Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு…. போலீசுக்கு வந்த தகவல்…. 4 பேர் அதிரடி கைது….!!

பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர் வழிப்பறி… குவிந்த புகார்கள்…. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…. சிக்கிய மூவர்…!!

கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி ஆகிய பகுதிகளில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பணம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிலர் பறித்து செல்வதாக கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மூவரைப் பிடித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” வாழ்க்கையை வெறுத்த பெண்…. எடுத்த விபரீத முடிவு…!!

குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். ஜார்கண்டை சேர்ந்தவர் குந்தன் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து என்னும் பகுதியில் ஒரு தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் குடியகுமாரி. இதனிடையே  கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடியகுமாரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராகுலின் மதுரை பயணம்…. மக்களுடன் மதிய உணவு… ஆச்சர்யத்தை ஏற்படுத்திய செயல்…!!

மதுரை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து விட்டு மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் பங்கேற்றார்.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த ராகுல்…. ஏன் கொண்டாடுறாங்கனு இப்போ புரியுது ? ஜல்லிக்கட்டுக்கு புகழாரம்…!!

ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்  அங்கு அவரை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை…. நாய் கவ்வி வந்ததால் பரபரப்பு…. தாய் எங்கே…? போலீஸ் விசாரணை….!!

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் வாயில் கவ்வி கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ளது அருந்ததியர் காலனி. நேற்று 11:30 மணி அளவில் தெரு நாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி வந்தது. அதன் பின்னால் மூன்று தெருநாய்கள் ஓடிவந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கற்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் தலைதூக்கும் கொரோனா… மக்களே உஷார்…. மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதி….!!

விருதுநகரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் நேற்று முன்தினம் வரை விருதுநகரில் மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 ஆயிரத்து 476 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுத்த செடிகள்…. உடனடியாக அப்புறப்படுத்திய ஆட்சியர்… !!

தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தில் தடையாக இருந்த அமலைச் செடிகளை ஆட்சியர் அப்புறப்படுத்த செய்தார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதினாலும், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடமான ஆத்தூர் பகுதியில் முக்கானி ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் செல்லும் பாதையை அமலைச் செடிகள் தடுத்துக் கொண்டிருந்தன. இந்த தகவலை அறிந்தவுடன் ஆட்சியர் செந்தில்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். ஆத்தூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகையில் வெள்ளப்பெருக்கு… பத்திரமா இருங்க மக்களே… தண்டோரா எச்சரிக்கை…!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா வட்டி தருவோம்…. 40 கோடி வரை மோசடி…. போலீஸ் விசாரணையில் சிக்கிய நால்வர்…!!

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் இடத்தில் சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டு மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாமாதம் வட்டி திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஸ்டாண்டில் நிறுத்திய ஆட்டோ…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடுபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டுநரான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். பின்பு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தன் ஆட்டோ காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவருடைய ஆட்டோ கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுவதை மட்டுமே தனது  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு வருஷம் ஆகிட்டு…. லேப்டாப் தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்….!!

லேப்டாப் வழங்க கோரி போராட்டம் நடத்தியபோது வந்த அமைச்சரின் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த கிராமத் தொழில்துறை அமைச்சர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… முகநூலில் போலி கணக்கு தொடங்கி… பொது மக்களிடையே பணம் பறிக்கும் மர்ம நபர்கள்….!!

முகநூலில் மென் பொறியாளரின் கணக்கு போலவே போலி கணக்கு தொடங்கி மர்ம நபர் 15,000 ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் புனேவில் உள்ள நிறுவனத்தில் மென்  பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது முகநூல் கணக்கு போலவே போலியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக திறக்கப்படாத வீடு… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகரில் வசிப்பவர் கிஷோர் பாண்டி. இவர் திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோவில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டியனின் பெற்றோர் சென்னைக்கு சென்றனர். அதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டி வீட்டின் முன்பு தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துக் கொண்டு… வீட்டிலிருந்த காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள்…!!

விவசாயி வீட்டில் நகை பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் விவசாயியாக உள்ளார். இவருடைய மகன் குமரவேல். குமரவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலையில் குமரவேல் மோகனூர் அருகே உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மர்மநபர்கள் வீட்டு மாடி வழியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏண்டா தண்டமா இருக்க, வேலைக்கு போடா… வற்புறுத்திய உறவினர்கள்… வாலிபர் விபரீத முடிவு…!!!

உறவினர்கள் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மாவட்டம் ஓடை தெரு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்துவது இவர் வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் தன் வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்”… பொங்கல் வாழ்த்து வெளியிட்ட சத்குரு…..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சத்குரு பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு அனைவருக்கும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ்  மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம்  சாப்பிடும் பொருள் அல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடி வருகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய விழா. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வேன் ஓட்டுநருக்கு நேர்ந்த துயர சம்பவம்….!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதர்சனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று  விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி- சூளகிரி சாலையில் பீரேபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த விக்னேஷ்  பலத்த காயம் அடைந்தார்.இதனை பார்த்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில்… பெண் என்ஜினீயர் தற்கொலை… காரணம் என்ன?…

திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகள் அப்ரோஸ். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராஃபத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரசவத்திறகாக அப்ரோஸ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர்கள்… மடக்கி பிடித்த கிராம மக்கள்… பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சா…..!!

கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை  கிராம மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வெளியூரை சேர்ந்த சில இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசிக் கொண்டு அலைந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவர்களை  பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த ஊர்மக்கள் அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி… பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருடைய  உறவினர் அனந்தராமன்.  இவர் அப்பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு உறவினர் ஒருவரை செல்லூரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரில் திரும்பியுள்ளனர். அப்போது சிறுவாணி சாலையில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது… பலமாக மோதிய வாகனம்… பின்னர் நடந்த சோகம்…!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கர செல்லியூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்.இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  சம்பவத்தன்று வீரன் வள்ளிபுரம் – பாலப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாட்டு கொட்டகையை சீரமைத்த கட்டிட மேஸ்திரி… திடீரென்று… நேர்ந்த துயர சம்பவம்…!!

மாட்டு கொட்டகையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை  சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் அட்டையை அவர் மாற்ற முயன்ற போது திடீரென்று செல்வராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்ல” மறுப்பு தெரிவித்த பெற்றோர்… பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு..!!

கோவையில் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில்  உள்ள கணபதி சின்னச்சாமி நகரை  சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் தீபா(21). தீபா பி.காம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது பெற்றோருக்கு தீபா வேலைக்கு செல்வதில் சம்மதம் இல்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் தீபாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தீபா சிறிது நாட்களாவது வேலைக்கு செல்கிறேன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்… கத்தி முனையில் 14 பவுன் நகை கொள்ளை… சேலம் அருகே பரபரப்பு….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தனியார் மருந்து  நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்திரசேகரன் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு கதவை கற்களால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துக்கம் விசாரிக்க சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…..!!

கோவையில் விமானப்படை அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சியை சேர்ந்தவர் ஜோசப். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் இறந்துள்ளார். அதுகுறித்து துக்கம் விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்…. திடீரென பெண் செய்த செயல்… அதிர்ந்து போன மக்கள்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாசப்படம், போலீசார் அதிரடி – அடுத்தடுத்த பரபரப்பு…!!

காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து ஆபாசமாக படம் எடுத்ததுதான் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நாகர்கோவில் காசி மீது 400 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம்…. கண்ணீர் – பரபரப்பு…!!

பெண் ஒருவர் தன்னையும் தனது மகளையும் கருணைக்கொலை செய்ய மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தன்னையும், தனது மன வளர்ச்சி குன்றிய 14 வயது மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பெண்ணை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், வறுமையில் வாடும் நீங்கள் தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதாகவும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட கடை வியாபாரியின் உடல்… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை….!!

கடை வியாபாரியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை  சேர்ந்த தம்பதியினர்  சீனிவாசன்-நளினா. சீனிவாசன் அப்பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறைந்த முதலீடு செய்யுங்கள் அதிக வட்டி தருகிறோம்”… மோசடி செய்த… ஈமு கோழி நிறுவன இயக்குநர் உட்பட 6 பேர் சிறையிலடைப்பு….!!

ஈமு கோழி நிறுவன மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூரில் ஏசியன் ஈமு  ஃபார்ம் என்ற தனியார்  நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்பட்டது. இந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனை நம்பி சுமார் 45 பேர் தலா 65 லட்சம் வரை இந்நிறுவனத்தில்  முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்காமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமா இருக்கு… இங்க எப்படி வியாபாரம் செய்ய முடியும்… போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் சந்தை வியாபாரிகள்….!!

சேறும் சகதியுமாக உள்ள உழவர் சந்தையை சீரமைத்து தருமாறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள  உழவர் சந்தையில் தற்போது போதிய வசதி இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு… மனமுடைந்து… எலி மருந்தை சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த சோகம்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன் – அமுதா. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அமுதா கடந்த 6ஆம் தேதி எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிவன்மலை… ஆண்டவன் உத்தரவு பெட்டியில்… நிறை நாழியில் மக்கா சோளம் வைத்து வழிபாடு…!!

திருப்பூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காசோளத்தை வைத்து மக்கள் வழிபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்  பொருள் நிச்சயமாக சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்நிலையில்  கொங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் இந்த ஆண்டு மக்காச்சோளம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைக் காதல் விவகாரம்”… கல்லூரி மாணவியின் தந்தையை குத்தி கொலை செய்து விட்டு… தற்கொலைக்கு முயன்ற கொலையாளி….!!

ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவியின் தந்தையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சார்லஸ் ஜான்- செலின் ரோஸி. சார்லஸ் ஜான்  அப்பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செலின் ரோஸி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெங்களூரில் வசித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு… 18 அடி அனுமனுக்கு சாத்தப்பட்ட 1,00,008 வடை மாலை…!!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில்  ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன்  ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும். வழக்கம் போல இந்த ஆண்டும் அனுமன்  ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விடிய விடிய கடும் குளிரில்… போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு  கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் கரடு முரடாக இருப்பதாக சமன் செய்து தரக்கோரி கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் உயர் அதிகாரிகள் நடத்திய   பேச்சுவார்த்தையில் சமன் செய்து தருவதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக சிக்கிய… 5,75,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள்…மளிகைக்கடைக்காரர் கைது…..!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  சேலம் மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் உழவர் சந்தை அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர்  சல்சார் பாபு . இவர் வீட்டிற்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில்…. சாலையோர கழிவு நீர் பள்ளத்தை அடைத்த குழந்தைகள்… ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு பாராட்டு…!!

கொட்டும் மழையில் கழிவு நீர் பள்ளத்தை அடைத்த குழந்தைகளை ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு பாராட்டினார். கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது சாலையோரமாக இருந்த கழிவுநீர் பள்ளம் நீரால் நிரம்பி வழிந்ததை அவ்வழியாக சென்ற இரண்டு சிறு குழந்தைகள் இணைந்து கட்டைகள் வைத்து அடைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மாநகராட்சி செய்ய வேண்டிய இந்த பணியை இரண்டு குழந்தைகள் செய்த காட்சி மக்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவினை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை – பரபரப்பு…!!

பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வி.நெற்குணத்தில் பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகையில் கோயிலில் 50 வயது பெண், தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வன்கொடுமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேட்டி – Chennai Talk நிர்வாகிகள் கைது…!!

பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணிடம் எடுத்த போட்டியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்நிலையில் சென்னை டாக் சேனலின்  உரிமையாளர் தினேஷ்குமார், ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, செய்தியாளர் அசன் பாட்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Breaking: சாலையில் சென்ற பேருந்தில்…. மின்சாரம் தாக்கியது – பெரும் அதிர்ச்சி…!!

சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் பயணிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் கணநாதன் என்னும் தனியார் நிறுவனப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெண்ணிலா கபடி குழு” பட பாணியில்… நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி… பரிசை தட்டி சென்ற போட்டியாளர்கள்…!!

சேலத்தில் நேற்று தனியார் உணவகத்தில் நடைபெற்ற  பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவிற்கு முதலிடம் உண்டு. மைதா  மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் மக்களுக்கு பரோட்டாவின் மீது உள்ள ஆசை குறையவில்லை. மேலும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்”… தங்கத்தில் பொங்கல் பானை செய்து… அரசுக்கு கோரிக்கை வைத்த பொற்கொல்லர்….!!

250 மி.கி தங்கத்தில் பொங்கல் பானை  செய்து தமிழக அரசுக்கு பொற்கொல்லர் கோரிக்கை வைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரை  சேர்ந்தவர் யூ. எம் .டி ராஜா. இவர் பொற்கொல்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் மில்லிகிராம் அளவு தங்கத்தில் தத்ரூபமான  சிற்பங்கள் செய்து அனைவரையும் அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் 250 மில்லி கிராம் தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி… ஆம்புலனிஸில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு…!!

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி வருமானமின்றி தவிப்பதால் ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார். சேலத்தில் உள்ள பெரமனூர்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் தர்மதுரை- மங்கையர்கரசி.இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரை கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த தர்மதுரை மீது  திடீரென்று  அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்தை மீறிய உறவு”… இடையூறாக இருந்த தொழிலாளி கொலை… கொலையாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டணை…!!

சேலத்தில் தொழிலாளியை கொலை செய்த டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(35). இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி(32). இவர்  சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த அருள்செல்வன்(35) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இவர்களது உறவு பெருமாளுக்கு தெரிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“100 பேர் வந்து மிரட்டுறாங்க” முதன்மை கல்வி அலுவலகம் முன்பு…. குவிந்த போலீஸ் படை…!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து  அலுவலகத்திற்குள் புகுந்து முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில், “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் என்பவர் மீது பள்ளி கட்டணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஜல்லிக்கட்டு போராட்டக் காதல்” திருமணமும் அங்கேயே நடக்க வேண்டும்… காதல் ஜோடியின் கோரிக்கை…!!

காதல் ஜோடி ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பாக தங்களது திருமணம் நடக்க கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பெண்ணான சமூக ஆர்வலர் வித்யாராணி என்ற என்பவரும் கடந்த 2014 அவரிடம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்காக… நிதியுதவி கோரிய சேலம் மாணவி…!!

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் நிதியுதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணத்திற்கு போதிய பணம் இல்லாததால் நிதி உதவி கேட்டு சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில்,” மருத்துவ மாணவிக்கு உதவ சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. […]

Categories

Tech |