எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று […]
