Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு… வாலிபர் ரத்த வெள்ளத்தில்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துப்பாண்டி- சூர்யா. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்து பாண்டியின் மனைவி சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில்  வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி  சிமெண்ட் சீட் பொருத்தும் கூலி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“8 பக்க கடிதம்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… வாலிபரின் விபரீத செயல்….!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்  நாகராஜன்- கவிதா. நாகராஜன் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கவிதா நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகன்களுடன் சென்றுவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்”… குளத்தில் தவறி விழுந்து… சோகத்தில் குடும்பம்..!!

குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன்  எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் சோகம்… கணவனை இழந்த பெண் திடீரென… பரிதவிக்கும் 2 குழந்தைகள்…!!

கள்ளக்குறிச்சியில் கணவனை இழந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வம்- கண்மணி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு  11 வயதில் விஷ்ணு என்ற மகனும் 9 வயதில் சிவனேசன் என்ற மகனும் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வம்  இறந்துவிட்டார். இதையடுத்து கண்மணி திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்று  நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க போன மகேஸ்வரி…! தலை நசுங்கிய சோகம்..! இப்படி ஆகிடுச்சேன்னு கண்ணீரில் குடும்பம் …!!

பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கண்ணையன்- மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினரின்  இருசக்கர வாகனத்தில் பின்புறம்  அமர்ந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து மகேஸ்வரி  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற இளைஞர்… எதிரெதிரே மோதி கொண்ட வாகனங்கள்… தூக்கி வீசப்பட்டதால் ஏற்பட்ட சோகம்…!!

தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை  சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ்  கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர்  தனது உறவினரை  பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய  மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் அப்பா தான் அப்படி…! நீங்க ஏன் அப்படி பண்ணுறீங்க ? ப்ளீஸ் என கெஞ்சிய மனைவி… 3 மாதத்தில் முடிந்த வாழ்க்கை ..!!

கணவர் அடிக்கடி மது அருந்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய கார்த்தி.  இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்தி  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுய உதவி குழுவில் வாங்கிய கடன்… திருப்பி செலுத்த முடியாத நிலை… பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிச்சாண்டி- கலைச்செல்வி. கலைச்செல்வி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார் . இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத கலைச்செல்வி கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையில்  அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொழில் நஷ்டம்” துரத்திய கடன்தொல்லை… குடும்பத்தை சேர்ந்த 5 பேரும்… திருப்பூர் அருகே சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம்  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால்  அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை  சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“4 மாசம் சம்பளம் இல்ல”… வேலையும் போச்சு… நகராட்சி ஊழியரின் விபரீத முடிவு..!!

வேலை  பறிபோனதால் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல்-அஜிதா. அஜிதா திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வந்தார் . இந்நிலையில் அஜிதாவிற்கு  கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அஜிதாவை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… விளையாடிக் கொண்டிருந்தபோது “இடிந்து விழுந்த சுவர்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

வீட்டின் சுவர்இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கணக்கன்குளம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்- ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை உள்ளது. வழக்கம் போல் ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த  சிறுவனை  உடனடியாக மீட்டு  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல் என்ஜாய்…. பண்ணுங்க மக்களே…!!

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற தம்பதி… “நகையை பறித்து” ஓட்டமிட்ட மர்மநபர்கள்..!!

பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களிடம்  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பரந்தாமன்- சோனியா. தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் காலை  இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது தம்பதியினரை  2 மர்ம நபர்கள் மோட்டார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மாற்றுத்திறனாளி… நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்… பரிதவிக்கும் மனைவி…!!

மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணமூர்த்தி-பிரபாவதி . கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி பிறந்தது முதல் கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனை அவர் மனவேதனையில்  தனது மனைவியிடம் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக படுக்கச் சென்றார். நள்ளிரவு  1:30 மணி அளவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் அறையில் சத்தம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பன்றிக்கு போடப்பட்டதில்… ” சிக்கிய 7 வயது யானை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில்  மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… பந்து விளையாடிய போது நேர்ந்த கொடூரம்… பரிதவிக்கும் குடும்பம்..!!

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பந்து வழுக்கியதால்  அலமாரியில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபு-விஜயலட்சுமி. பிரபு சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் அனன்யாஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். அனன்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் . அப்போது பந்தை ஓடிச்சென்று எடுக்க முயன்றபோது பந்தின் மீது மிதித்தாள் . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்ற இளைஞர்… திடீரென மாநகர பேருந்து முன் பாய்ந்து … சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய பானுமதி. இவர் வீட்டின் அருகே 33 வயதுடைய சதீஷ்குமார்பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசி உள்ளார். இதனையடுத்து பானுமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சதீஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக… மிளகாய் பொடியை தூவி… கதற கதற… புதினா வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை..!!

கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்  சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த மலைப்பாம்புக்கு…. பாடை கட்டி இறுதி சடங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

மலைபாம்பிற்கு இறுதி சடங்கு செய்து புதைந்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மல்லபாடி நாடார் கொட்டாய் கிராமத்தில் அதிகாலையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் சக்கரத்தில் மலைபாம்பு சிக்கியுள்ளது. இதனால் தலை நசுங்கி மலைப்பாம்பு உயரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மலைப்பாம்பை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்துள்ளனர். மேலும் பாடை கட்டி தூக்கி சென்று அதே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… மதுபோதையில்… பிறந்த நாளே இறந்த நாளான பரிதாபம்..!!

வேலூரில் ராணுவ வீரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய யோகராஜ் . அதே ஊரை சேர்ந்தவர்  23 வயதுடைய தீபக். ராணுவ வீரர்களான இவர்கள் இருவரும்  சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர். யோகராஜ் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக இருவரும்  கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளனர். இன்று யோகராஜின்  பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கார் டயர்… “பள்ளத்தில் கேட்ட அலறல் சத்தம்”… சாத்தான்குளம் அருகே நேர்ந்த சோகம்..!!

சாத்தான்குளம் அருகே கார் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ்.  இவரது மகன் 21 வயது உடைய பால விக்னேஷ். இவரது நண்பர்கள் கார்த்திக்(21), ஜானகிராமன்(18),மற்றும்  பார்வதி முத்து(20). இவர்கள் நான்கு பேரும் குரும்பூரில் இருந்து நேற்று இரவு சாத்தான்குளத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர். தனது நண்பர் ஒருவரை சாத்தான்குளத்தில் இறக்கி விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் குரும்பூருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடையை மீறி “எருதுகட்டு விழா”… காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்..!!

மதுரையில் உரிய அனுமதி பெறாமல் எருது கட்டு விழாவை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர் அருகே பொதும்பு என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கலியுக மெய் அய்யனார் சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெற்று வந்தது . இந்த திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருதுகட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று எந்தவித உரிய அனுமதி பெறாமல் எருதுகட்டு விழாவினை அக்கிராம மக்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவில் மொத்தம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளிகள்… பறந்து வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய  முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை  வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடகை வீடு பிடிக்கல… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… மாணவர் எடுத்த முடிவு….!!

சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் 20 வயதுடைய சரண். இவர் சேலத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உயிர் நண்பனே…”மதுபோதையில் தலையில் கல்லை போட்டு”… விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

பாவூர்ச்சத்திரம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம்  பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய  சுடலைமணி. இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும்  நான்கு  தனிப்படைகள்  அமைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஹேய் டூர் டூர் டூர்ர்” திருடன் ஓடியதால்…. மாட்டுவண்டி ஓடிய போலீசார்…!!

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி… இரும்பு பைப்பை பிடித்ததால்… மூதாட்டியின் பரிதாப நிலை..!!

நச்சலூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  மருதை – பாசிபதம் . மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பாசிபதம் தனது மகன்களான சோமன்(50) மற்றும் மலையாளம்(42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  மழை பெய்ததால்  அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக இருந்ததுள்ளது. இதையடுத்து பாசிபதம்  நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிரிச்சு பேசினது பிடிக்கல…. பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை…. கத்தியால் குத்திய கொடூரம்….!!

சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(33). இவர் மீன்பாடி வண்டி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார் . இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சந்தோஷ்குமார் தன்னுடைய  மகனை சகோதரி வீட்டில் தங்க வைத்திருந்தார் . தனியாக இருந்த அவர்  தினமும் வேலை முடிந்த பிறகு அங்குள்ள தியேட்டர் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்குவார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… காற்றாலை உச்சிக்கு சென்ற முதியவர்… 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மீட்பு…!!

80 வயது முதியவர் கொட்டும் மழையில் காற்றாலை மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம்(80). விவசாயியாக உள்ள இவருக்கு சொந்தமான தோட்டம் பனிக்கர்குளத்தில் உள்ளது.  அந்த தோட்டத்தில் சற்குணம் நாயொன்று வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை பக்கத்து தோட்டக்காரரின்  நாய் கடித்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் துணிகரம்… ஆசிரியை வீட்டில் கத்தி முனையில் கொள்ளை… மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்…!!

ஆசிரியை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சகாயராஜ் – வசந்தி. சகாயராஜ் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . வசந்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் . இவர்களது வீட்டில் 2 தளங்கள் உள்ளது . மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர்  வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குழந்தை இல்லாத ஏக்கம்” காதல் தம்பதிகளின் முடிவு…. நாகர்கோவிலில் சோகம்…!!

காதல் தம்பதிகள்  குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவருக்கு பித்து பிடிச்சுருக்கு” மனைவி எடுத்த முடிவு…. பறிபோன கணவனின் உயிர்….!!

பேய் விரட்டுவதாக  கூறி இளைஞரை பிரம்பால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மகபூப் பாஷா(29) – ஆயிஷா(19) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இதனால் அவரது மனைவி ஆயிஷா செங்குன்றத்தில்  உள்ள சங்கர்(49)  என்ற சாமியாரிடம் மகபூப் பாஷாவை அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிபோன கால்கள்…. மருத்துவர்களின் விடாமுயற்சி…. மறுவாழ்வு பெற்ற இளைஞர்…!!

கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மத்திய சிறையில்…. தண்டனை கைதி தூக்கு…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலாவுதீன் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் நாசர்(42). இவர் மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருடைய நாசரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் குற்றாலத்தில் குளிக்க தடை…. இது தான் காரணம்…!!

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 15ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையயடுத்து ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவியில் குளிக்க நேரக்கட்டுப்பாட்டுடன் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குற்றாலம் மெயினருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மீள முடியாத துயரம்”… தாயும் மகளும் ஒரே சேலையில்… கள்ளக்குறிச்சி அருகே நேர்ந்த சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தாய்-மகள் தற்கொலை  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன்-லலிதா. லலிதா அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார் . இவர்களது  மகள் 18 வயதுடைய  தர்ஷினி .இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்தார்.  பாலமுருகன்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக உயிரிழந்தார்.  பாலமுருகனின் இறப்பிலிருந்து அவருடைய மனைவியும் மகளும் மீள முடியாமல் தவித்துள்ளனர் . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமினில் வெளியே வந்து… “மனைவியை போட்டுத் தள்ளி”… தான் உயிரிழந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!!

லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர்  பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ராங்க் நம்பர்” என்று கூறி…. பெண்களை வலைவீசிய…. ராங்க் நம்பர் ஸ்பெஷலிஸ்ட் கைது…!!

ராங்க் நம்பர் என்று கூறி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி  வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தர்மபுரியை பகுதியை அடுத்த நூலஅள்ளி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று தினங்களாக ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என்று கூறி போன் மூலம் ஆபாசமாக மெசஜ்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இலவசமாக ரயில்வே வேலை வாங்கி தரேன்” ஆசை வார்த்தை கூறி மோசடி… மனமுடைந்த இளைஞரின் விபரீத முடிவு..!!

ரயில்வே வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார்-நதியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது . சிவக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த 45 வயதுடைய  புஷ்பராஜ் என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாசமா பேசாதீங்க” கண்டித்த ஊழியர்… போதையில் இளைஞர்கள் செய்த காரியம்… மகன் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்த ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார் . சென்னையில் உள்ள எண்ணுரை  சேர்ந்தவர் 45 வயதுடைய கவியரசன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கவியரசன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது  அவ்வழியே கஞ்சா போதையில் வந்த  3 வாலிபர்கள் கூச்சலிட்டபடி ஆபாசமாக பேசி சென்றுள்ளனர். இதனால் கவியரசன் அவர்களிடம் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி”… மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட கோர விபத்து..!!

மண்ணெண்ணெய்  விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை  சேர்ந்தவர் 80 வயதுடைய  கோவிந்தம்மாள். இவரது  கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய்  விளக்கு தவறி  மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போன் பாக்காத…” கண்டித்த தந்தை… மனமுடைந்த பிளஸ் ஒன் மாணவியின் விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர்  அங்குள்ள பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டயர் வெடித்து உருண்டோடிய கார்… எதிரே வந்த லாரி… கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

டயர் வெடித்து சாலையில் உருண்ட காரின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் யூசுப்(18), லோகேஷ்(18) ,நரேன்(18) மற்றும்  கோபால் (20). இவர்கள் நான்கு பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காரில் சத்துவாச்சாரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபால் காரை ஓட்டியுள்ளார். ரத்னகிரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் யானைகளின் அட்டூழியம்”… மேலும் ஒரு பலி… கோவை அருகே நேர்ந்த சோகம்..!!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த குழந்தை….. இப்போது “பொன்னியின் செல்வன்”…. சூட்டிய காவல்துறையினர்…!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு காவல்துறையினர் பொன்னியின் செல்வன் என்று பெயர் சூட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மேம்பாலம் பக்கத்தில் திடீரென குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தைக்கு காவல்துறையினர் “பொன்னியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆன்லைன் கிளாஸ் கவனி” கோபமடைந்த சிறுவர்கள்…. செய்த செயல்…!!

ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சமையல் செய்வதில் தகராறு”… வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நேர்ந்த சோகம்..!!

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  37 வயதுடைய  சரவணன். இவருடைய உறவினர்  42 வயதுடைய தெய்வேந்திரன். இவர்கள் இருவரும் வியாபாரிகளாக உள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கிராமங்களுக்கு சென்று சோப்பு , தலையணை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வியாபாரத்திற்காக செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 மாசம் தான் ஆகுது”அதுக்குள்ள இப்படி நடந்திருச்சு… மனமுடைந்த இளம்பெண்ணின் விபரீத முடிவு..!!

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவருடைய மகள் அஸ்வினி(21) நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் அழைத்துள்ளார் . அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதறிய அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அருகே உள்ள தங்களுடைய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் விதவிதமான…. கிறிஸ்துமஸ் குடில்கள்…. விற்பனை அமோகம்…!!

தூத்துக்குடி பகுதியில் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளன்று மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வழங்கியும் கொண்டாடுவார்கள். மேலும் கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிடுவதும், கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாற்றுக்களால் ஆன […]

Categories

Tech |