Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு செல்லும்போது…. பைக்கில் சேலை சிக்கியதால்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… சக்கரத்தில் சிக்கிய சேலை… தூக்கி வீசப்பட்ட பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் சேலை சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடியை சேர்ந்த தம்பதியினர் சகாய திரவியம்- சுமதிமேரி. இவர்கள் பழ  வியாபாரம் செய்து வந்தனர். வழக்கமாக தம்பதியினர்  இருவரும்  பழங்களை தங்களுடைய கிராமத்திலிருந்து எடுத்து போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு பின்பு மோட்டா ர் சைக்கிளில் ஊருக்குத் திரும்புவர். அதன்படி  நேற்று முன்தினம் கணவன் -மனைவி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் தினமும் குடிச்சிட்டு வார….? கண்டித்த மனைவி…. கணவன் எடுத்த முடிவு….!!

மதுவிற்கு அடிமையான டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளக்கு வெளிச்சம் தானே பட்டது…. அதற்கெல்லாம் கொலையா….? ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்….!!

ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இசக்கிதுரை -சொர்ணமதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இசக்கிதுரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில்  அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ்  என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது ஆட்டோவின்  விளக்கு வெளிச்சம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வியாபாரம் இல்ல…. கடனை கட்ட முடியல…. பழக்கடைக்காரர் எடுத்த முடிவு….!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால்  பழக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி அருகே உள்ள பேட்டையை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்- செல்வி. இவர்ககுக்கு  ரூபிணி, லாவண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்துகிருஷ்ணன் பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிலையம் அருகே பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி அங்குள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்துகிருஷ்ணன் கொரோனாவால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு…. மின்கசிவால் எரிந்த குடிசை…. உடைந்து போன குடும்பம்….!!

மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில்  ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்தது […]

Categories
Uncategorized மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் இருக்கு…. களைகட்டிய மதுரை…. ஜல்லிக்கட்டை எதிர்நோக்கும் மக்கள்…!!

ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்திற்கு சான்றான விளையாட்டுகளில் ஒன்றாகும் .  மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டிற்கு  தனிச்சிறப்பு வாய்ந்தவை . அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் வாய்ந்தது . வீர விளையாட்டில் காளைகளை களத்தில் இறக்குவதை உரிமையாளர்களும்  அந்த காளைகளை  களத்தில் அடக்குவதை வீரர்களும் பெருமிதமாக கருதுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி எங்களப் பத்தி குறை சொல்லலாம்…? 17 வயது சிறுவனின் கோபம்…. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. அண்ணன் தம்பி கைது….!!

அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து விவசாயியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் தவிடன் . இவர் விவசாயம் செய்து வந்தார் . மேலும் தனது வீட்டை ஒட்டிய படி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் . அதே ஊரைச் சேர்ந்தவர்கள்  சுப்பையா மற்றும் கிருஷ்ணன். சுப்பையா தவிடனிடம்  வந்து தனது வயலில் உள்ள நெற்பயிர்களை கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்ட தவிடன்  தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமாக மோதிய கார்…. விபத்தில் சிக்கிய மூவர்…. இருவர் உயிரிழப்பு….!!

கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம்  பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற இடமே கிடைக்கலையா…? திடீரென வந்த ரயில்… நடைப்பயிற்சியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சார ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம். இவர் இன்று அதிகாலையில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கத்தின் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆடு…. காப்பாற்ற முயன்ற…. இளைஞரையும் சேர்த்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று மாலையில் அங்குள்ள வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக  60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஆட்டை காப்பாற்ற முடிவு செய்தார் .பின்பு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் .ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“லவ் பண்ணும்போது சாதி தெரியலை” இப்போ அது தான் பிரச்சினை…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டிசம்பர் 24” தனியாருக்கும் பொருந்தும்…. கல்லூரி… அலுவலகங்களுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மைனர் பெண்ணை ஏமாற்றிய மகன்…. போக்சோ சட்டத்தில் தாய், தந்தை கைது…. கோவை போலீஸ் அதிரடி….!!

சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சாமி தரிசனத்திற்கு சென்று” 2 உயிர்களை பறி கொடுத்ததால்…. நிலவிய சோகம்…!!

சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மார்க்கெட்க்குள் திடீர் ரைடு….. 2 மணி நேரத்தில் ரூ82,000 FINE….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகள் : இதை கண்டிப்பா பாலோ பண்ணனும்…. கல்லுரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அமைந்துள்ள அதிநவீன ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா பரவியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை ஐஐடியில் பணியாற்றும் உணவக ஊழியர் மூலமாகவே தொற்று பரவி இருக்கக்கூடும். இதுவரை சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள், மாணவர்கள், உணவு ஊழியர்கள் உட்பட கடைநிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாக்கிய நோயால் மனநலம் பாதிப்பு… இளம்பெண் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் உள்ள சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் -காந்திமதி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர் . சரண்யா சிக்கன் குனியா நோயால் பதிக்கப்பட்டதால் சற்று மனநிலை குன்றியவராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத  நிலையில் சரண்யா தூக்குப்போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தந்தையின் இரண்டாவது திருமணம்…. மன உளைச்சல் தாங்க முடியல…. மகன் எடுத்த முடிவு….!!

நீலகிரி அருகே +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் . பல வருடங்களுக்கு முன்பு சம்பத்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு  தனியாக வசித்து வந்தார். இதனால் சஞ்சித் குமார் அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர்  தனியாக வசித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனத்தில் மோதாமல் நிறுத்திய வேன்…. நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்து…. பறிபோன இரண்டு உயிர்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில்  சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது .  திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐஞ்சு வருஷமா குழந்தை இல்லை… ஏறாத கோவிலும் இல்லை… பார்க்காத மருத்துவம் இல்லை… காதல் தம்பதி எடுத்த முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை. இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சித்தியுடன் தகாத உறவு” பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்”தொடர் வாக்குவாதம்…. சேர்ந்து வாழ மறுப்பு… மனைவியின் கையை துண்டித்த கணவன்….!!

குடும்ப தகராறில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சஞ்சய்காந்தி- சத்தியவதி . இவர்கள்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியவதி கணவரிடம் கோபித்து கொண்டு விருத்தாசலத்தில்உள்ள   தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடியால் கெட்ட வாழ்க்கை… காதல் திருமணம் முடிந்து… “மனைவி வீட்டுல இல்ல” கணவன் எடுத்த முடிவு…!!

திருமணமான சில மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்-அபிஷா. இருவரும் காதலித்து  வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவகுமார் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிவகுமாரிடம் கோபித்துக்கொண்ட அபிஷா அவர் வேலைக்கு சென்ற பிறகு தனது தாய் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிய போக சொல்லிட்டாளே” கணவருடன் தங்கை செய்த செயல்…. அக்காவிற்கு நேர்ந்த கொடூரம்…!!

சொந்த அக்காவை தன் கணவருடன் சேர்ந்து தங்கை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்று கொடுத்திருந்துள்ளார். அதில், குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும், அதற்கு காரணம் தன்னுடைய அக்கா தெய்வானை என்றும் கூறியுள்ளார். மேலும் அதிகாலையில் அக்கா தெய்வானை வீட்டிற்கு சென்றபோது தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த பாமக நிர்வாகி…. பேருந்தை கொழுத்திய பொதுமக்கள்…. ஆவடியில் பரபரப்பு….!!

தனியார்  பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

“நல்ல enjoy பண்ணுங்க” இன்று முதல் அனுமதி – தமிழக அரசு உத்தரவு…!!

இன்று முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மறுவீட்டிற்கு அழைக்க சென்றபோது…. குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…. பறிபோன இரு உயிர்….!!

மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்து வர சென்ற காரின் பின் பக்க டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு மணமக்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தனது உறவினர்களுடன்  காரில் சென்றுள்ளார். அந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர்…. பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனம் மோதி மினி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார்.சம்பவத்தன்று வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேல்முருகனின்  மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேல்முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கிய இளைஞர்…. ரொம்ப நேரமா காணும்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தை  சேர்ந்தவர் அன்புராஜ் .இவர் நேற்று மதியம் அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அன்புராஜ் குளத்தின்  ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில்  மூழ்கியுள்ளார் . அவர்  நீண்ட நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் பதறிய அவரது  நண்பர்கள் அன்புராஜை குளத்தில்  தேடி பார்த்துள்ளனர் . நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களால் அன்புராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனைத் தொடர்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரை பவுனுக்காக கொலையா…? மூதாட்டியை கொன்ற இளைஞர்…. போலீஸ் விசாரணை….!!

மது போதையில் மூதாட்டியை கொன்று விட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்-மதிமுனியம்மாள். பெருமாள் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி மதிமுனியம்மாள்(90) மட்டும்  தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் செய்து வந்தார் . இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  ராஜா மது அருந்திவிட்டு மூதாட்டியின்  வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த மூதாட்டியிடம்  ராஜா நகையை பறிக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலையில் மீன் சிக்கி இருக்கும்… ஏரிக்கு சென்ற ஹோட்டல் உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்…!!

ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற  ஹோட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் முரளி -ரஞ்சிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முரளி  அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். அவரது ஹோட்டல் அருகே  நந்ததேவன் என்ற ஏரி அமைந்திருந்தது . முரளி ஹோட்டலில் மதிய உணவாக அருகில் உள்ள ஏரியில் மீன்களை பிடித்து சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன் தினம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் மொபட்டில் பயணம்…. எதிரே வந்த கார்…. தாய்க்கு நேர்ந்த சோகம்….!!

மகளுடன் மொபட்டில் சென்ற போது கார் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியை  சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி -சுசீலா. இவர்களுக்கு அன்னக்கொடி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று  அன்னக்கொடியும் சுசீலாவும்  உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மொபட்டின் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டின் பின்னால்  இருந்த சுசீலா கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வட்டி கொடுமை ஒருபுறம்… தொழில் நஷ்டம் மறுபுறம்… 3 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!!

வட்டி கொடுமையால்  3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு  தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை  அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அண்ணன் தங்கை உறவில் மலர்ந்த காதல்” இருவருக்கும் நேர்ந்த விபரீதம்…. நெல்லையில் பரபரப்பு…!!

அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் வசித்து வருபவர் வேல்தேவர். இவருக்கு சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பழைய பேட்டை பகுதியில் உள்ள பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மனைவி உயிரிழந்ததால் அவருடைய மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரரான இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலை விரிவுபடுத்த பணம் வேணும்…. கொடுக்க மறுத்த தந்தை…. மகனின் விபரீத முடிவு….!!

தந்தை கண்முன்னே மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(30). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது .திருமணத்திற்கு முன்பாக சரவணனுக்கு அவருடைய தந்தை பல லட்ச ரூபாய் முதலீடு செய்து நகை கடை ஒன்று வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக தனது தந்தையிடம்  அடிக்கடி  பணம் கேட்டு  வந்துள்ளார். அதற்கு அவருடைய தந்தை இருக்கும் தொழிலை கவனிக்குமாறும்  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமண வரவேற்பிற்கு சென்ற தம்பதியினர்… கணவர் கண் முன் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!

கணவர் கண் முன்னே  பேருந்து மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூரை சேர்ந்த தம்பதியினர் கணபதி மகராசி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கணபதி, மகராசி மற்றும்  இளைய மகன் முருகேசன்ஆகிய மூவரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக சென்ற அரசு பேருந்து மகராசியின் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் நின்னதுக்கு இப்படியா…? விரக்தியில் இளைஞர்…. எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்தவர் தங்கராணி.இவருடைய மகன் விஜய் (25). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது . இதனால் அவர்  கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனக் குழப்பத்துடன் இருந்துள்ளார் . இந்நிலையில் தூங்குவதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு  சென்றுள்ளார் . மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் விஜய்  வெளியே வராததால் அவரது தாயார் விஜயை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது. இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவன்… ஆற்றில் இறங்கியதால் ஏற்பட்ட சோகம்…. கதறிய பெற்றோர்…!!

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய  மகன் மேத்யூ(20).  இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  நேற்று மோகன் அவருடைய  குடும்பத்தினருடன்  அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்  . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர். அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை மீது தீபம்…. யார் செய்த வேலை…? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

திருப்பரங்குன்றம்  தீபத்தூணில் மர்ம நபர்கள் தீபத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.  திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மலைமீது மகா தீபத்தை ஏற்றுவர்.  தீபம் மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும்.  அதே சமயத்தில் மலை மீது அமைய பெற்றுள்ள தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகுவதில் அவசரம்… சிறுவனுக்கு நேர்ந்த கதி… வீணான நான்கு மணிநேர முயற்சி… கள்ளக்குறிச்சியில் சோகம்…!!

நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர்.  இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ்  என்ற மகனும் உள்ளனர்.  தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர்.  அப்போது தனுஷிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!

மனைவி தலையில் கணவன் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம்-அஞ்சனாதேவி. இவர்களுக்கு திருமணமாகி   ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலாயுதம் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதிக்கு  இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  வழக்கம்போல்  பணி முடித்து விட்டு  வீட்டிற்கு வந்த வேலாயுதம்  உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டில் துர்நாற்றம்” தூக்கில் கிடந்த அழுகிய சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி  கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கீத கிருஷ்ணன்- கல்பனா. இவர்களுக்கு குணாலிஸ்ரீ(14) மற்றும் மானசா(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு தினங்களாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான எல்ஐசி ஏஜென்ட்… லிப்ட்டில் கேட்ட சத்தம்… காத்திருந்த அதிர்ச்சி…!!

லிப்டில்  சிக்கி எல்ஐசி ஏஜென்ட் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (66). இவர் எல்ஐசி ஏஜென்ட் சங்க தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணம் செலுத்த போவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.  ஆனால் நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி  வீட்டுக்கு திரும்பவில்லை.  இதனால் பதற்றம் அடைந்த அவரின் குடும்பத்தினர் எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் . அங்கு அவர் ஏற்கனவே பணம் கட்டி விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கறி எடை கம்மியா இருக்கு” கேட்ட வாடிக்கையாளர்… பின் நடந்த கொடூரம்… கடை ஊழியர் கைது…!!

இறைச்சி  வாங்க சென்றவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அயத்பாஷா.  இவர் பானாவரம் அருகே  உள்ள   இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து  வருகின்றார்.  இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் சரவணகுமார்  என்பவர் நேற்று கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.  அங்கு அயத்பாஷா  இறைச்சியை குறைவாக எடை போட்டுள்ளார். இதனை சரவணகுமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அயத்பாஷா கத்தியால் சரவணகுமாரின்  இடது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாசப்போராட்டம்” மகளின் மரணம்…. தந்தை எடுத்த முடிவு… தஞ்சையில் சோகம்

மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன்  விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒன்றன் பின் ஒன்றாக மோதி…. விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. 4 பேர் உயிரிழப்பு…!!

ஒன்றன் பின் ஒன்றாக பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டம் எல்லை பகுதியில் பயங்கர விபத்து நடைபெற்று உள்ளது. அதாவது ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் அப்பளம் போன்று நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அதிக விபத்து நடக்கும் இடமாகவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் பண்ணுவிங்களா…? காதலில் கருத்து வேறுபாடு…. பட்டதாரி இளைஞர் எடுத்த முடிவு…!!

பட்டதாரி இளைஞர்  பிளேடால்  கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை  சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி  கோவைக்கு  சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார்.  மேலும்  இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் .  இதனிடையே செல்போனில் பேசும் […]

Categories

Tech |