Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் 489 ஆண்டுகளுக்கு…. முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…!!

கிராமம் ஒன்றில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்களால் தற்போது பல இடங்களில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதில் முன் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், மண் தாழிகள், கோவில் சிற்பங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூட தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டன. இந்நிலையில் சேலம் அருகே உலிபுரம் என்ற கிராமத்தில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய இரு கல்வெட்டுகளும், இரு நவகண்ட சிற்பங்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 40 சவரன் நகைகள்…!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முக பிரியன்- சரண்யா. சண்முக பிரியன் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இத்தம்பதியருக்கு கிருத்திகா மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முக பிரியன் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக  வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு  சிகிச்சை  முடிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு… 5 பவுனை பறிகொடுத்த பெண்… அரேங்கேறிய நூதன முறை நகை பறிப்பு…!!

பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி தங்கம். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் நைசாக மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் காசு மணிகள் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த நாணயங்களை பெற்றுக்கொண்டு இதற்கு பதிலாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எப்பவும் திட்டிட்டே இருந்துச்சி” பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து…. கொன்ற 16 வயது சிறுவன்…!!

மூதாட்டி ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது ஒருவர் மூதாட்டி  தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துள்ளதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியோடு விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் மூதாட்டியின் வீட்டின் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில்… பட்டதாரி பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் நிலா என்கிற சர்மிளா(24). இவர் எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.  இந்நிலையில் சர்மிளா நேற்று பசுமாட்டை மேய்ச்சலுக்காக  தங்களுடைய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு  திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விளையாட சென்றபோது” 2 வயது குழந்தைக்கு…. பாலியல் தொல்லை கொடுத்த…. 53 வயது காமுகன்!!

53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரின் இறப்பிற்கு நியாயம் வேண்டும்… துணி வியாபாரி வீட்டை கணவர் சடலத்துடன் முற்றுகையிட்ட பெண்….!!

கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டை பெண் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குஸ்தம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திம்மனமுத்தூரை  சேர்ந்த துணி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் வந்து துணி வியாபாரத்தில் நன்கு  பணம் சம்பாதிக்கலாம் என்று  அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் கடந்த மாதம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” முடிந்த 4 ஆண்டுகளில்… அடிக்கடி தகராறு… விரக்தியில் பெண் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மாரிமுத்து- பானுப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பானுப்பிரியா தனது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியை உலுக்கிய “கல்லூரி மாணவி தற்கொலை” சம்பவம்… குற்றவாளி கைது…!!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி டிசம்பர் 29 ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் சாவுக்கு இந்த நபர் தான் காரணம் என்று கூறி ஒரு நபரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தம்பதி… திடீரென்று மோதிய லாரி… கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடுமை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் மோகன் – அஞ்சலை. மோகன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி அஞ்சலையுடன் வேடசந்தூருக்கு சென்று விட்டு  மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒட்டன்சத்திரம் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவர்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரிலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தண்ணீர் எடுக்க… சகோதரனுடன் கிணற்றுக்கு சென்ற சிறுமி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நாகலாம்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகள் பிரேமலதா. இவர்  அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரேமலதா தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது பிரேமலதா கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிறுமி கிணற்றுக்குள் எந்த அசைவும் இல்லாத […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விளைநிலத்தில்… காவலுக்காக நின்ற விவசாயியை தாக்கிய காட்டு யானை… தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!

ஈரோட்டில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரி (53). இவர் விவசாய தொழில் செய்து வந்தார். மாரி  தன்னுடைய நிலத்தில் விளைந்த மக்காசோளத்தை அறுவடை செய்து  தோட்டத்தில் குவித்து வைத்திருந்தார். பயிர்களை பாதுகாப்பதற்காக மாரி நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் குடிசை அமைத்து படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மாரியின் தோட்டத்திற்குள் புகுந்து குடிசையை காலால் எட்டி உதைத்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உஷார்! “ஆன்லைன் மோசடி” ரூ.1,750க்கு செல்போன்…. உள்ளே இருப்பது இது தான்…!!

ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்த பந்து… எடுக்க முயன்ற சிறுவன்… பின்னர் நடந்த கொடூரம்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியியை சேர்ந்தவர் பிராங்கிளின் வளன். இவர் தனது குடும்பதினருடன்  மும்பையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் அன்பரசு இம்மானுவேல்(9). சிறுவன் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்பரசு இம்மானுவேல் தனது நண்பர்களுடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பயிர்களை தாக்கிய பூச்சிகள்… விரக்தியில் விவசாயி செய்த செயல்…!!

பயிர்களை பூச்சி தாக்கியதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் நாராயணசாமி-மகாலட்சுமி. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய மகள் அபிராமியின் வீட்டில் வசித்து வந்தனர். நாராயணசாமி  ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி வந்தார். பின்னர் ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான பிள்ளையார்நத்தத்தில்  5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நிலத்தில் மக்காச்சோளம் உளுந்து ஆகியவற்றை அடுத்தடுத்து பயிர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்… மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்-பவித்ரா.  இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லை. இதனால் பவித்ரா  மன வேதனையில்  இருந்துள்ளார். இதைப்பார்த்த பவித்ராவின் பெற்றோர் பவித்ராவை  தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்திய மகள்… மறுப்பு தெரிவித்த தாய்… மகள் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி- லிங்கம்மாள். இத்தம்பதியருக்கு  அருள்ஜோதி என்ற மகள்  உள்ளார். இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் அருள்ஜோதி தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞரை அருள்ஜோதி காதலித்துள்ளார். இதனால் தனது தாயாரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கையை கடைக்கு அழைத்து சென்ற அண்ணன்… திடீரென்று மோதிய லாரி… பரிதவிக்கும் பெற்றோர்…!!

லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு  வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக  இருசக்கர வாகனத்தில் அழைத்து  சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் அணைக்கு சென்ற தொழிலாளி… நீருக்குள் நேர்ந்த கொடுமை…!!

தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காரிமங்கலம் அருகே உள்ள சேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிலம்பரசன்-கமலா. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிலம்பரசன் அங்குள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் தும்பலஅள்ளி அணையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் . அங்கு அவர் மண்ணை எடுத்து விட்டு வருவதாக கூறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் தண்ணீரிலிருந்து வெளியே வரவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“முள்படுக்கையில் படுத்து” பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சாமியார்…. ஆச்சர்ய சம்பவம்…!!

சாமியார் ஒருவர் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்கழி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி, 18ல் முள்படுக்கை தவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகரை வழிபட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். பின் புண்ணிய தீர்த்தம் தெளித்து, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் வயரை பொருத்திய மின்சார ஊழியர்… திடீரென்று பாய்ந்த மின்சாரம்… பின்னர் நடந்த கொடூரம்…!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தேவா (45). இவர் திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக  பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடையானது. இது குறித்த தகவலின் பேரில் தேவா மற்றும் சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு  பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின் வயர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஓராண்டில்… இளம்பெண் செய்த செயல்… கைது செய்யப்பட்ட கணவர்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – தனலட்சுமி. சக்திவேல் மண்பாண்டம் தொழில் செய்துவருகிறார். இத்தம்பதியருக்கு  திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நல குறைவால் தனலட்சுமி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதால்  கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பெண்கள் சாப்பிட்டால் சாமி குத்தம்” கருப்பு ஆடு கறி விருந்து…. ஆண்களுக்கு மட்டும் அனுமதி….!!

கிராமம் ஒன்றிலுள்ள கோவிலில் கருப்பு ஆடு வெட்டி கறி சமைத்து ஆண்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகின்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமிக்கு வருடந்தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது அசைவ அன்னதான விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த அன்னதானத்தை ஆண்கள் மட்டுமே சாப்பிட இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். ஆடுகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்… சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழபுனவாசலை  சேர்ந்த மணிகண்டன்(32), ஜக்குபாய்(70), மற்றும்  பிரகாஷ் என்பவரது  மகன்கள்  அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரசூர்  அருகே  சென்று கொண்டிருந்த போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த  டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன்,ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழில் போட்டியில்… கொலை செய்யப்பட்ட பெண்… மளிகைக்கடைக்காரர் கைது…!!

மொபட்டில் சென்ற பெண் மீது காரை மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தும்பலப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி- லட்சுமி .லட்சுமி அப்பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  சந்தையில் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் லட்சுமி ஊருக்கு திரும்பி  கொண்டிருந்தார்.அப்போது  குண்டடம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது மொபட்டின்  மீது  பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நியூ இயர் குஷி” இளம்பெண்ணின் அந்தரங்க சேட்டில்….. ரூ25,00,000 இழந்த நபர்….!!

தொலைபேசி வாயிலாக டேட்டிங் செல்ல வேண்டுமா என ஆசை வார்த்தை கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பம்மல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் எதிர்முனையில் பேசிய பெண்ணொருவர் சந்திரசேகருக்கு ஆசையை தூண்டும் வகையில் டேட்டிங் செல்ல விருப்பமா என கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

துரோகத்தின் விளைவு : உல்லாசத்திற்கு பிறகு கொலை….. நிர்வாணமாக விட்டு சென்ற கள்ளக்காதலன்…. கடலூரில் பரபரப்பு…!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேருந்து நிலையத்தின் அருகே ஆடிட்டிங் அலுவலகம் ஒன்று ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்று கட்டிடத்தை சுற்றி வந்தபோது ஆடிட்டிங் அலுவலகம் செல்லும் வழியில் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார்.  இதனை தொடர்ந்து காவலாளி உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… மாடியிலிருந்தது தவறி விழுந்த என்ஜீனியர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து என்ஜீனியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது  மகன் தினேஷ்குமார்(26). இவர் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு  சிங்காநல்லூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  தினேஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் நிறுவனத்தில் மாடியில் வைத்து தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புதுப்பேட்டை” பட வசனம் பேசிய லாரி ஓட்டுநர்… கத்தியால் குத்திய வாலிபர்கள்….!!

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது  வீட்டிற்கு அருகில் உஷா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி உஷாவின் வீட்டிற்கு அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் விஸ்வநாதனின் நண்பன் கலைஞனும்  வந்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுனர் மணிகண்டன் புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து “இது எங்க ஏரியா உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த போது… கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறியால்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்….!!

பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த  மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து  வந்த தீப்பொறி சிறுமியின்  ஆடையில் விழுந்ததால்  ஆடை முழுவதும்  தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.  இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை… பெற்றோரை இழந்த மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பெற்றோரை இழந்த மாணவி  தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் அனுஷ்யா(19). இவர்  அப்பகுதியில்  உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அனுஷ்யாவின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுஷியாவின் தந்தை மாரிமுத்துவும்  இறந்துள்ளார்.  இதனால் அனுஷ்யா மிகவும் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டை அனைவரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரை உலுக்கிய “பரிகார பூஜை ” சம்பவம்… குற்றவாளி கைது….!!

தம்பதியரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான  குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம்- ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார் . இத்தம்பதியினரின் மகன் உதயகுமார். இவர் திருமணமாகி தனது மனைவியுடன் பல்லடத்தில் வசித்து  வருகிறார் .  இந்நிலையில் உதயகுமாருக்கு திருமணம் முடிந்து  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் உதயகுமாரின் பெற்றோர் மகனுக்கு குழந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவனை விட்ராதீங்க” கிணற்றில் விழுந்து மாணவி தற்கொலை…. சிக்கிய கடிதம்…!!

மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை  வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்… தொடரும் “முன்விரோதக் கொலைகள்”….!!

முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜித்குமாரை  வழிமறித்து விரட்டி உள்ளனர். பின்னர் கத்தியால் அஜீத் குமாரை சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அஜித்குமாரின் உடலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஃப்ரீ ஃபயர்” கேம் விளையாட சிக்னல் இல்லை… உயரமான கட்டிடத்திற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டடத்திற்கு சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எழுமாத்தூரில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19)  என்ற இளைஞர் தனது  உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலையில்  பணியை  முடித்துவிட்டு பிகாஸ்திகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம்  என்பவருடன் பிகாஸ்திகா வீட்டிற்குள் இருந்து செல் போனில் ஃப்ரீ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… கொலை செய்யப்பட்ட மீனவர்… ” போலீஸ்க்கு தகவலளித்த கொலையாளிகள்”….!!

மதுபோதையில் மீனவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தை  சேர்ந்தவர் கிங்சன். இவர்  மீன்பிடிக்கும்  தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் டேனியல்ராஜ் ஆகிய இருவரும் கிங்சனுடன் சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மூவரும் புத்தாண்டு தினத்தை கொண்டாட திட்டமிட்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சிலுவைபட்டியில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தால்”… திமுக பிரமுகருக்கு நேர்ந்த கொடுமை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…!!

திமுக பிரமுகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியை  சேர்ந்தவர் பார்த்திபன்(44). திமுக  பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்வது  மற்றும்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  பார்த்திபன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது  அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம் – பெரும் அதிர்ச்சி…!!

தாய் ஒருவர் தனது 15 வயது மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தானே உடைந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 36 வயது  பெண் ஒருவருக்கு 15 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த 36 வயது பெண்ணிற்கு சேகர்(32) என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதையடுத்து சேகர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் அனுமதியோடு சேகர் 15 வயது சிறுமியான அந்த பெண்ணின் மக்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்ஃபி மோகத்தால்… கடல் அலையில் சிக்கிய இளைஞர்கள்… சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்….!!

செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையிலிருந்து வழுக்கி கடலுக்குள் விழுந்ததில் இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பாறைகளில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமான நிலையில் இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 இளைஞர்கள்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு டிசம்பர் 30-ஆம் தேதி சென்றிருந்தனர். அன்று மாலை 5 மணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி-தஞ்சை சாலையில்… “நேருக்கு நேர்” மோதிய மோட்டார் சைக்கிள்… மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!

இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற  இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ்  தனது மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்தினர்… நோட்டமிட்ட மர்ம நபர்கள்… பின்னர் நடந்த சம்பவம்….!!

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  மனோகரன் நேற்று  இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சத்து நிறைந்த பேரிச்சம்பழம்…. உள்ளே இருந்தது என்னது தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பேரிச்சம்பழம் பாக்கெட்டுக்குள் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” பின்பு… சாதியை காரணம் காட்டி பிரிந்து சென்ற கணவர்… இளம்பெண் தர்ணா…!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருந்ததி. இவர் கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினோத்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில்  திருமணம் செய்து கொண்டனர் . அதன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“செல்போனில் கேம் விளையாடாதே” கண்டித்த தாய்… மகள் எடுத்த விபரீத முடிவு…!!

கடலூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்  மாவட்டத்திலுள்ள பூவாலை  கிராமத்தை சேர்ந்தவர் ஜவஹர். இவரது மகள் நந்தாதேவி (19).இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  சம்பவத்தன்று நந்தாதேவி படிக்காமல் செல்போனில் கேம்  விளையாடிக் கொண்டிருந்தார். இதை  பார்த்த அவரது தாய் படிக்காமல் செல்போனில் ஏன் விளையாடிக்  கொண்டிருக்கிறாய் என்று அவரை கண்டித்ததோடு செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த  நந்தாதேவி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகை மற்றும் பணத்திற்காக… மர்ம நபர்களால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… திருச்சி அருகே பரபரப்பு…!!

நகை மற்றும் பணத்திற்காக பெண் வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹபிபா பீவி(68).  இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனியாக இருந்த ஹபிபா பீவி ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அவர் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இரும்பு கதவை” திறந்த போது… பாய்ந்த மின்சாரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு நேர்ந்த கொடுமை…!!

மின்சாரம் தாக்கி ஒரே  குடும்பத்தை சேர்ந்த  இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டிற்கு அருகிலுள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியிலிருந்த பழைய இரும்பு கதவை  தொட்ட போது எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” 22 நாட்கள் தாயின் சடலத்தோடு…. உறங்கிய குழந்தைகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தைகள் தனது அம்மா தூங்குவதாக நினைத்து சடலத்துடன் 22 நாட்கள் உறங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இந்திரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாகஇந்திராவின் சகோதரியான வாசுகியும் வந்து தங்கியுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொறியியல் மாணவர் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் குடும்பத்தினர்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

சேலத்தில் கல்லூரி  மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரயில்வே துறையில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திவாகர் என்ற மகன் உள்ளார் . திவாகர் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார் . இந்நிலையில்  நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சை… காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்று… பார்வையை இழந்த பரிதாபம்…!!

போலி மருத்துவர் அளித்த  சிகிச்சையால் பெண்ணுக்கு கண் பார்வை பறி போன சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா பாக்கியஜோதி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்   சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரஷீத்  என்பவர் வைத்துள்ள எஸ் .ஆர்.எம் . மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஷீத்  ரெஜிலாவிற்கு  20 நாட்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில்  திடீரென்று ரெஜிலாவின்  உடல்நிலை மோசமாகி உள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில்… மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடுமை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ்(47). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வந்தவர் செல்வம் (50).  உறவினர்களான லோகிதாஸும்  செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில்  ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற […]

Categories

Tech |