Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்…. திடீரென செய்த செயல்…. கதறிய குடும்பம்….!!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் மீண்டும் மழை… கழிவு நீருடன் கலக்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி..!!!

கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திட்டுனா இப்படி பண்ணுவீங்களா…? பிளஸ் 1 மாணவி செய்த காரியம்…. கதறும் பெற்றோர்….!!

பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள சொக்குபிள்ளையார்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகள் பெயர் துர்கா. இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததினால் அவரது பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த தொழில்…. கேவலமா இருக்கு…. மருமகள் எடுத்த முடிவு….!!

கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானம் அடைந்ததாக கருதி மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த  20 ஆண்டுகளாக தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால முடியல… வரதட்சனை கொடுமை… பெண் தற்கொலை..!!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்… மாற்றுத்திறனாளி வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூரில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி நாயக். இவரது மகன் ஜட்டு நாயக்(33). இவர் அவிநாசி அருகே  முத்து செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது நண்பருக்கு போன் செய்து இனிமேல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா,தம்பியுடன் கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி… திடீரென்று தண்ணீரில் மூழ்கியதால்… நேர்ந்த சோகம்….!!

கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் நாவுக்கரசி என்ற மகள் உள்ளார். நாவுக்கரசி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நாவுக்கரசியும் அவரது சகோதரி கவியரசி மற்றும் சகோதரர் தேவா ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொங்கல் கொண்டாட சென்ற குடும்பத்தினர்… நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- சிவகாமி. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் துணி பதனிடும் ஆலை நடத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக செந்தில்குமார்  தனது குடும்பத்தினருடன் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காலத்தில் சிரமப்படுகிறோம்…. தார் சாலைகள் வேண்டும்…. கோரிக்கை வைத்த மக்கள்….!!

சிவகாசியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் சாலைகள் சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிவகாசி யூனியன் எஸ்என் புரத்தில் உள்ள பஞ்சாயத்து ஸ்டேட் பேங்க் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகரத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கிக் கீழே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணும் பொங்கல் சிறப்பு… திருச்செந்தூர் முருகன் கோவில்… பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!!!

காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், விஸ்வரூப தீபாராதனை, அதன்பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாது பெய்யும் மழை… பயிர்கள் நாசம்… விவசாயிகள் வேதனை..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குளங்கள் ஓடைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக பயிர் சேதம் அதிகமாக உள்ளது. சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு…. கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி…. தூத்துக்குடியில் நடந்த சோகம்….!!

கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே வசிப்பவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் அவர் வேலைக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அருகிலிருந்த மரக்கிளை ஒடிந்து மின்சார வயரில் விழுந்திருந்தது அதனால் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்திருந்தது. எனவே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் ஸ்பெஷல்… 6 1/2 கோடி வரவு… மது விற்பனை படுஜோர்..!!!

தூத்துக்குடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் அடைக்கப்பட்ட நிலையிலும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது முழுவீச்சில் மது கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் தூத்துக்குடி… விடாத மழை… மக்கள் கடும் அவதி..!!!

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் தூத்துக்குடி மாநகரம் தண்ணீரினால் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டமே நீரில் மூழ்கி உள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியதால், தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது, மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. மாற்றுத்திறனாளி உட்பட மூவர் பலி…. தேனியில் சோகம்….!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு இருவரும் தாங்கள் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி, சேர்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமைச்சர் ஆவேசம்… திமுகவின் கபட நாடகம் எடுபடாது… கடம்பூர் ராஜு பேட்டி..!!!

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பதிலளித்தார். திமுகவின் கபட நாடகங்கள் எடுபடாது என அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரில், அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியது:- அதிமுகவில் சசிகலா இணைய வேண்டுமென குருமூர்த்தி கூறியது தொடர்பாக நீங்கள் கேட்கிறீர்கள், அது அவருடைய கருத்து. அதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தனித்தன்மையுடன், யார் எதிர்த்தாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றிய நலத் திட்டங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி பலமடங்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பரிதாபம்…. லாரியில் மோதிய லோடு ஆட்டோ…. இருவர் உயிரிழப்பு….!!

லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகிலுள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை அவருடைய உறவினரான பாஸ்கர் ஓட்டி வந்தார். விபத்தன்று காலையில், கோவில்பட்டி அருகே இடைசெவல் விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலை ஓரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி… தீவிர ஆலோசனையில் பொதுப்பணித் துறையினர்..!!!

தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சோகத்தில் முடிந்த பாசம்… மின்சாரம் தாக்கி… அக்காள் தம்பி பலி..!!!

மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமிரபரணியில் குறைந்த வெள்ளம்… மக்கள் மகிழ்ச்சி… 8,387 கனஅடி நீர் திறப்பு..!!!

ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு … பரிவேட்டை நிகழ்ச்சி உற்சாகம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!!

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தீவிர கோஷ்டி மோதல்… சிக்கிய வாலிபர் அடித்துக்கொலை..!!!

இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ராம்நகரில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர். இவர்கள் வீட்டு அருகே பாலகிருஷ்ணன் அவரது மகன் சேது ராமலிங்கம் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் மாரியப்பன், அவர் மகன் கிருஷ்ண சுந்தர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சோகம்… மரத்தில் மோதி விபத்து… இருவர் பலி..!!!

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கும் மழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு… மக்கள் அவதி..!!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீராத மனஸ்தாபம்…. மனைவியை கத்தியால் குத்திவிட்டு… வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…!!

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது,  பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் கௌரிசங்கர்- பானு பிரியா. இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.கௌரி சங்கர் காய்கறி வியாபாரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்காக வாங்கிய கடன்… திருப்பி செலுத்த முடியாத நிலை… வெங்காய வியாபாரி எடுத்த விபரீத முடிவு….!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் வெங்காய வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது தொழில் தேவைக்காக பல தனி நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை  அவர் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கவே கிருஷ்ணமூர்த்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி… திடீரென்று தொண்டையில் சிக்கியதால்… நேர்ந்த விபரீதம்….!!

தொண்டையில் பரோட்டா சிக்கியதால் மூச்சு திணறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பூபாய்(23). இவர் கோவையில் உள்ள தாமஸ் வீதியில் தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். பூபாய் நேற்று முன்தினம்  இரவில்  அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது தொண்டையில் பரோட்டா சிக்கியுள்ளது. இதனால் பூபாய் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே  மயங்கி விழுந்தார். இதைக் கண்ட ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர்… நோய் பரவும் அபாயம்..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை இன்று அதிகாலை 5 மணி வரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனிக்கு தண்ணீர் தந்த மகான்… பென்னிகுவிக்கின் பிறந்தநாள்… ஓபிஎஸ் மரியாதை..!!!

பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பேஷ் பேஷ்… துறைமுகத்தில் புதிய சாதனை.. அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ. உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்திற்கு 260.05 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மபுத்ரா என்ற சரக்கு கப்பல் கடந்த 8ஆம் தேதி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடி – காண்ட்லா – பிபாவவ் – கொச்சி – தூத்துக்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல”… ஹோட்டலில் தனி அறை… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார். நேற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாமல் வெளுத்து வாங்கும் மழை…. போக்குவரத்துக்கு வழி இல்லை…. மக்கள் அவதி….!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருநெல்வேலி – திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராது விட்டு விட்டு இம்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக சூரியனையே பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… கிணற்றில் தவறி விழுந்து மரணம்…. சுரண்டையில் சோகம்….!!

குடிபோதையில் சமையல் வேலை செய்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சமுத்திரம். இவர் சமையல் வேலை செய்கிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஊர் பொது கிணற்றில் இன்று சமுத்திரம் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரிக்கும் அருவிகள்…. குளிக்க தவிக்கும் மக்கள்…. தடை உத்தரவு போட்ட போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராமநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகிய மூன்று அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவருந்த சென்ற தொழிலாளி… திடீரென்று இடிந்து விழுந்த சுவர்… பின்னர் நேர்ந்த சோகம்…!!

சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர்  கூலித்  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மணிகண்டன் நேற்று வடக்கிபாளையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலைகளை முடித்துவிட்டு மதியம் உணவு உண்பதற்காக அங்குள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது  கன மழையினால் வலுவிழந்த அந்த சுவர் திடீரென இடிந்து மணிகண்டனின் மீது விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தொடங்கிய அரிய வகை நாணயக் கண்காட்சி… ஆர்வத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்…!!

சேலத்தில் அரிய வகை நாணயக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அரிய வகை நாணயக் கண்காட்சி சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள் அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம்”… பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்த என்ஜினீயர்….!!

ஈரோடு மாவட்டத்தில் என்ஜினீயர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர் வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கும் வீட்டிலிருந்தே பணி செய்யும் கட்டாயமும் இவருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை ஆசாமி… போலீசார் அதிரடி… தங்க நகை பறிமுதல்..!!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளுக்கு விடிவுகாலம்… ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கீடு… எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிக்கை..!!!

கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 நாளில் மகளுக்கு திருமணம்…. உடல்நலக்குறைவால் தந்தை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள கொட்டில்பாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம். இவர் அந்த பகுதியில் மீனவ தொழிலை செய்து வருகிறார்.மீனவரான இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் இரண்டாவது மகளுக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகள்…. குமரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்… பணி நியமித்த கேப்டன்…!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகளை கேப்டன் விஜயகாந்த் நியமித்தார். கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவைத்தலைவராக வைகுண்டமணி, மாவட்ட துணை செயலாளராக வைகுண்ட கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளராக பாலகிருஷ்ணன், ராஜமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆதிநாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினராக செல்வகுமார், துணைச் செயலாளராக ஆன்றடி பாஸ்கர் ஸ்டீபன், விவசாய அணி துணை செயலாளராக ஜெயகுமார் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும் வர்த்தக அணி துணைச் செயலாளராக மணிகண்டன், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் பொது மக்களுடன்… பொங்கல் திருநாளை… உற்சாகமாக கொண்டாடிய தமிழக முதல்வர்….!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி இந்த ஆண்டும் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் . அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சென்னையிலிருந்து  சேலத்திற்கு சென்றார். பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையதிற்கு காரில் சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து… காய்கறிகளை வேட்டையாடிய காட்டெருமை… அச்சத்தில் பொதுமக்கள்….!!

குன்னூரில் காட்டெருமை ஒன்று கடையில் புகுந்து காய்கறிகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் கடந்த 4 நாட்களாக  ஒற்றை காட்டெருமை தூதர்மட்டம் கடைவீதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உணவு தண்ணீருக்காக ஊருக்குள்  புகுந்த காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் ஊருக்குள் திரிந்த காட்டெருமை ஒன்று  திடீரென்று சாலையோரம் இருந்த காய்கறி கடைகளில் புகுந்து கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பைக்கில் சென்ற தம்பதி… திடீரென்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக்… தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்….!!

60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆட்டோ ட்ரைவராக மாறிய அமைச்சர்…. விஜயபாஸ்கர்க்கு என்ன ஆச்சு…. மக்களின் எண்ணம்…!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்த ஆட்டோ ஒன்று திருப்பூர் சாலையில் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் தானே அந்த ஆட்டோவை ஓட்ட போவதாக கூறினார். இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்… கைவரிசையை காட்டிய மர்ம நபர்… ஈரோடு அருகே பரபரப்பு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(42).  இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர்  விஜயலட்சுமி வீட்டிற்குள் நுழைந்துள்ளார் . பின்னர் மாட்டு தரகர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது அந்த மர்மநபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு  சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 7 மணி அளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது  அவரது வீட்டு கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .மேலும் மெயின் கதவும்  உடைக்கப்பட்டிருந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறப்பால்… முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு… நாமக்கல் மண்டல தலைவர் அறிக்கை வெளியீடு….!!

முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக தினமும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.மீதமுள்ள  முட்டைகள் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதால் தேசிய அளவில் முட்டை மற்றும் கோழி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… மரத்தில் மோதியதால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று  மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து  கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீடு பிரிப்பதில் தகராறு” டார்ச் லைட்டால் அடித்து…. தந்தையை கொன்ற மகன்…!!

மகன் ஒருவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் டார்ச் லைட்டால் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வசிப்பவர் மலையாளம் இவருடைய மகன் சங்கையா(38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி வீடு யாருக்கு என்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து  சம்பவத்தன்றும் இது குறித்து பிரச்சினை வந்தபோது தந்தை மகன் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சங்கையா […]

Categories

Tech |