Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பல லட்சம் நஷ்டம்… புயல் போல் வீசிய காற்று…. நிவாரணம் கேட்டு விசாயிகள் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறாவளி காற்று புயல் போல் விசியதால் பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று புயல் போல் வீசியுள்ளது. இதனால் கறம்பக்குடி ஒன்றியம், மறையூர் மேற்குபகுதி, மாங்கோட்டை, திருவரங்குளம் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட பல ஏக்கர் வாழைகள் காற்றால் முழுமையாக சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“108 புனித தீர்த்த குடங்களுடன்”… சிறப்பு அலங்காரத்தில் சாமி…. கோலாகலமாக நடைபெற்ற மண்டல பூஜை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையிலுள்ள முருகன் கோவிலில் மண்டல் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மலைமேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் தினமும் காலை, மாலை இரு வேளையும் மலைமேல் உள்ள முருகனுக்கு சிறப்பு பொருட்களால் மண்டல அபிஷேகம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்ற  பின் 108 புனித தீர்த்த குடங்களுடன் முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வருஷம்மா வேலை பார்த்தேன்…. கொதிகலனில் தவறி விழுத்த ஊழியர்…. உடல் கருகி பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் காகித ஆலையில் பணிபுரியும் போது கொதிகலனியினுள் தவறி விழுந்து ஊழியர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர்  நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் காகித ஆலையில் 6 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற கதிரேசன் கொதிகலன் மேல் உள்ள தடுப்பில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது திடீரென தடுப்பு உடைந்ததில் கதிரேசன் கொதிகலனியினுள் தவறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

13 ஆயிரத்தை தாண்டிய தொற்று…. அதிகரிக்கும் கொரோனாவால் ஏற்படும் விளைவு…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 126 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 126 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு பாட்டில் கூட உடையல்ல….. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… உயிர் தப்பிய டிரைவர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மது ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியிலிருந்து லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வலங்கைமான் பகுதியிலுள்ள வெட்டாறு பாலம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியிலிருந்த மது பாட்டில்கள் மூடப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் சிதறாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ்ளோஆழம் இருக்குமுன்னு நினைக்கல…. தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளாம்பரப்பு பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கொக்கராயன்பேட்டை பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் குளித்தவர்கள் காவல் துறைக்குயினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெப்பத்தால் ஏற்பட்ட விளைவு….. முட்டை விலை 485 காசுகளாக உயர்வு…. அதிகாரி தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை விலையை 485 காசுகளாக  அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பண்ணையில் பல லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.  மேலும் கோழித் தீவணமான சோயாப் புண்ணாக்கு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையில் பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475  காசுகளாக இருந்து வந்தது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் சிவகார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பரணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிவகார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…. இரண்டு துண்டாகிய தாயின் உடல்….தாய்-தந்தையை இழந்த பிள்ளைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேற்கு செய்யூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்தார். கணவரை இழந்த லட்சுமிக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்… திடீரென தண்ணீரில் மூழ்கிய சிறுமி… கதறி அழுத தந்தை…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மகள் இருந்தாள். இந்நிலையில் கோகிலா வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குளிப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த கோகிலா நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.  இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  ஓடி  வந்து கோகிலாவை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் கோகிலா பரிதாபமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டு நெனச்சா மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு…. வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று…!!

செங்கல்பட்டு மாவட்டதில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65  ஆயிரத்து 264 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதை இப்போ மூடனும்…. கோர சம்பவத்தில் பறிபோன உயிர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தென்னாடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகநாதன் என்ற மகன் இருந்தார்.  இவர் நாகமலையிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகநாதன் பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாகமலையிலிருந்து கல்குவாரி சென்ற லாரி லோகநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லோகநாதன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ராமர் சீதா கருவறையுடன்…. 25 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள்…. சிறப்பாக வடிவமைத்த மாதிரி மரச்சிற்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமர் சீதா கருவறையுடன் மரச்சிற்பத்தை மரச்சிறபக் கலைஞர்களால் பிரமாண்டமாக  வடிவமைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் 160 அடி உயரத்தில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்பக்கலைஞர்கள் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட மரச் சிற்பகலைஞர்கள் உதவியுடன் கடந்த 6 மாதமாக இரவு பகலாக தேக்கு மரத்தில் 34 துண்டுகளுடன் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பம் தயார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. அதிகரிக்கும் கொரோனா …. பலியான மூதாட்டி….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா  பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 6 ஆயிரத்து 686″…. பாதுகாப்பாக நடைபெற்ற எழுத்து தேர்வு…. நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர்….!!

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்ற அறையை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட  அலுவலக பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை  மாவட்டத்தில் 6 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம்மா கொலை செய்வீங்க…. மது வாங்குவதில் தகராறு… ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி…!!

சேலம் மாவட்டத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளர். சேலம் மாவட்டத்திலுள்ள மாதையன்குட்டை பகுதியில் ஜெகதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மது வாங்கி வருவதன் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கும் ஜெகதீஷ்குமார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தமிழரசன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஜெகதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை காரணமாக  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 லட்சம்… சிறப்பாக நடைபெற்ற பருத்தி ஏலம்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு மையத்தில் 1300 பருத்தி மூட்டைகள் மொத்தம் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனை கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பருத்தி ஏலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி,  மேட்டூர்  மற்றும் சேலம் பகுதியிலுள்ள விவசாயிகள் ஏலத்திற்க்காக பருத்தி மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் டி.டி.எச் ரக பருத்தி 100 கிலோ, 17 ஆயிரத்து 550 முதல் 9 ஆயிரத்து 90 வரையிலும், பி.டி. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி தேவையில்லாம வெளியில வர முடியாது….மொத்தம் 360 களப்பணியாளர்கள்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் அம்மாபேட்டையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் 90 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சளி- இருமல் இருக்குன்னு போனோம்…. ஒரே குடும்பத்தில் ஊடுருவிய கொரோனா…. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சளி இருமல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொந்த வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்….கோஷமிட்டு வரவேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் புறநகர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து ஓமலூரிலுள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்க்கு சென்றள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாக மாறிய சமூக இடைவெளி..? அலை மோதிய மக்கள் கூட்டம்… ஜோராக நடைபெற்ற விற்பனை..!!

சேலம் மாவட்டத்தில் தொற்று காலத்திலும் சனிக்கிழமை வாரசந்தை சிறப்பாக நடைபெற்றுள்ளது சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடியை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து விவசாயிகள் கோழி மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்நிலையில் கொங்கணாபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் ஆடு, கோழிகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சந்தையில் ஒரு ஆடு 5 ஆயிரத்து 5000 முதல் 7000 வரையிலும், ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. தடுப்பூசி தட்டுப்பாடு…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த போலீசார்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திருட்டுத் தனமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமீருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் பணியை செய்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள கடை வீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலையே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி…. கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டத்தில் புகுந்து மர்ம ஆசாமி கோழியை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கநாதப்பட்டி சாலையில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் என்பவரின் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் அவர் கோழி வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி தோட்டத்தில் புகுந்து கோழியை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து தோட்டத்திற்கு வந்த பெருமாள் கோழியை காணாததால் அதிர்ச்சியடைந்து தோட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அந்த கணகாணிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் ரொம்ப அதிகம்…. ஆத்திரமடைந்த பயணிகள்…. பேருந்தை சிறை பிடித்து வாக்கு வாதம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை சிறை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணிகளிடம் 30 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கியதுடன் மற்ற பேருந்தை விட 4 ரூபாய் அதிகமாக வாங்குவதால் அதிர்ச்சி யடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு… ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த வினோதினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் ராஜாராம் வினோதினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துணி துவைச்சிட்டு இருந்தேன்… பாசியினால் ஏற்பட்ட விளைவு…. தண்ணீரில் மூழ்கி விவசாயி பலி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டாத்தி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அப்பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது படிக்கட்டில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது பாசி வழுக்கியதில் தவறி விழுந்த சின்னத்துரை தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அது கூட தொடர்பு செய்யாதீங்க…. அரசு மீது நம்பிக்கை வையுங்கள்…. அமைச்சர் கூறிய தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் விராலிமலை அ.தி.மு.க வேட்பாளர்  சி.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அப்போது  அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வந்தாள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. கதறிய கணவன்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சுசீலா கட்டிட வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீ ஏன் திருப்பி தரல்ல…. ஆத்திரமடைந்த வாலிபர் வெறிச் செயல்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திரும்ப தராதாதால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரம் கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் கணேசன் இருவரும்  ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சந்தோஷ்குமார் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு கணேசனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்… கொரோனாவினால் ஏற்படும் விளைவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மாமல்லபுரத்திலுள்ள புராதான சின்னகங்களின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடினால் நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகம்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமான நினைவு சின்னங்கள் அதிகமாக உள்ள  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில் 795 பேருக்கு தொற்று”….. அதிகரிக்கும் தொற்றினால் ஏற்படும் விளைவு… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 795 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில்795  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு ஏன் திருமணம் செஞ்சு வைக்கல… ஏக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்திக் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் பெற்றோர்கள் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்பதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயணிகளின் வரத்து பாதிக்கு கீழ் குறைந்தது…. கொரோனா தொற்றின் விளைவு…. ரயில்வே அதிகாரி தெரிவித்த தகவல்….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்து விட்டது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பயணிகள் ரயில் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று குறைந்த சில மாதங்களாக பயணிகளில் கோரிக்கையை ஏற்று மறுபடியும் முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்  தொடங்கியதால் தொற்றால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“45 வயதிற்க்கு மேற்பட்டோர்”…. ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க  ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க  மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45  வயதிற்கு மேற்பட்டோர்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் பாலியல் பலாத்காரம்…. ஆசை வார்த்தையை நம்பிய சிறுமி…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம் பகுதியிலுள்ள சகோதரி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவினால் ஏற்பட்ட விளைவு…. சந்தையில் மாடு விற்பனை மந்தம்… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் மாட்டுச்சந்தையில் மாடு விற்பனை மந்தமாக உள்ளதென்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில்  அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு  நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளை  கொண்டு வருவது மட்டுமன்றி  வாங்கியும்  செல்வார்கள். இதனையடுத்து கேரளா, கர்நாடகம், மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் பெருமளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் சென்ற மர்ம நபர்கள்….. வெறும் கையுடன் வீட்டிற்கு சென்ற பெண்… வலை வீசி தேடும் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயா அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று 30,000 பணம் எடுத்து கொண்டு வங்கிக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் நின்ற ஆட்டோவில் ஏற முயன்ற போது அந்த வழியாக தலையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்  விஜயாவிடமிருந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யார் மீதும் மோதல… திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்களை ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மின்கமபத்தில் மோதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசனகால் பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுக்கோட்டையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு இலுப்பூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பாரதிராஜாவுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கடைபிடித்த மாணவர்கள்… பலத்த பாதுகாப்பில் செய்முறை தேர்வு…. நேரில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து பள்ளிகளில் செய்முறை தேர்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மே மாதம்  5 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இதனால் காலை 9 மணிக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“9 வகையான மூலிகை பொருட்கள்”…. கபசுர குடிநீர் தயாரிக்கும் பணி…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி சித்த மருத்துவ மூலிகைகளால் கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டாம்ப்கால் மருந்து செய்யும் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் தினமும் 450 கிலோ கபசுர குடிநீர் மற்றும் நில வேம்பு கசாயம் செய்யப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கொரோனா தொற்று காலங்களில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை வெளியில் வந்தோம்…. சுக்கு நூறாக நொறுங்கிய ஓட்டல்… உயிர் தப்பிய குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டல் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாடிமாநகர் பகுதியில் பெய்த கனமழையால் தென்னை மட்டைகள், மரக்கிளைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனையடுத்து மழையின் போது அப்பகுதியில் சிமெண்டு சீட்டு  போட்ட ஓட்டலில் உருமநாதன் மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எங்க உழைப்பு எல்லாமே வீணா போச்சு…. பல லட்சம் ரூபாய் நஷ்டம்…. மழையினால் ஏற்பட்ட விளைவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் மத்தியில் தற்போது கோடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆண்டிக்கோன் பட்டியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைத்தார்கள் முழுவதும் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் 12 மாதத்திற்கு மேலாக  உரமீட்டு, நீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயானகரைக்கு போயிட்டு வந்தேன்…. கடைசி எனக்கே இந்த நிலைமையா..? மின்சாரம் தாக்கி பலியான வாலிபர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்திற்கு அமரர் ஊர்தி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல ஒட்டங்காடு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் டிரம் செட்டு மற்றும் அமரர் ஊர்தி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியிலுள்ள பட்டினகாட்டில் ஒருவர் இறந்து விட்டதால் அந்த இறுதி ஊர்வலத்திற்க்கு சக்திவேல் தனது அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மயான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதை கூட நிம்மதியா வாங்க முடியல…. மது கடையில் நடந்த கொடூர சம்பவம்…. மர்ம நபர்களின் வெறிச் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் செந்தில் என்பவர் விராலிமலையிலுள்ள கடையில் மது வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்துவரும் பாலமுருகன் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அச்சத்தில் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஆலங்குடியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து வழக்கு தொடர்ந்த காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியல….தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளவம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட  பானுமதி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் வெளியே சென்ற பானுமதி வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து கள்ளுக்காரன் பட்டியிலுள்ள தைல மர காட்டில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று… அதிகரிக்கும் கொரோனா…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories

Tech |