சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து […]
