Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஓட்டுநர்..! வழிமறித்து ஆட்டைய போட்ட போலீஸ்… விசாரணையில் பகீர் …!!

நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார்  என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நீ என்னை கல்யாணம் பண்ணு” லவ் டார்ச்சரால்…. பினாயிலை குடித்த இளம்பெண்…. தலைமறைவான காதலன்…!!

இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு கட்டயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மோட்டு குடிசை கிராமத்தில் வசிப்பவ சந்தியா (21). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தியா கோதண்டராமனை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோதண்டராமன் சந்தியாவை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ள்ளார். இதற்கு சந்தியா மறுத்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் இரண்டு சக்கர வாகனமா….? இத பண்ணிட்டு அப்புறம் ஏத்துங்க… விதிக்கப்பட்ட புதிய வழிமுறைகள்…!!

இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தபால் ஓட்டு…! 12 ,98, 406 பேர் இருக்காங்க…! கொரோனவால் அதிரடி முடிவு …!!

2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு…! மதுரை மக்கள் பாவம்..! ஐகோர்ட்டில் வழக்கு… மத்திய மாநில அரசுக்கு உத்தரவு….!!

உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையிலுள்ள  வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக  2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழை அடிச்சுட்டு போய்டுச்சு…! நாங்க அடக்கம் செய்யணுமே…! புலம்பிய திண்டுக்கல் மக்கள் ..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளவையும் எட்டியதால் அமராவதி ஆற்றிற்கு அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர்  திறந்துவிடப்பட்டது. அப்போது அணையிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்தில் மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாஜகவின் கீழ்தான் அதிமுக…. சசிகலா வந்ததும் எல்லாரும் ஓடிருவாங்க – கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அதிமுக பாஜகவின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.  சென்னை குரோம்பேட்டையில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்களின் கூட்டமானது நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றியுள்ளனர். அதன்பிறகு கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிச்சது லாட்டரி…. 12 கோடி ரூபாய்க்காக காத்திருப்பு…. விற்பனையாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்….!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள ரவியதர்மபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். விவசாயியான இவருக்கு 3 மகன்கள் இருக்கும் நிலையில், இளைய மகனான சர்புதீன் என்பவர் கேரள மாநிலத்தில் ஆரியங்காவு என்ற பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கேரள மாநிலத்திலுள்ள அடூர் பகுதியில் வசிக்கும் சபீனா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. தற்போது இவர்களுக்கு பர்வேஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விலை பேச முடியாத கட்சி…. எங்களை அச்சுறுத்த முடியாது…. திருமாவளவன் ஆவேசம்….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின்  திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” பிள்ளைகளுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி…. தந்தை வீட்டிற்கு சென்று மகன் செய்த செயல்….!!

தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்” காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு….!!

காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்த காதல் மனைவி…. வேதனையில் தவித்த முதல் கணவர்…. தாயை தவிக்க விட்டு எடுத்த முடிவு….!!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகிலுள்ள பொம்மணம்பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி. இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண் அழகர்சாமியை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அழகர்சாமி தன் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறு ஒருவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு திரும்பிய பணியாளர்….. வழியில் ஏற்பட்ட சோகம்…. பரிதாபமாக போன உயிர்….!!

 மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மழையால் ஏற்பட்ட பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரண நிதி…. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து ஆபாசமான வார்த்தைகளை பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக ஒற்றுமையா இருக்க மாட்டாங்க…. அவங்களுக்குள்ள 15 பிரிவு வரும்…. திமுக பொறுப்பாளர் பேட்டி…!!

சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது  என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார்.  திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக  மக்களிடையே பேசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அபாயம்… பிரபல அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து… சோகத்தில் பக்தர்கள்…!!

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சரக்கு ஆட்டோ மோதல்… வாலிபர் பலி… போலீஸ் விசாரணை..!!!

சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள சுண்டங்குளத்தில் வசிப்பவர் கருப்பசாமி. சம்பவம் நடந்த அன்று சுண்டன்குளத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது சின்னகாமன்பட்டியை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கருப்பசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்டையை தீர்க்க நினைச்சது குற்றமா….? நாட்டாமைக்கு நேர்ந்த கதி…. போலீஸ் விசாரணை….!!

சண்டையை தீர்க்க நினைத்த நாட்டாமையை மர்ம நபர்கள் அடித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் உள்ள குன்னக்குடி கிராமத்திற்கு அடுத்துள்ள செந்தட்டியபுரம் கிராமத்தில் வசிப்பவர் வள்ளிநாயகம். இவர் ஒரு விவசாயி மற்றும் அந்த ஊர் நாட்டாமையாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வள்ளிநாயகம் தலையிட்டு இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதில் ஒரு தரப்பினர் தாக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்… பணம் பறித்து கொலை மிரட்டல்… இருவர் கைது..!!!

கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர். பின்னர்  கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டத்தை மீறி மது விற்பனை…. போலீசை கண்டதும் அடித்துப்பிடித்து ஓட்டம்…. மடக்கிப் பிடித்து கைது….!!

மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொன்னா கேக்க மாட்டீங்களா….? சட்டத்தை மீறி புகையிலை விற்பனை…. 4 பேர் கைது….!!

புகையிலை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஸ்ரீனிவாசன்,மற்றும் படந்தாலையை சேர்ந்த நேசகுமார், லதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் புகையிலை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைகளை காவல்துறையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை…. காவல்துறையினர் அதிரடி வேட்டை…. 104 பேர் கைது….!!

திருவள்ளுவர் தினத்தன்று மது விற்ற குற்றத்திற்காக 104 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது ஆனால் ஒரு சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளுவர் தினத்தில் மாவட்டத்தில் மது விற்றதாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 104 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில்… அய்யா வைகுண்டர் அவதாரபதியில்… கல்நிலை நடும் விழா தொடக்கம்..!!!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு… ரஜினிக்கு சம்மன்… காணொளியில் ஆஜராக விருப்பம்..!!!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையில் காணொளி மூலமாக ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. சந்தேகத்தை ஏற்படுத்திய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வாகனம்… விபத்தில் சிக்கிய சகோதரர்கள்… ஒருவர் பலி..!!!

வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். பலத்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செத்து மிதக்கும் மீன்கள்… குளத்தை சீரமைக்க வேண்டும்… மக்கள் கோரிக்கை..!!!

தட்டான் பத்து குளம் சீரமைக்கபடாததால் அங்கு மீன்கள் செத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள குளத்தின் பெயர் தட்டான் பத்து. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த குளத்தில் தற்போது மடைகள் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி குளத்தில் செடி கொடிகள் முளைத்து உள்ளது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகநூலில் லீலைகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ…. பிளான் போட்டு பிடித்த மக்கள்….!!

பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதான் போலீஸ்ல போட்டு கொடுத்தியா….? தலைவருக்கு அரிவாள் வெட்டு…. 2 பேர் கைது….!!

இரவு நேரத்தில் கிராம தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வாணிய குடியில் வசிப்பவர் பாண்டி. இவர் பெரியகோட்டை மறுதானி கிராமத் தலைவாராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடன் 4 பேரை அங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா என்று கேட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் இல்லை…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!

கண்மாய் தண்ணீரை மறித்து திருப்பி விட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை, இளையான்குடி பகுதியில் உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். திடீரென கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடாமல் பெய்யும் மழை…. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்…. தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்….!!

தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை… அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!!

தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கச்சி கல்யாணம் வரையாவது குடிக்காத…. கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனமுடைந்து காணப்பட்ட மாணவி…. திடீரென எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கல்லூரி மாணவி மனமுடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் லூர்துமாதா தெருவில் வசிப்பவர் மேரி ஸ்டானிஸ்டா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மேரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி கன்னியாகுமரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தம்பதி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை..!!!

இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கையெழுத்துப் போட்டி… தேசிய அளவில் முதல் பரிசு… திண்டுக்கல் மாணவன் சாதனை..!!!

ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவைத்தூரில் வசிப்பவர் வினோத். இவருடைய மகனின் பெயர் நவீன். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் நவீன் கலந்துகொண்டார். அதனுடைய முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாணவன் நவீன் முதல் இடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர் மழையின் விளைவு… பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!!

தொடர் மழை பெய்வதால் மானாவாரி பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாயமே மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயிறு, உளுந்து, மிளகாய், மக்காச்சோளம் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாசிப்பயறு, உளுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை – அதிரடி தீர்ப்பு…!!

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு மகிளா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நரியன்புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மகிளா  நீதிமன்றம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும், பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கும்  7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில்… மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்களே உஷார்..!!!

விருதுநகரில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அதில் 16 ஆயிரத்து 497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாம்பத்ய குறைபாட்டை மறைத்து…. திருமணம் செய்த நபர்…. கைது செய்த போலீசார்…!!

நபர் ஒருவர் தாம்பத்ய குறைபாடை மறைத்து திருமணம் செய்த்துள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை வீட்டில் பெற்றோர்கள் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தன்னுடைய மகனின் தாம்பத்திய குறைபாட்டை மறைத்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் ஆன சில நாட்கள் கழித்து பெண் வீட்டார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பெண்வீட்டாரின் புகாரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாட்பட்ட பலகாரம் சாப்பிட்டு…. பரிதாபமாக உயிரிழந்த 2 குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…!!

நாட்பட்ட பொங்கல் பலகாரம் சாப்பிட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரண்டு குழந்தைகள் பொங்கலுக்கு தங்கள் வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலன்று செய்த வடை மற்றும் அதிரசம் ஆகியவை வீட்டிலிருந்துள்ளது. இதை யாஷினி(6) மற்றும் ஹரி(4) என்ற சிறுமிகள் எடுத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மெதுவாக போக சொன்னது குத்தமாடா….? கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்…. 11 பேர் அதிரடி கைது….!!

சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“மனைவியின் மரணம்” வேதனையை தாங்க முடியல…. கணவர் எடுத்த முடிவு…. கதறும் மகள்கள்….!!

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்ல மெதுவா போங்கப்பா…. தொழிலாளியை தாக்கிய இருவர்…. காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள வடுகபட்டியில் இரு நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை கரையோர பகுதியில் வசிக்கும்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!

உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் கொடூர செய்தி – பெரும் சோகம்…!!

இளைஞர் ஒருவர் மது குடிக்க பணம் தராததால் தனது தாத்தாவை அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே வடக்கு சேர்பெட்டியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பெற்றோர் குடிக்க பணம் தராததால் தன்னுடைய 85 வயது தாத்தாவை மரக் கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய தாத்தாவை கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 2 1/2 ஆண்டுகளில்… இளம்பெண் செய்த செயல்… கதறும் குடும்பத்தினர்….!!

திருமணமான 2 1/2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் காவியா(21). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவி கர்நாடக மாநிலத்தில் தறி வேலை செய்து வருகிறார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று காவியா விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கியுள்ளார். இதனை கண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்க முடியாததால் கடும் மன உளைச்சல்… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் சோகம்….!!

மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சேலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஷாம் பென்ஜமின்(23). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ஷாம்  பென்ஜமின் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை நான் வாங்கி தர்றேன்”… ரூ. 21,00,000 மோசடி செய்த தேர்வுத்துறை அதிகாரி… கைது செய்த காவல்துறையினர்….!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம்  21,00,000 பண மோசடி செய்த ஓய்வு பெற்ற தேர்வுத்துறை அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இவர் தேர்வுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதீஷ்குமாரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான ஓட்டுனர்…. ஓடையில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரியில் ஓட்டுனர் ஓடையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் விக்டர் ராஜ். இன்னும் திருமணமாகாத இவர் வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் ஓட்டுனராக பணிபுரிகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே […]

Categories

Tech |