Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” சுமார் 15 அடி பள்ளம்”… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலுள்ள தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அசக்காட்டுப்பட்டி பகுதியில் சபேசன் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிப்பட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சபேசன் கொல்லிமலையிலிருந்து ஒரு டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றி மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” 475 காசுகளாக உயர்வு”…. முட்டை உற்பத்தி சரிவு…. அதிகாரி எடுத்த அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுக்களாக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணையில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டதால் முட்டை உற்பத்தி 20 சதவிதம் குறைந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை தற்போது 460  காசுக்களாக இருந்து வந்தது. இதனையடுத்து நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த அதிகாரிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன் கூட இருக்கலாமுன்னு நினைச்ச…. இதை நான் எதிர்பார்க்கல… இரண்டு மனைவியையும் பிரிந்த கணவன்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவதாக தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி உதயகுமார் குத்தகைக்கு எடுத்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 35 ஆயிரத்து 136″…. அதிகரிக்கும் கொரோனா…. தொற்றினால் ஏற்படும் விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது இரண்டு நாட்களில் 407 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதனையடுத்து சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடைக்கு போயிட்டு வாரேன்னு போனா…. கதறிய பெற்றோர்கள்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெரியவடகம்பட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்போது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர். ஆனால் சிறுமி எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வாரங்களுக்கு தீவிரமாக பரவும் சூழல்…தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!

சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு தொடங்கியுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா… அதிர்ச்சியில் சக ஊழியர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் மத்திய சிறையில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் சுப்பிரண்டுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்செல்வனுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் குபேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இனியவன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் அதேப் பகுதியை சேர்ந்த ஹரீஷ் மற்றும் இனியவன் இருவரும் அப்பகுதியிலுள்ள சரபங்கா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஆழத்திற்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் இருந்தவர்கள் அவர்களை  மீட்டு அருகிலுள்ள  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்… கொட்டித் தீர்த்த கனமழை…. குளிர்ச்சியடைந்த பூமி…!!

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் இரவு நேரத்தில் வெப்ப சலனத்தால் மக்கள் துங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 150 டிகிரி வரை  பதிவான நிலையில் திடீரென இடி மீன்னலுடன்  கூடிய மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் சாக்கடை நீருடன் மழை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தீச்சட்டி ஏந்தி வழிபாடு”…. கொரோனா இந்த உலகத்தை விட்டு ஒழிய வேண்டும்…. சிறப்பு பூஜை செய்த திருநங்கைகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிய வேண்டுமென திச்சட்டி ஏந்தி திருநங்கைகள் அம்மனுக்கு பூஜை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நவகிரக பெரியாண்டியாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்த உலகத்தை  விட்டு ஒழிய வேண்டுமென்று, மக்கள் பாதிப்பிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இன்னும் 3 நாட்களில்”…. 500 படுக்கை வசதிகளுடன்… சிறப்பாக செயல்பட உள்ள கொரோனா சிகிச்சை மையம்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 500 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் இன்னும் 3 நாட்களில் செயல்படும் என ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணியனூர் சட்ட கல்லூரியில் 100  படுக்கை வசதிகள் மற்றும் கோரிமேடு அரசு சட்டக்கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு… 50 % அனுமதிக்க வேண்டும்…. டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமண விழாக்களில் 50 % பேர் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் தொற்றை தடுக்கும் முறையில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திருமண விழாக்களில் அதிகமானோர் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ தான் எல்லாத்துக்கும் காரணமா…. இதுவரை 31 வாலிபர்கள் கைது…. தீவிர விசாரணையில் போலீசார்…!!

சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய கொலையாளி நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டது. இந்தக் கொலை காரணமாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் எதிரொலி…. ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 790 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அவ்ளோ நேரம் அங்கத்தான் இருந்தோம்…. இரவு நேரத்தில் கடையினுள் புகுந்த மரம் நபர்கள்…. கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 3 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராட்டினங்கிணறு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கங்காதுரை பேக்கரியில் 20,000, சந்திரசேகருக்கு சொந்தமான கோழி கடையில் 500 மற்றும் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் ரூபாய் 1000 என மர்ம நபர்கள்  திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காலையில் கடைக்கு சென்று பார்த்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

6 லட்சம் எங்கே..? எங்களுக்கு சாலை அமைத்து தரனும்…. பாய் – தலையணையுடன் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் சாலை பணி தொடராததால் ஊர்பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலுள்ள பாவேந்தர்,  பாரதிதாசன்  மற்றும் ராஜம்மாள் ஆகிய தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் இதுவரை எந்தவித வேலையும் தொடங்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  சாலை அமைக்கும் பணி தொடராததை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு வந்து மோதுன…. நல்ல வேளை உயிர் சேதம் எதும் ஆகல…. சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்தினால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து கவிழ்த்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று மதுராந்தகத்திலிருந்து அச்சரப்பாக்கம் வழியே புஞ்சை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் திரும்பும் போது பின்னால் வந்த வாகனம் மோதியதால் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7  பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மரமெல்லாம் இப்படி சாயுமுன்னு நினைக்கல…. கொட்டித் தீர்த்த கனமழை…. வாகன ஓட்டிகள் பாதிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. தமிழகத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமத்தில் பல்வேறு வீடுகளிலுள்ள தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனையடுத்து பேருந்து நிலையம் மற்றும் சாலைகளில் மழை நீர் தெப்பம் போல் தேங்கி நின்றுள்ளது. மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று… அதிகரிக்கும் வைரஸினால் ஏற்படும் விளைவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுப்பதற்க்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது திருட்டுத் தனமாக மணல் கடத்தி வந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த  சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த வேனில் இருந்தவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் பெருமாள்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரிய வந்துள்ளது. இதனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை காரணமாக போனேன்… கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயிப்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்தார் இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பெருந்திணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள விட்டு வைக்க கூடாது…. எப்படியாவது கைது செய்யனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்ததைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி பகுதியிலுள்ள சீனிக்கடைமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அது இருந்துருந்தா இப்படி நடந்துருக்காது…. வலியால் துடித்த கணவன்- மனைவி… குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிலுள்ள சிம்னி விளக்கு மேலே விழுந்து தீப்பற்றியதில் கணவன் – மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சம்கதின் மற்றும் ரெஜினா பேகம் என்ற கணவன்- மனைவி வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்தடை ஏற்பட்டதால் வீட்டிலுள்ள ஜன்னலில் சிம்னி விளக்கு ஏற்றி வைத்து துங்கி கொண்டிருந்தனர். அப்போது காற்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… அதிகரித்து வரும் கொள்ளை சம்பவம்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆடிட்டராக பணிபுரியும் பூரண வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் அப்பகுதியிலுள்ள சொந்த வீட்டில் தங்காமல் நமனசமுத்திரத்திலுள்ள மற்றொரு வீட்டில் தங்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து புதுக்கோட்டையிலுள்ள வீட்டில் சென்று பார்க்கும் போது வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்…. 61 நாட்கள் தடை…. அதிகாரி வெளியிட்ட அதிரடி தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி அதிகாரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீனவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல…. 60 அடி ஆழத்தில் தவறி விழுந்த மாடு… தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாட்டை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அந்த பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு இறை தேடி சென்ற போது அங்குள்ள  60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணற்றினுள் பசுமாடு சத்தத்தைக் கேட்டு தோட்டத்தில் இருந்தவர்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மலர் தூவி மரியாதை…. கலந்து கொண்ட கட்சி தலைவர்கள்…. சிறப்பாக கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்பேதகர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்திய பின்பு அனைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்தில் அருள்பாலித்த சாமி…. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற புத்தாண்டு பூஜை…!!

சேலம் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு ராஜ கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  சேலம் டவுனில் அமைந்துள்ள ராஜ கணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தங்க கவசத்தில் ராஜகணபதி சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்காக போனேன்…. எனக்கு வருமுன்னு நினைக்கல…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக குஜராத்திலிருந்து வந்த போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை வீரர்கள் 85 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்தஆயுதப்படை வீரர்கள் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணிக்கு வந்தவர்களில் ஒருவரான போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல் துறையினர்….!!

சேலம் மாவட்டத்தில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மாரமங்களம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் வீட்டில் திருட்டுத் தனமாக சாராயம் விற்பனை செய்ததாக காவல் துறையின் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி காவல் துறையினர் சுப்பிரமணி வீட்டில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு சாராயம்  காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

108 வலம்புரி சங்காபிஷேகம்….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…. மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் அய்யனாரப்பன் சாமி கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  ஜலகண்டாபுரம் பகுதியில் அய்யனாரப்பன் சாமி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்று அதிலிருந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அய்யனாரப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை, பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அய்யனாரப்பனுக்கு 108  வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருவிழாவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யாருக்கும் எதும் ஆகல…. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வேன் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து கிரிவாசன் என்பவர் சரக்கு வேனில் தனியார் பார்சல் பொருட்களை ஏற்றி விட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கிரிவாசனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் வேன் நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் ஏறி மேலும் போக்குவரத்து சிக்னல், எச்சரிக்கை பலகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் சுந்தர்ராஜன் தனது குடும்பத்தினருடன் வேலை காரணமாக மேட்டூர் அனல் நிலைய குடியிருப்பு பகுதியிலே தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் ஹரிஹரன் தமிழ் புத்தாண்டையொட்டி நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து விராளிக்காடு காவிரி ஆற்றில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத் தான் காரணம்….. கணவரின் திடிக்கிடும் தகவல்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் தகராறு ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலாமணி என்ற மனைவி இருந்தார். கலாமணி திருமணத்திற்கு முன்பு சின்னப்பம்பட்டியிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் அந்த வேலையை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கும் கலாமணிக்கு இடையே தகராறு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாமா சண்டை போடுவிங்க….. வீட்டுக்குள் நாய் புகுந்ததால் தகராறு…. வாலிபர் கைது…!!

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் நாய் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டை பகுதியில் வடிவேல் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தென்னரசன் என்பவரின் வீட்டில் வளர்க்கும் நாய் வடிவேலு வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் வடிவேலு மற்றும் தென்னரசு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தென்னரசன் வடிவேலுவை தாக்கியதால் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வடிவேலு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.  இதுக்குறித்து வடிவேலு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஆர்வம் காட்டிய பொது மக்கள்…. தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி  போட மருத்துவமனைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகின்றது. இதனால் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிற நிலையில் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தவர்கள் தடுப்பூசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மணியனூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறர். இவருக்கு திருமணமாகி சரளாதேவி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக செல்வத்திற்கும் அவரது மனைவி சரளாதேவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் வேலைக்கு போக நினைத்தேன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… !!

சேலம் மாவட்டத்தில் விபத்தின் போது கிழே விழுந்தவர் மீது காவல் துறையினர் பேருந்து ஏறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோரிக்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் செவ்வாய்பேட்டையிலுள்ள வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்…. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில்  திடீரென கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் வெப்ப சலனத்தால் இரவு தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100.4 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வகைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோடி கணக்கில் ஏலம் போன பருத்திகள்…. மகிழ்ச்சியுடன் சென்ற விவசாயிகள்… சங்க நிர்வாகி வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த வேளாண்மை விற்பனை சங்கத்திற்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதில் டி.சி.எச் ரக பருத்தி வகைகள் 100 கிலோ 6 ஆயிரத்து 800 முதல் 9 ஆயிரத்து 139 வரையிலும், பி.டி ரக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் உழைப்பு முழுவதும் போச்சே…. மழையினால் ஏற்பட்ட பாதிப்பு…. கண்ணீர் விட்ட விவசாயி….!!

சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பிபாடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய தோட்டத்தில் சுமார் 2  1/2 ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் அறுவடைக்கு வாழைத்தார்கள்  தயாராக உள்ள நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் தடுப்பூசி திருவிழா…. ஆர்வத்தில் பொது மக்கள்… சுகாதாரத்துறை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக உருவெடுத்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மருமகளின் குடும்பத்தார் வெறிச் செயல்…மாமனாருக்கு ஏற்பட்ட கொடுமை…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனாரை மருமகளின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தமிழ் செல்வி என்ற மகள் மற்றும் செல்வக்குமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி முழுவதும் சாம்பலாயிருச்சே…. தீப்பிடித்து எரிந்த நார் பண்டல்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் நார் மில்லில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.ஆர். தோப்பூர் பகுதியில் நார்மில் ஒன்று நீண்ட வருடமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நார் பண்டல்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நார்மில் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இளஞ்சாவூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே சாலையில் நடந்து வந்த பழனியப்பன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கண்ணனை மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று… அதிகரிக்கும் கொரோனா…. தீவிர சோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 41 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுத்தான் சான்ஸ்…. கூட்டத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள்… கோவில் தேரோட்டத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் தேரோட்டத்தின் போது மூதாட்டியின் கழுத்திலிருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபாரம் பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  ராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காணச்  சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராணியின் கழுத்திலிருந்த  3  பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பட்டப் பகலில் பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. மர்ம நபர்களின் வெறிச் செயல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் காரையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாருமதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது செம்பூதி  பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாருமதியின் கழுத்திலிருந்த 7 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… 40 அடி ஆழத்தில்…. கிணற்றில் தவறி விழுந்த காளை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த காளை மேய்ச்சலுக்கு சென்ற போது அங்குள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான தண்ணீரில்லா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காளை தவறி விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கிணற்றினுள் காளையின் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த  தொழிலார்கள் தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

100 அடி உயரத்தில்… பட்டொளி வீசி பறந்த தேசிய கொடி… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையத்தின் அடையாளமாக முக்கிய ரயில் நிலையத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தேசிய கோடி அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றது. அந்த கொடி கம்பமானது  100 அடி உயரத்தில் கம்பமும்,  30 அடி நீளம் மற்றும்  20 அடி அகலத்தில் கொடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தேசிய […]

Categories

Tech |