தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி நடூர் காட்டுவளவு குறிஞ்சிப்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் தீவட்டிப்பட்டி பகுதியில் கம்பி, சிமெண்ட் மொத்த வியாபார கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தில் சந்தோஷ், பிரேம்குமார் இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு கடையை […]
