் வந்த இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர்கள் அழகாபுரத்தை சேர்ந்த மாதையன் மற்றும் பெரியசாமி என்பதும் அவர்கள் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காலம் ரொம்ப மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாம்மா…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி கந்தர்வகோட்டை பகுதிக்கு  சென்று காவல் துறையினர் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது ஜெயந்தி வீட்டின் பின்புறம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் குளத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் கிராமத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடி திருவிழா பற்றி தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு மக்கள்  மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள திருநல்லூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து திருநல்லூர் கிராமத்தின் ஊர் தலைவர்கள் மாரியம்மன் கோவிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாள் நாங்க நிம்மதியா இருந்தோம்… வெளிய வந்த உடனே வேலைய ஆரம்பிச்சிட்டான்…. ரவுடியை எதிர்த்து பெண்கள் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி பெண்களை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை பகுதியில் அப்சல் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது நூற்றுக்கணக்கில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கில் காவல்துறையினர் அப்சலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அப்சல் பொன்னம்மாபேட்டையிலுள்ள திப்பு நகர் பகுதியில் மது அருந்து விட்டு பெண்களைப் பார்த்து கிண்டல் செய்துள்ளார். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயிகள் பத்தி ஏன் யோசிக்கல்ல…. சட்டத்திற்கு எதிரான செயல்… திட்டத்தை செயல்படுத்தியதற்காக நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் நிறேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பார்வையிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள திப்பம்பட்டி பகுதியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, உபரி நீர் திட்டத்திற்காக அணையின் ஒரு கரையை உடைத்தது சட்டத்திற்கு எதிரான செயல் என்றும், இந்த செயல் விவசாயிகளை மிகவும் பாதிப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கல…. புதுக்கோட்டையில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் சரியக்குட்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கடைவீதி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கலக்கமங்கலம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வந்து கொண்டிருத்த மோட்டார் சைக்கில் எதிர்பாரத விதமாக சரியக்குட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரியக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளைஞர்களோட எதிர்காலம் என்னாகுறது… இதுக்கு வேற வழியே இல்ல…குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மருந்து விற்ற வாலிபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருளுக்கு அதிகமான இளைஞர்கள் அடிமையாகி வருவதால் போதை ஊசி மற்றும் மருந்து விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல் துறையினர் அதற்கென தனிப்படை குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பின் போது போதை மருந்து விற்ற பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேரை காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல்ல… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறின் காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக மனமுடைந்த நடராஜன் வயலுக்கு  அடிக்க இருந்த மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜனின் மகன் சுரேஷ் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… அதிகரிக்கும் தொற்றினால் ஏற்படும் விளைவு… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும், போன்ற நடவடிக்கைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து நாட்டாணியிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மறுபடியும் இதை மூடிட்டாங்க… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற விளையாட்டு வீரர்கள்… அதிகரிக்கும் தொற்றினால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் தியேட்டர்களில்  50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க தான் கொடுத்தாங்க… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்…. வியாபாரிகளின் அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் மார்க்கெட்டிலுள்ள வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலாஜி சேலம் கடை வீதிக்கு சென்று முருகன் என்ற வியாபாரியிடம்  12 தேங்காய் வாங்கி விட்டு அதற்கு 500 ரூபாய்  கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேறு ரூபாய் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விடாது போல…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… பறிபோன முதியவரின் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு  தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு மின் உற்பத்தி நிறுத்தம்…. அது முடிந்த பிறகு தான் முழுவதும் செயல்படும்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சதுரங்கப்பட்டினம் கடலோரத்திலிருக்கும் சென்னை அணுமின் நிலையத்திலுள்ள இரு அலகுகளிலும் தலா 22௦ மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் வருடங்களுக்கு ஒரு முறை இரு அலகுகளும் பராமரிப்பு பணிக்காக தனித்தனியாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எந்திர கோளாறு காரணமாக முதல் அலகில் மின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வேலைக்கு போயிட்டு வந்தாரு…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் கதறி அழுத மனைவி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சு வலியால் தீடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பணி முடிந்ததும் விராலிமலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக மோகன்ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி  உடனடியாக விராலி மலையிலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அய்யோ பின்னாடியே வராங்களே…. லாரியை நிறுத்தி விட்டு ஓடிய டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவர் லாரியில் மணல் கடத்தி சென்றதால் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் லாரியை பின் தொடந்து சென்றுள்ளனர். இவ்வாறு காவல் துறையினர் லாரியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேரில் பவனி வந்த புனித செபஸ்தியார்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது தேரில் புனித செபஸ்தியார் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீ விபத்துக்கு இதுத்தான் காரணமா… எரிந்து நாசமான பள்ளி வாகனம்… தீயணைப்பு வீரர்களின் தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளியில் நின்று கொண்டிருந்த வாகனம் தடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பள்ளி வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாக தலைவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும்  வாகனம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1930 மூட்டைகள்…. சரக்கு ரயிலில் வந்து இறங்கியது… குடோன்களுக்கு ஏற்றி சென்ற தொழிலாளர்கள்….!!

சேலம் மாவடத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு சிமெண்ட் மூட்டைகள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலைய மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவை  சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய மார்க்கெட்டிற்க்கு 1300 டன் சிமெண்ட் மூடைகள் சரக்கு ரயில் மூலமாக  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கரூரிலிருந்து சேலத்திற்கு  630 டன் சிமெண்ட்  மூடைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியா நேர்த்திக்கடன் செலுத்தியாச்சு…. 108 பாலாபிஷேகத்தில் அம்மன்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சின்னம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அம்மனுக்கு 108 பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்குன்னு சொந்தமா அது மட்டும் தான் இருந்தது…. எல்லாமே நாசமா போச்சு…. திடீரென தீப்பிடித்த பேருந்து பட்டறை…!!

சேலம் மாவட்டத்தில் பஸ் பட்டறை தீடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்து பட்டறை ஒன்று கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென பேருந்து பட்டறை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பட்டறை உரிமையாளருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு… நேரில் ஆய்வு செய்த கலெக்டர்… பலத்த கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்…!!

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான  ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக  பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மது விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை செய்த போது ரகசியமாக மது விற்று கொண்டிருந்த திருமுருகன், அண்ணாத்துரை, செல்வம், ரெங்கராஜன், இளமுருகு ஆகிய 5 பேரையும் போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

100 படுக்கை வசதிகளுடன்… சிறப்பாக செயல்பட உள்ள சிகிச்சை மையம்…. மாநகராட்சி ஆணையர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் சித்த மருத்துவர்களால் செயல்பட உள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும்  பொது இடங்களில், வணிக நிறுவனங்கள் மற்றும்  உணவகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளிகள் கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றை தடுக்கும் முறையில் ஏற்கனவே மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேரில் காட்சியளித்த தூய செல்வநாயகி…. சிறப்பு நாடகமாக இயேசு வாழ்க்கை வரலாறு… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டிவலக தூய செல்வநாயகி ஆலயம் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த ஒரு வாரமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து செபஸ்தியர், அருளப்பர், உலக மீட்பர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு முக்கிய […]

Categories

Tech |