Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி வந்த லாரியால்… மோட்டார் சைக்கிளில் சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்ந்தமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜ். இவருடைய மகன் கார்த்தி(33). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பகுதியில்  கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த  லாரியை அதன் ஓட்டுநர் ஜெயவேல் பின்னோக்கி இயக்க முற்பட்டார். பின்புறமாக வந்த லாரி கார்த்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய செல்போன் வாங்கிய…. பின்னர் வந்த ஒரு அழைப்பால்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு…!!

வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). சுப்பிரமணியம் தனது மனைவி அமராவதி(64)  மகள் கோகிலா(45) மற்றும்  உறவினர்களான  சந்திரன், சுகுணா, சாந்தாமணி, சுபிக்ஷா, மோகன், செண்பகம், ஜெயபாரதி, யசோதா, ஜெயலட்சுமி, துளசி, சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோருடன்  கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! ஆபத்தான பொருட்களை…. குழந்தைகளுக்கு எட்டாமல் வையுங்கள்….!!

தாய் ஒருவர் சமையல் செய்துகொண்டிருந்த போது குழந்தை சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி தன்னுடைய குழந்தையை விளையாட வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மாத்திரைகளை எடுத்து குழந்தை அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. ஆனால் கனிமொழி கவனிக்காமல் சமையல் வேலையில் மும்முரமாக இருந்துள்ளார். இதையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலிச்சான்றிதழ் கொடுத்து…. 21 வருடங்களாக ஆசிரியர் வேலை…. ஏமாற்றிய நபர் கைது…!!

போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகநூலால் வந்த வினை… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கார் ஓட்டுநர் மற்றும் முகநூல் காதலன் கைது…!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் கடலூரை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.  கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் அவர்  பாடங்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  அப்பகுதியில் மாணவியை தேடியுள்ளனர்.ஆனால்  ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவருக்கு… கிடைத்த ஆசிரியர் பணி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர்  மிட்ட அள்ளி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 2019ஆம் ஆண்டு மாதேஸ்வரன்  என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் ஆற்று சுழலில்… சிக்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்… பரிதவிக்கும் பெற்றோர்…!!

காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் திவாகரன்(17). கோவிந்தசாமியும்  அவரது மகனும் பொன்னகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திவாகரன் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல் அடுத்து உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். திவாகரன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதை பார்த்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நடந்து சென்ற பெண்ணை” கோவிலுக்குள் தூக்கி சென்று…. கூட்டு பாலியல் பலாத்காரம் – நாட்டையே உலுக்கும் சம்பவம்…!!

இளம்பெண் ஒருவரை கோவிலில் வைத்து கும்பல் ஒன்று பாலியல் பலத்தகாரம் செய்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் தூக்கி சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை தாக்கிய அந்த கொடூர கும்பல் கோவிலில் வைத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் குழியை மூடிய குழந்தைகள்… கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

சாலையில் இருக்கும் குழியை இரண்டு சிறு குழந்தைகள் கட்டையை வைத்து அடைக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதேசமயம் சாலையோரம் இருக்கும் குழிகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது . இதனால் மக்கள் சிலர்  குழி இருப்பது தெரியாமல்  குழிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்து வரும்போது சாலையோரம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் ஆவணக்கொலை…. காதலியின் தந்தை கைது…!!

கரூரில் ஆவணக்கொலை செய்யப்பட்டுள்ள வாலிபரின் காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் கடை தைத்திருக்கு பகுதியை சேர்ந்த வேறு சாதி பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இளைஞர் ஹரிஹரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காதலியின் தந்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்… கத்தி முனையில்… நகை மற்றும் பணம் பறிப்பு…!!

அதிகாலையில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தை  சேர்ந்த தம்பதியினர் ஜோதிமணி-சாந்தா. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஜோதிமணி  பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் ஜோதிமணியின் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர் . அந்த சத்தம் கேட்டு வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி குழந்தைகளை கொடூரமாக கொன்று விட்டு… தொழிலாளி தற்கொலை… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இங்கு  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27) என்பவர் தனது மனைவி சுமதி(24) மற்றும் தனது குழந்தைகள் ரேஷ்மா(4), அபய்(8) ஆகியோருடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குப்பையை எரித்து விளையாடிய குழந்தைகள்… மளமளவென்று உடலில் பற்றிய நெருப்பு… பின்னர் நடந்த கொடூரம்….!!

பரமத்தி வேலூரில் தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பூபதி-கீதா. பூபதி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கீதா கூலி வேலை செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு கவுசிக்(7) என்ற ஆண் குழந்தையும் வித்யபாரதி(5) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில்  கீதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது  குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளுக்கு தீ வைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… மருமகளிடம் கோபித்துக் கொண்டு… மாமியார் செய்த செயல்…!!

குடும்பத் தகராறில் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் ஆற்று கரையோரத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரது  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்… தமிழக-கேரள எல்லையில்… கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்…!!

தமிழக – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா தொடங்கி வட மாநிலங்கள்  உட்பட பல்வேறு  மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழக – கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு காடை, கோழி, வாத்து  போன்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பார்க்க ஆளு டிப் டாப்” நம்பி ஏமாந்து போன பல பெண்கள்…. 60 லட்சம் அபேஸ்…!!

டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த ஏரி நீர்… 600 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்… கண்கலங்கும் உரிமையாளர்கள்…!!

சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம்  கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை. இவர்கள் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிகரை  ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வளர்த்து வந்தனர். தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விடுதி பெண் பொறுப்பாளருக்கு… தொழிலாளியால் நேர்ந்த சோகம்… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

குடிபோதையில் தொழிலாளி கீழே தள்ளி விட்டதில் காயமடைந்த விடுதி  பெண் பொறுப்பாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியை அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி(65) என்ற பெண் பொறுப்பாளராக  இருந்து கவனித்து வந்தார். இவ்விடுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி(35) என்பவர் தங்கியிருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பால்பாண்டி கடந்த  28ஆம் தேதி நள்ளிரவில் குடிபோதையில் விடுதிக்கு  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல்…. நம்ம எல்லைக்கு வரக்கூடாது…. தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு…!!

கேரளாவில் பரவும்  பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி  எல்லைக்கு வராமல் தடுக்க  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய நோய் பறவை காய்ச்சல். இதனையடுத்து நோய் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்க்கப்படும் கோழி வாத்து ஆகிய பறவைகளை கொல்லும் பணி நடைபெறுகிறது. இதனால் கேரள அரசு பறவை காய்ச்சலை மாநில பேரிடர் என அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் கன்னியாகுமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்ல மாட்டாயா” கண்டித்த தாய்… மனமுடைந்து… மகன் செய்த செயல்….!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள சரல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் துரைபழம் – தங்க லதா . இத்தம்பதியருக்கு 22 வயதில் சுடலை  செல்வம் என்ற மகன் உள்ளார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.  ஆனால் அவரது படிப்புக்கேற்ற சரியான வேலை எதுவும் கிடைக்காததால் அவர் வீட்டிலேயே  இருந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் தங்க லதா சுடலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யாசகம் மூலம் சேர்த்த 10,000 ரூபாய்… மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்…!!

யாசகம் மூலம் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(70). இவர் கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று சேர்ந்த பணத்தை அங்குள்ள பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் .  மேலும் 400 பள்ளிகளுக்கு தேவையான கல்வி  உபகரணங்களை வழங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரையில் யாசகம் மூலம் பெற்ற பணத்தை கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழகா இருக்குதே! வலையில் சிக்கியது மீன் இல்லை…. அறிய வகை உயிரினம்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை அழகிய கடல் பசுவை மீனவர்கள் மீண்டும் கடலினுள் விட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை மன்னார் வளைகுடா கடல் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இந்த பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு மட்டும் 3600 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அவற்றில் அறிய வகை உயிரினங்களும் 12 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” பட்டப்பகலில் காதலியின் உறவினர்களால்…. கொல்லப்பட்ட இளைஞர்…. பரபரப்பு சம்பவம்…!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை காதலியின் உறவினர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவின் குடும்பத்தினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இயற்கை உபாதைக்கு சென்ற பெண்” தவறாக நடக்க முயன்ற வாலிபர்…. கத்தியால் குத்திய பெண்ணை…. காப்பாற்றிய காவலர்…!!

தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்… நெகிழ வைத்த பெற்றோரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் கண்களை பெற்றோர் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு பகுதியில் உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர்  நாராயணன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது மகள்களுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.இவரது இளையமகள் சுதா(19) கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக  நாராயணன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தும்பைக்கு வந்துள்ளார். இதற்கிடையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுவன்… விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு… காரணம் என்ன?…

காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாலசுப்பிரமணி – முத்துலட்சுமி. இவர்களுடைய வளர்ப்பு மகன் தர்ஷன்(7). தர்ஷன் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் காணாமல் போனதாக பாலசுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக  தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை பசுபதிபாளையம் அருகே உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு முன் தேங்கிய மழை நீர்… மோட்டார் மூலம் வெளியேற்ற முயன்ற வாலிபர்கள்… பின்னர் நடந்த கொடூரம்….!!

மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் உள்ள கந்தன்சாவடி அருகே மின் சாதன பொருள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கடையின் அருகே  நீர் தேங்கியதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர். அப்போது மோட்டாரை இயக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கியதில்  தூக்கி வீசப்பட்டனர். இதில் மயக்கம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது குடிக்க பணம் தராததால்… பெற்ற தாயென்றும் பாராமல் மகன் செய்த கொடூர செயல்…!!

மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்து- முத்தம்மாள். இத்தம்பதியருக்கு  இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். தம்பதியரின் இரண்டாவது மகனான ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். ரத்தினவேல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தனது தாயிடம்  குடிப்பதற்கு பணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பால் வாங்க கடைக்கு சென்ற பெண்ணிற்கு… வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கன்னியப்பன்- கஸ்தூரி .நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழ்மணம்பேடு பேருந்து நிறுத்தம்  அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியில்   வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பலமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமியின் மீது சுடும் பாலை ஊற்றிய நிதி நிறுவன ஊழியர்கள்… தொடரும் மைக்ரோ நிதி நிறுவனங்களின் அட்டூழியங்கள்…!!

சுடும் பாலை சிறுமியின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அர்ஜுனன்- கலாவதி. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மைக்ரோ நிதி  நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர் . மாதந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தம்பதியரால் தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால்  தம்பதியர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்று வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் ராஜா சரவணன் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 31ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய நிலக்கடலை… அதிநவீன கருவி மூலம் அகற்றிய மருத்துவர்கள்…!!

குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த நிலக்கடலையை மருத்துவர்கள் அதிநவீன கருவி மூலம் அகற்றினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- பழனியம்மாள்.இத்தம்பதியருக்கு 2 வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரதீப் கையில் கிடைத்த நிலக்கடலையை வாயில் போட்டு விழுங்கியிருக்கின்றான். அப்போது நிலக்கடலை குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைத்துள்ளது. இதையடுத்து மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை….2 ஆண்டுகளுக்கு பின்… அதிமுகவை சேர்ந்தவர்கள் கைது…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை அதிமுகவை சேர்ந்த 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 2019 ஆம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியன்று பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்று அதிமுக நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“போதைக்கு அடிமையான மகன்” தாயை அடித்து கொலை…. நடந்தது என்ன…??

மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூதாட்டி வெட்டிக் கொலை… தடுக்க வந்த பெண்ணின் தலை முடியை அறுத்து வீசிய கொலையாளி…!!

மதுரையில் மூதாட்டி அரிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியில் பொன்னுத்தாய் என்கிற மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில்  நேற்று பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் மூதாட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது தலைமுடியை முத்துச்செல்வம் அறுத்து வீசியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே  பொன்னுத்தாய்  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த துக்க செய்தியை கேட்ட தாய் மரணம்”… திருச்சி அருகே நடந்த சோக சம்பவம்…!!

மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60) . இவர் அங்குள்ள கிராம புறத்தில் மாட்டு வைத்தியராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகராஜின்  பெற்றோர்கள் கண்ணனூர் சாலையில் வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசையா. இவருடைய  மகன் ஜானி(32). ஜானி  சோமாசிபாடியில் உள்ள நியாய விலைக் கடையில்  பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு  தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார் . அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த லாரி ஜானி சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் ஜானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை… கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொது மக்கள்…!!

கோயம்புத்தூரில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் வயலில் சட்டவிரோதமாக அமைத்த  மின் வேலியில் சிக்கி 22 வயது ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி நேரடியாக மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த துரை மற்றும் நிலத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் என்னை காரணமின்றி திட்டுகின்றனர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு 13 வயது சிறுமி செய்த செயல்…!!

எட்டாம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சண்முகராஜாவின் மகள் எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறுமி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினிலாரி… புதுமாப்பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர்  விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த  20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன்  ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! மண்ணெணெய்யை ஜூஸ் என்று…. குடித்த குழந்தை பலி…!!

குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்யை ஜூஸ் என்று நினைத்து குடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதிகள் சதீஷ் – சுகன்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் எப்பொழுதும் போல வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஜூஸ் எபாட்டில் ன்று நினைத்து எடுத்து குடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் குறுக்கே பாய்ந்த நாய்… கியாஸ் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து கியாஸ் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மேலூர் அருகே உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . சுதாகர் கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாய்த்தான்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது . […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? திட்டிய கணவன்… மனமுடைந்து… மனைவி எடுத்த முடிவு…!!

கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள மல்லிப்பட்டினத்தை  சேர்ந்த தம்பதியினர் கண்ணன்(35)- முத்துலட்சுமி(29). கண்ணன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பொறுங்கள் உணவு ரெடியாகி விடும் என்று முத்துலட்சுமி கூறியிருக்கிறார். இந்நிலையில் வேலைக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் சீக்கிரம் சமையல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொல்லப்பட்ட ரவுடி… அலறியடித்து ஓடிய மக்கள்… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூரில் ரவுடி தலையை துண்டித்து கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவி  பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில்  கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சிரஞ்சீவி  மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பெரிய கடைத் தெருவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்காக யாருமில்லை”… இளம்பெண் தற்கொலை… சிக்கிய 3 பக்க கடிதம்…!!

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(27). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து  விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாய் சகோதரிகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயுடன் ரேவதிக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களின் கவனக்குறைவால்… ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த… குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…!!

ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள  காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்குமார் – சுகன்யா. சதீஷ்குமார் கூலித்தொழில் செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு  ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் ஜீவா  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜூஸ் என்று நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின்  பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… மனமுடைந்து… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்தவர்  மஞ்சுநாத்(24).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார் . மஞ்சுநாத்தும் மங்களூர் பகுதியை சேர்ந்த  சோனியா(22) என்ற பெண்ணும்  பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகலூரில் வசிக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். அப்போது இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள்

மகி மலையாறில் குளித்த இளைஞர்கள்… எதிர்பாராதவிதமாக… ஆற்றில் நேர்ந்த துயர சம்பவம்…!!

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று  தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார் .  மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது நண்பர்களான கிருஷ்ணன்(36), திவ்யா(22), பிரவீன்(24) ஆகியோரை விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்த மூவரும் ஊரை சுற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உனக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறா” போது இடத்தில் திட்டிய அமைச்சர்… கதறி அழுத்த பெண்…!!

பொது இடத்தில் வைத்து அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினார். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து […]

Categories

Tech |