Categories
Uncategorized

மாணவர்களே… அடுத்த மாதம் கட்டாயம் நடைபெறும்… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று  பரவல்  காரணமாக  அனைத்து கல்லூரிகளிலும்  பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு  தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் மனைவியை காணவில்லை”… கணவனின் கம்ப்ளைன்ட்… தேடிப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

மனநிலை சரியில்லாத பெண் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா நகரைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம் -ரமா. இத்தம்பதியருக்கு குழந்தை உள்ளது . சண்முகம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ரமா சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரமாவை நேற்று இரவு முதல் காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம்  அப்பகுதியில் தேடியுள்ளார். இதற்கிடையில் இன்று காலை பேரான்குளத்தில்  ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… திடீரென வந்த லாரி… சோகத்தில் பெற்றோர்..!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெய்ஜா – ஷைன்ஷா. இத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மன்சூர் உசேன் என்ற ஒரு மகன் உள்ளான்.உசேன் நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி எதிர்பாராதவிதமாக  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்….!!

மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை  கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…! வீட்டிற்கு அருகே பறி போன உயிர் … பதறிய பெற்றோர்கள் …!!

கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொஞ்ச நேரத்துல வீடு வந்துரும்… கண் இமைக்கும் நேரத்தில்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!

காட்பாடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்தவர்  ஜீவா(65).  இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம்  தாமோதரன் என்பவருடன் வேலூர் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் காங்கேயநல்லூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

16வயது சிறுமி என்று பாராமல்…. மேஸ்திரியின் கேவலமான செயல்… சிக்கி கொண்டது எப்படி ?

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் சிறுமியை திருமணம் செய்த காரணத்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் காசி என்பவர் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.  இவருடைய மகன் அன்பு என்பவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி சென்றிருந்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த சிறுவன்… திடீரென வந்த கழிவு நீர் லாரி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கழிவு நீர் லாரி மோதி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கோகிலா. இத்தம்பதியினருக்கு  10 வயதில் அபிஷேக் என்ற மகன் உள்ளான். அபிஷேக் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வழக்கம்போல் வீட்டிற்கு அருகே அபிஷேக் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிளின் மீது மோதியதில் நிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் செலவிற்கு பணம் வேணும்…. மறுப்பு தெரிவித்த கணவன்…. பெண் எடுத்த முடிவு…!!

கிறிஸ்துமஸ் செலவிற்கு கணவன் பணம் தராததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்  பாஸ்கர். இவரது மனைவி ரூபாவதி. பாஸ்கர் வாகனத்தில் சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ரூபாவதி தனது கணவரிடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் வியாபாரம் சரிவர நடக்காததால் தன்னிடம் பணமில்லை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை… மனமுடைந்த பெண்… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு…!!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு  4 வயதில் சூர்யா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை  அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி  மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானையின் அட்டகாசம்…. வெளியே வந்த தொழிலாளி…. நேர்ந்த சோக முடிவு…!!

மேகமலை பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் மேகமலை வன உயிரின சரணாலயம் பகுதிக்குட்பட்ட  மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில்  பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி மணலாறு பகுதியில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எறிந்த கார்… கருகிய நிலையில் தொழிலதிபர்… காவல் துறையினர் தீவிர விசாரணை…!!

காரில் கருகிய நிலையில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விராலிப்பட்டி பாலத்தின் கீழ் புறம்  கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய  நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி…. குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம்… வசூலிக்கும் திட்டம் இப்போது இல்லை….!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு  வருகின்ற  ஜனவரி 1 ம் தேதி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணம் காலவரையின்றி  நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

Flash News: விடுமுறை – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள்  வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பெற்றோரின் கவனக்குறைவு” சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. திருச்சியில் சோகம்…!!

சிறுவன் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (5 ). இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் யஷ்வந்த் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் சிறுவன் தெரியாமல் கால்வாயில் விழுந்த போது மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காசு இல்லாம தானே…. அரசு ஆஸ்பத்திரிக்கு வராங்க…. இந்த நிலைமை மாறுமா…??

நோயாளி ஒருவருக்கு தரையில் படுக்க வைத்து ட்ரிப் ஏற்றியுள்ள சம்பவம் சாமானிய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குஉள் நோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளி ஒருவரை வார்டுக்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப் ஏற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 மனைவிகள்…. இதற்கு காரணம் 2வது மனைவி…? சுடுகாட்டில் பயங்கரம்…!!

பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணலாமா…? துணி எடுக்க தானே போனீங்க… வசமாக சிக்கிய மாமியார் மருமகள்…!!

துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர். இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…. ஓடையில் தேடுதல் வேட்டை…!!

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அடுத்த மாதம் கல்யாணம்” தந்தை கண் முன்…. மணப்பெண் பலி…. மதுரையில் சோகம்…!!

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்… நிலை தடுமாறிய இளைஞர்… நெகிழ வைக்கும் பெற்றோரின் செயல்….!!

நாய் குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் 22 வயதுடைய அஜய். இவர்  மளிகை கடையில் வேலை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் அஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்டேட் வங்கி காலனியில்  நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது  முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிரிந்த தம்பதியினர்… “மாற்றுத்திறனாளி மகனை” பராமரிக்க முடியாததால்… தந்தை செய்த கொடூர செயல்….!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்… பறிக்கப்பட்ட தங்க நகை… தப்பியோடிய திருடன்….!!

திருவாரூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 1 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள செல்லூர் அக்ரஹாரம்  தெருவை சேர்ந்த தம்பதியினர் ரங்கராஜ் – விஜயலட்சுமி. விஜயலட்சுமி  நேற்று காலை தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின்  முன்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த  மர்ம நபர்  விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி கூச்சல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 1 முதல்…. இனி குப்பைகளை கொட்ட கட்டணம் …!!

குப்பைகளை கொட்டுவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்  என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குப்பைகளை  கொட்டும் வீடுகள்  10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வணிக வளாகங்கள்  1000 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. விபத்து ஏற்படும் ஆபத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!

சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணமாகவில்லை…. ஏக்கத்தில்… தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் 52 வயதுடைய விஜயராகவன். இவர் நெசவு  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகாத ஒரு மகன் மற்றும்  மகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்  விஜயராகவன் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த அவர் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி சந்தேகம்… தினமும் தகராறு… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஹாஜியார் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மாதவன் – ஆவுடையம்மாள். இவர்களுக்கு  12 வயதில் ஒரு மகள் உள்ளார்.  இந்நிலையில் மாதவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் மாதவன்  குடித்துவிட்டு வந்து ஆவுடையம்மாளிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஆவுடையம்மாள்  தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்தில் விருப்பமில்லை”… அதான் இப்படி பண்ணினேன்… விரக்தியில் பெற்றோர்..!!

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில்  உள்ள போத்தனூர் பகுதியை  சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்வதாக அவரது பெற்றோர்கள் நிச்சயித்தனர் . அதன் படி இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக  மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]

Categories
மாவட்ட செய்திகள்

“10 பவுன் நகைக்காக”… வீட்டின் பின்பக்கம் நுழைந்து… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!!

மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முகம் – ஜானகி . சண்முகம்  இறந்து விட்ட நிலையில் ஜானகி  மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களது  மகன் பாரிராஜன்  அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண்… சாலையை கடக்கும் போது… ஏற்பட்ட சோகம்….!!

விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள்  21  வயதுடைய துர்காதேவி. துர்காதேவி மதுரையில் உள்ள  கடையில்  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்  அவர்  தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார் . அப்போது  மதுரை கீழவெளி பகுதியில் சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக கடக்க  பாபுலால் முயன்றுள்ளார். அச்சமயத்தில் அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு… பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி… பின்னர் நடந்த கொடூரம்…..!!

குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் சுடலை- சசிகலா.  சுடலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு  காரணமாக சசிகலா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியை படுகொலை… சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!!

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுவன்… வீட்டிற்குள் நுழைந்த கருந்தேள்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

திண்டுக்கல் அருகே கருந்தேள் கடித்து  +1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சேவியர்- அமுதா. தம்பதியினருக்கு  ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர்  சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். அமுதா தனது 16 வயது மகன்ஆண்டனி பிரபாகரனுடன் ரெங்கசாமிபுரத்தில் வசித்து வந்தார். ஆண்டனி பிரபாகரன் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…” ஒரு குடும்பம் செய்த காரியம்”… திருச்சி அருகே பரபரப்பு..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்  நிகழ்வு  நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க  முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி  வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிணற்று மண்ணை அள்ளியதால்… விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு… பின்னர் நடந்த விபரீதம்..!!

கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கான்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர் 44 வயதுடைய மணிவேல் . இவரது பெரியப்பா மகன் 65 வயதுடைய சின்னையா. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் சொந்தமான கிணறு அப்பகுதியில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டதால் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. மண்ணை அள்ளுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு ” ஒரு வயது” குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம்..!!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்- புனிதா. இவர்களுக்கு ஒரு வயதில்  ரஷீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டிற்கு முன்பாக 5 அடி ஆழம் கொண்ட தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி  ஒன்று அமைந்துள்ளது.  இந்நிலையில் ரஷீத்தின் பாட்டி தொட்டியின் மூடியை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு தொட்டியின் மூடியை மூடாமல் சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலி பேசாத ஆத்திரம்” சிவனேனு படுத்திருந்த…. முதியவரை கொன்ற கொடூரம்…!!

நபர் ஒருவர் காதலி பேசாத கோபத்தில் முதியவரை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இருளப்பபுரம் என்ற ஊரில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சந்திரன்(62). இவர் சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் தனது நண்பர்களுடன் வந்த நபர் பாலாஜி முதியவரிடம் லைட்டரை வாங்கியுள்ளார். பின்னர் அதே லைட்டரால் முதியவர் மீது தீ வைத்து எரித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமோகமா ஓவியா திறந்து வச்ச…. நகைக்கடை அம்போனு போயிட்டு…. உரிமையாளர் எடுத்த முடிவு…!!

ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை…. கணவன் கலந்துகொள்ளாததால்…. மனைவி எடுத்த முடிவு…!!

கோவில் பூஜையில் கணவன் கலந்து கொள்ளாததால் மனைவி தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கீதா – ரகு. கேபிள் டிவி ஆபரேட்டராக ரகு வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தன்னுடைய படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 வயது சிறுவன்… 10 அடி கழிவுநீர் தொட்டியில்… நடந்தது என்ன..?

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள  அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன்  அங்குள்ள  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலி பேசல ” தலைக்கேறிய போதை”… பலியாகிய முதியவர்… கன்னியாகுமரி அருகே பரபரப்பு..!!

சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் தீயில் எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர்  கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின்  உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறு… மாமியார், மருமகள் இரண்டு பேரையும்… நெல்லையில் அரங்கேறிய கொடூரம்..!!

சொத்து தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கோபால்- மாரியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகன் உள்ளார் . மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் முத்து என்பவரின்  குடும்பத்திற்கும் வெகு  நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால்  அடிக்கடி அவர்களுக்குள் மோதலும்  நடந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள்  சண்டை ஏற்பட்டது. அப்போது மைனர் முத்துவும் அவரது உறவினர்களும் சேர்ந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எண்ணெய் ஆலையில் தீ விபத்து… போராடும் 20 தீயணைப்பு வீரர்கள்…!!

கடலெண்ணெய் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஈரோடு அடுத்து இருக்கும் வாய்க்கால்மேடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகர். இவர் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கடலை எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்லரில் இருந்து தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு பரவியதை தொடர்ந்து எண்ணெய் ஆலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அப்படி குளிச்சுட்டு போலாமா ? தீர்த்தம் எடுக்கும் போது வீபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் கோவில் உள்ளது. இங்கு கரூர் மாவட்டத்தின் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணனின் 17 வயது  மகன் கேசவதிதன் மற்றும் செல்ல முத்துவின் 30 வயது  ராஜ்குமார் உட்பட 12 பேர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். இந்நிலையில் குளிப்பதற்காக  அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கினர். அப்போது கேசவதிதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவன் இறந்துட்டாரு…! குழந்தை இருக்கு…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? தூக்கிட்டு கொண்ட இளம்பெண்…. பரபரப்பு காரணம் …!!

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தீபாவளி அன்று  துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு அங்கையற்கண்ணி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. அங்கையற்கண்ணி தனது கணவரின் இறப்பிற்கு பின்பும் தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் சிவராஜின் மறைவிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேசிட்டு இருந்த திமுக செயலாளர்…! கத்தியால் குத்தி கொன்ற பிரகாஷ்… நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் …!!

தி.மு.க. வார்டு செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர்  குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் சரவணன் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கே வந்து  திடீரென சரவணனை கீழே தள்ளிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வரதட்சனை பத்தல”… தொடர்ந்து டார்ச்சர்… திருமணமாகி சில மாதங்களில் புது பெண்ணின் விபரீத முடிவு..!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்  பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய ஸ்ரீதர்.  இவரது மனைவி 20 வயதுடைய சினேகா . இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதர் தனது மனைவி சினேகாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சினேகா  தனது கணவரிடம்  கோபித்துக்கொண்டு மாறன்கண்டிகையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 வருடம் ஆச்சு ” குழந்தை இல்லாத ஏக்கம்”… ஆயுதப்படை காவலரின் விபரீத முடிவு..!!

சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி  மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மதகு…” குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியை  சேர்ந்த தம்பதியர் சுரேஷ்குமார்-பூங்கொடி.தம்பியினருக்கு  3 மகன்கள் உள்ளனர்.சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்ககுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின்  மூத்த மகன்  13 வயதுடையபிரேம்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமார் உடன் அருகில் இருந்த குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பூங்கொடி குளத்தின் […]

Categories

Tech |