சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான பேச்சியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 2010- ஆம்ஆண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 2545 விதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் 1 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்து தனது கணவர் பேச்சியண்ணன் வாரிசுதாரராக இணைத்துள்ளார். இந்நிலையில் ஆயுள் காப்பீடு நிறுவனம் மல்லசமுத்திரம் கிளையில் ஆயுள் காப்பீடு செய்திருந்ததால் அதற்கான இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டது. கடந்த 2012-ஆம் […]
