தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிபேட்டை கிராமத்தில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று சபரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட […]
