Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்கு செல்லும் மாடுகள்…. இறைச்சிக்காக வேட்டையாடும் கொடூரம்…. இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு….!!

மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் பாய்ந்த மின்னல்…. பசுமாடுக்கு நடந்த சோகம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மரத்தில் பாய்ந்த மின்னலின் அதிர்வினால் தொழுவம் விழுந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது துறைமங்கலம் காட்டு பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கி அந்த அதிர்வில் அருகில் உள்ள  மாட்டுத்தொழுவம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்குமார் என்பவரின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் சூறாவளியுடன் கூடிய இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மாடு…. திடீரென நடந்த சம்பவம்…. வன துறையினரின் முயற்சி….!!

மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய பசுமாடு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து சுமார் 2 மணிநேரம் பசுமாடு தண்ணீரில் தத்தளிப்பது கண்ட கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் கரிகாலன் தலைமையில் […]

Categories

Tech |