Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுவன்… ஆற்றுப்படுகையில் கிறிஸ்மஸ் பண்டிகை… சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  சிறுவன் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு  தொலைபேசியில்  அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீருக்கு அடியில் உயிரிழந்த  நிலையில் கிடந்த சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற முதியவர்… திடீரென வந்த காட்டு யானை… பின்னர் நடந்த கொடூரம்….!!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பணியில் இருந்த  முகம்மது நியாஸ் இன்று காலை 6 மணி அளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென சட்டக் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை முகம்மது நியாஸை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… மது பாட்டிலால் இளைஞனை குத்தி… கேட்பாரற்று கிடந்த சடலம்..!!

மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சாலையோரமாக இளைஞர் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மானாமதுரையை சேர்ந்த முருகன் என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்காக மனைவி கொலை…. “செல்லம் என்னை காதலி” காதல் கடிதத்தால்…. சிக்கிய 36 வயது பனிப்பிச்சை…!!

36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்க சென்ற…. மீன் வியாபாரிக்கு…. நேர்ந்த துயரம்…!!

மீன் வியாபாரி ஒருவர் காய்கறி வாங்க சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(29). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீன் வியாபாரம் செய்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பாடல்…. பாடிய மதுரை மாணவருக்கு…. பத்மஸ்ரீ விருது…!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற இராணுவ வீரர்கள்… எதிரே வந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

லாரி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகொட்டாய் பகுதியை  சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த்.  கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பிரசாந்த் ஹைதராபாத்தில்  ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.  கோவிந்தராஜிற்கு விடுப்பு முடிந்ததால்  இன்று பெங்களூருவுக்கு செல்வதாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பாறைக்கொட்டாய் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்ற மகன்கள்… வீட்டில் கேட்ட அலறல்… பின்னர் நடந்த கொடூரம்….!!

திருச்செந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மெர்வின்- பவிதா. மெர்வின்  மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். பவிதா சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய மகன்கள் மூவரும் ஊரில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில்  திடீரென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்… தாலி சங்கிலியை பறித்த இருவர்… காவல்துறையினரின் அதிரடி செயல்….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது மனைவி தீபலட்சுமியுடன் அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கே.என்.கே சாலையில் சென்று கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் தீபலட்சுமியின் மூன்றரை பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து  சி சி டிவி காட்சிகளை ஆராய்ந்து திருப்பூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன்… தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு… உயிரிழந்த பரிதாபம்….!!

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்திக்கு 12 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். சந்தோஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ்  தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது சந்தோஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். இதைப்  பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்- மனைவி… நோட்டமிட்ட மர்ம நபர்கள்… மதுரையில் பரபரப்பு….!!

ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார்- கார்த்திகா. முத்துக்குமார் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கார்த்திகா கணினி நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காலையில்  வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணவன்- மனைவி இருவரும்  வீட்டை பூட்டிவிட்டு சென்ற பின்பு வீட்டின் பூட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… சகோதரன் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!

கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்முண்டி மோட்டூரை  சேர்ந்த தம்பதியினர்  யோகானந்தம் – ஜெயப்பிரதா. ஜெயப்பிரதா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் திடீரென விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்குரிய இருவர்…. விசாரித்ததில் தெரிந்த உண்மை… கைது செய்த போலீஸ்…!!

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய இருவர் வந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லை தாழையூத்து பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருனர். அச்சமயம் சந்தேகப்படும் படியாக நாரணம்மாள்புரம் தாமிரபரணி அருகே நின்று கொண்டிருந்த தாழையூத்து முத்து நகரைச் சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 20) மற்றும் நாரணம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விசைப்படகில் பயணம்… தவறி விழுந்ததால்… சட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை….!!

விசைப்படகிலிருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள முக்கலம்பாடு  பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ். இவர் நெல்லையில் உள்ள சட்ட கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.ஜெரின் ஜோஸும் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த பினு என்பவரும்  நண்பர்களாக இருந்தனர் . கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெரின் ஜோஸ் குளச்சலில் உள்ள பினுவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பின்பு படகில் சவாரி செய்ய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கசிந்த கியாஸ் சிலிண்டர்… வெடித்து சிதறியதில் நேர்ந்த சோகம்… இருவர் உயிரிழப்பு….!!

கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம்(70). வைகுண்டம்  அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகததால் வீட்டில் இவரே சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக  திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பசுபதி பாண்டியன் மற்றும்  நெல்லையை  சேர்ந்த காளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த சிலிண்டரை  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென்று வந்த பிரசவ வலி…” 108 ஆம்புலன்ஸில் இரட்டை குழந்தை”… தாயும் சேயும் நலம்..!!

ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவப்பா – அமுதா . அமுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அதிகாலை அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அமுதாவிற்கு அதிக வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ உதவியாளராக இருந்த தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அமுதாவிற்கு முதலில்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களால்… ரேஷன் கடை ஊழியருக்கு நேர்ந்த கொடுமை….!!

ரேஷன் கடை ஊழியர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார் – மகேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகுமார் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் ரேஷன் கடை முன்பு சிவகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் சிவகுமாரை சரமாரியாக கைகளால்  தாக்கினர். இதில் சிவகுமார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி… எதிரே வந்த லாரி… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார்.   சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி  வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு! கடைக்குள் நுழைந்த லாரி…. ஓட்டம் பிடித்த 2 பேர்…. உயிர் பிழைத்த சம்பவம்…!!

கடைக்குள் புகுந்த லாரியிடமிருந்து 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து பாலக்காட்டை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென பிரேக் பிடிக்காததால் சாலையோரம் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து வந்த லாரியை சாலையோரத்தில் நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக் சரிந்து விழுந்து லாரி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 கிரேன் உதவியுடன்…. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு… 40 டன் எடையில் காளி சிலை…!!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.  இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வயல் உழுதுவிட்டு வந்தபோது” டிராக்டரில் பிரேக் பிடிக்காததால்…. 3 உயிர் பலி…!!

டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சம் பதறுகிறது! இரண்டு துண்டுகளாக…. வெட்டப்பட்ட ஆண் குழந்தை…. கொடூரன் எங்கே…??

பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… ஈரோடு அருகே பரபரப்பு….!!

கடன் தொல்லை காரணமாக கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த தம்பதியினர்  விக்ரம் என்கிற கோதண்டராமன்- ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு ஹர்ஷிதா, ரக்ஷிதா என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர் . விக்ரம் அப்பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை நடத்தி வந்துள்ளார். விக்ரம் கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடையை திறக்காமல் இருந்துள்ளார். தனிநபர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை  நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கு குளிக்க சென்ற நண்பர்கள்… ஆழமான பகுதிக்கு சென்றதால்… நேர்ந்த கொடுமை….!!

ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம்  பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ்குமார். சதீஷ்குமார் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார் . இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! குழந்தையின் தொண்டையில்…. சிக்கிய தைல மூடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையின் தொண்டையில் சிக்கிய மூடியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் பத்திரமாக நீக்கியுள்ளார் . பொதுவாக சின்ன குழந்தைகள் விளையாடும் போது கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைத்து விடும். எனவே பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கீழே கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் கூட குழந்தைகள் உடனே அதை எடுத்து வாயில் வைக்கும். சில சமயம் அதை விழுங்கி விடும். இது போன்று மதுரை அருகே குண்டுவேலம்பட்டியை சேர்ந்த ஆதித்யன் என்ற ஒன்பது மாத […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதற்கு பெயர்தான் கணவன் மனைவி பாசம்”… சாவிலும் இணை பிரியாத முதிய தம்பதி….!!

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஏழுமலை (85)  –  ராஜம்மாள் (75). ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு  நடத்தி வந்தார். ராஜம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருமே உடல் நிலை குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை உறவினர்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது… திடீரென கேட்ட சத்தம்… தந்தை கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்..!!

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு  பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன்  மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்… திடீரென வந்த மோட்டார் சைக்கிள்… பின்னர் நடந்த கொடூரம்….!!

நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா  வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது  மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்  துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… தூக்கி வீசப்பட்ட 5 பேர்… இருவர் உயிரிழந்த சோகம்..!!

இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர்  ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே தகராறு… மனமுடைந்த கணவன்… பின்னர் நடந்த கொடூரம்….!!

குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தை அடித்த மேல்கொட்டாய்  கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரராவ் – லட்சுமி பாய். கஜேந்திரராவ் விவசாயியாக உள்ளார்.  கடந்த சில நாட்களாக கஜேந்திரராவிற்கும்  – லட்சுமி பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று கஜேந்திரராவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  மனவேதனை அடைந்த கஜேந்திரராவ் வீட்டில் விஷத்தை  குடித்து விட்டு மயங்கியுள்ளார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிள்ளைகளுக்கு காய்ச்சல்” ஆஸ்பத்திரிக்கு சென்ற போது…. 3 உயிரும் போச்சி…. பரிதாப சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 லாரிகளுக்கு இடையே…. அப்பளமாய் நொறுங்கிய கார்…. உயிர் தப்பிய குடும்பம்…!!

இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது. இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ தானே எடுத்த…..? செல்போன் திருடியதாக சந்தேகம்… நண்பரை கொன்ற தொழிலாளி…!!

செல்போனை திருடி விட்டதாக எழுந்த சந்தேகத்தில் நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காட்டூர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செல்வம் (வயது 60) மற்றும் இவர் நண்பரான பால்ராஜ் (வயது 40) இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் குடிபோதையில் ஆட்டோ ரங்கன் வீதியில் இவ்விருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போன் காணவில்லை. இதனால் பால்ராஜ் செல்வத்தை சந்தேகப்பட்டு கேட்டபோது இருவருக்குமிடையே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் அக்காவை கொன்னுட்டல்ல” நீயும் செத்து போ…. குளித்து கொண்டிருந்தவரை வெட்டிய…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து  அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ என் பேரக்குழந்தைகள்” மகன் வீட்டிற்கு வந்த…. தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஐயப்பன்- சுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் மருமகள் சுதாவும் சேலையால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கிய ஆயுதப்படை காவலர்… நீண்ட நேரம் திறக்கப்படாத கதவு… சிக்கிய கடிதம்…!!

ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(26). இவர் 2013ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் தேர்வாகி  புதுப்பேட்டையில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சுரேஷ் பணிக்கு வரவில்லை. மேலும்  கடந்த 19ஆம் தேதி முதல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதுதொடர்பாக சக காவலர்கள் தொலைபேசி வாயிலாக கேட்ட போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி… கணவருடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு… திருப்பூர் அருகே பரபரப்பு..!!

எட்டு மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். கரூரை பூர்விகமாக கொண்ட பாலமுருகன் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் பாலமுருகனின் வீட்டிற்கு அருகில் வசித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த” 2 குழந்தைகள்”… குளிக்கும்போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!

குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பாலி  கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு 9 வயதில்  சமீரா என்ற பெண் குழந்தையும்  7 வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சமீராவும் யோகேஷும் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள்  இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். குளத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில்…” நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

மது தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(60). இவர்  அங்குள்ள  தனியார் கார்  நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் . கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் கூலி தொழில் செய்து வந்தார். செல்வமும் பால்ராஜும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாக அமர்ந்து  மது அருந்தும் பழக்கம் இருந்தது . இந்நிலையில் காட்டூர்  ரங்கன் வீதியில் அமர்ந்து  செல்வமும் பால்ராஜும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் போகணும்” மனைவி கூறியதால்…. ராஜ்குமார் எடுத்த முடிவு…!!

தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கூறியதால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர் ராஜ்குமார் (20). இவர் அப்பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோர் தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மதுவுக்கு அடிமை” மனைவி எடுத்த முடிவு…. கணவனுக்கு நேர்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  முத்துராஜ் – கற்பகவல்லி. முத்துராஜ் கூலி தொழில் செய்து வந்தார் . இத்தம்பதியினருக்கு முகிலா  என்ற பெண் குழந்தை உள்ளது. முத்துராஜிற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துராஜிற்கும் கற்பகவல்லிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகவல்லி தனது கணவரிடம் கோபித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எம்.ஜி.ஆரின் நினைவுநாள்” பங்கேற்று திரும்பிய அ.தி.மு.க பிரமுகர்கள்… எதிர்பாராமல் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள்   இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் செல்வகுமார்(35) இவர் திமிரி  மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளார் . அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ணகுமார் அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார்.இவர்கள் இருவரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. போதையில் ஏற்பட்ட மோதலால்…. நேர்ந்த கொடூரம்…!!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள இன்டர்நேஷனல் மாரிடைம் அகாடமி கல்லூரி ஒன்று உள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவர்களில் சிலர் குடிபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டிய சமயத்தில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவருர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே மோதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் “ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் செய்த செயல்”..!!

நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை  தடுத்து குடும்பத்தினரின்  மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்…” கல்லூரி விடுதியில் ஏற்பட்ட மோதல்”… பின்னர் நேர்ந்த விபரீதம்..!!

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் கொரட்டூர் என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த  மாணவர்கள்  தங்கி  படித்து வருகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை  சேர்ந்த ஆதித்யா சர்மா(20) என்ற மாணவர் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விடுதியில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… சிவனேனு நின்றிருந்தவங்கள… போட்டுத் தள்ளிய கும்பல்… தஞ்சை அருகே பரபரப்பு..!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை  வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன்கள் அருண்குமார்(28), அரவிந்த்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  ரவி என்பவரின் மகன் சந்தோஷ்(22) இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் . நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும்  அதே பகுதியில் உள்ள அய்யா கோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என்னை திட்டினா நான் குதிச்சுடுவேன்”… குடிபோதையில்… புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு..!!

கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ரகுராம் கடந்த ஆகஸ்ட் மாதம் நர்மதா என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். ரகுராமிற்கு மது குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரகுராமிற்கும் நர்மதாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலையில் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ரகுராம் மீண்டும்  தகராறு செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலையில்லை… அடிக்கடி தகராறு… மனைவியின் கழுத்தை நெறித்து… காதல் கணவனின் கொடூரம்..!!

தென்காசி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை. பூங்கோதை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில்  வேலை செய்யும் போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை காதலித்துள்ளார் . இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது தொழிற்சாலையில்  வேலை இல்லாததால்  கடந்த நவம்பர் மாதத்தில் கணவன்- மனைவி இருவரும் சுரண்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி பேச்சு கேட்கிறதா..? இல்ல அம்மா பேச்சு கேட்கிறதா..? மூணு மாதத்தில் முடிந்த காதல் திருமணம்..!!

குடும்பத்தகராறில்  வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(20).இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமார் வீட்டிற்கு திரும்பவில்லை.இதற்கிடையில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள வன்னியப்பர்  கோயிலுக்கு பின்புறம் விஷம் குடித்து வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் வாலிபர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர் […]

Categories

Tech |