Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்”… நேரில் பார்த்த சமையல்கார பெண்ணிற்கு நடந்த கொடூரம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற  ஹெர் மைன்ஸ்  என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5 அம்ச கோரிக்கைகள்” நடைமுறைப்படுத்த வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்  50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட  வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்… எனக்கு வேற வழி தெரியல… பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடுமை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கலைவாணன்- விமலா.  இத்தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணன் தனது மனைவி விமலா மற்றும் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு இருவரையும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேறு வழியில்லாமல் நம்பி வந்தவர்களை…. பேத்தி என்றும் பாராமல்…. தாத்தா செய்த மோசமான செயல்…!!

சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சொந்த தாத்தாவான சுப்ரமணியன்(72) தனது 10 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலனை எரித்த காதலி…. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சகோதரி…. எல்லோரையும் தூக்கிய போலீஸ்…!!

பெண் ஒருவர் தனது காதலனை எரித்து கொலை செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பக்கத்தில் உள்ள மேலமங்கலம் வைகை புதூர் சாலை பக்கத்தில் 21ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மிரளும் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மூன்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிழக்கு சீமையிலே பட பாணியில் ” தங்கை மகள்களுக்கு தாய்மாமன் சீர்…. டாக்டரின் தரமான சம்பவம்…!!

டாக்டர் ஒருவர் தனது தங்கை மகள்கள் சடங்கிற்கு செய்துள்ள தாய்மாமன் சீர் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருபவர் ராஜா. இவருக்கு சில வருடங்களுக்கு திருமணமாகி அவருடைய மனைவியும் டாக்டராக பனி புரிந்து வருகிறார். இவருடைய தங்கை மோகனப்பிரியாவுக்கு திருமணமாகி ரிதன்யா, மித்ரா ஸ்ரீ  என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு பெண்களுக்கும் தற்போது சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் அவர்களின் விவசாய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை இருக்கு…… “நீ கோவிலுக்குள் நுழைய கூடாது” கோவை பெண் போலீசில் புகார்….!!

பட்டியலினத்தவ பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி நகரில் வசிப்பவர் காமாட்சி. இவருடைய பேரக் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலாஜி நகரில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலில் உள்ள மளிகை கடைக்காரர் மற்றும் வயதான பெண் ஒருவர் இருவர் சேர்ந்து அந்த பட்டியலினத்தவர் பெண்ணை கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி” கூச்சலிட்ட அலாரத்தால்…. கம்பி எண்ணும் கொள்ளையன்…!!

ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்று உள்ளார். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து விருப்பாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரதீபா, பாகாயம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!சாலையில் சிதறி கிடந்த…. எஸ்பிஐ வங்கியின் முக்கிய ஆவணங்கள்…. வீசியது யார்…??

வங்கியின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பாக எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நிறைய ஆவணங்களை சிதறிக் கிடந்துள்ளன. இதையடுத்து அந்த ஆவணங்களில் பல்வேறு பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சிதறிக் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் எஸ்பிஐ வங்கியில் லோன் சம்பந்தமான ஆவணங்கள் என்று கருதி கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தீரன் பட பாணியில்” சீர்காழியில் இரட்டைக் கொலை…. 16 கிலோ நகை கொள்ளை…!!

கொள்ளையர்களால் நகைக்கடைக்காரரின் மனைவி மற்றும் மகன்  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த கொள்ளையர்கள் தீரன் பட பாணியில் தன்ராஜின் மனைவி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதயத்தை திருடாதே மேனேஜர்” பெண்ணின் இதயத்தை திருடி…. கர்ப்பமாக்கி 4 முறை கருக்கலைப்பு…!!

பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு…. கடலூரில் சோகம்…!!

கடலூரில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகம், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து மீட்பு படையினர் விரைந்து வந்து சிறுவர்களை பிணமாக மீட்டெடுத்துள்ளனர். இதையடுத்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

105 வயதிலும் விவசாயம்….. சமூக சேவை….. விருது பெற்ற பாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர்  கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு : குடியரசு தின விழாவில் குடும்பத்தோடு போராட்டம்…. நெல்லை அருகே பரபரப்பு….!!

குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” நான் அவரின் 2வது மனைவி” முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி…. பென்ஷன் வழங்க கோரி மனு…!!

முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண…. அழைத்து மூதாட்டியிடம் திருட்டு…!!

மர்ம ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண அழைத்து மூதாட்டியிடம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ATMல பணம் எடுத்து தாங்க…! நம்பி கெஞ்சிய விவசாயி… பிறகு நடந்த அதிர்ச்சி….!!

காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து  40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி… செலுத்தப்பட்டவுடன் மூச்சுத்திணறல்.. சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெண்டாவது கல்யாணம் பண்ண பார்த்தார்…. அதான் இப்படி செய்தேன்…. மனைவியின் பகீர் வாக்குமூலம்….!!

தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா…? காவலரிடம் தகராறில் ஈடுபட்ட நடிகர்… குடியிருப்பில் பரபரப்பு…!!

நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு  காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1,30,000 ரூபாயை” பறிகொடுத்த பெண்… செங்கல்பட்டில் நடந்த நூதன திருட்டு….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உயிரே போய்டுச்சு… நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா? தர்மபுரியில் சடலத்துடன் போராட்டம்…!!

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர்  சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத வாகனம்  அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பொத்” என்று கீழே விழுந்த முருகன்…! அதிர்ச்சியில் உறைந்த தொழிலாளர்கள்… விருதுநகரில் ஏற்பட்ட சோகம்…!!

மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில்  5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது.  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த  கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எருது விடும் விழாவை கலக்கி வந்த “செண்பகத்தோப்பு டான்”… வேன் மோதிய விபத்தில் உயிரிழப்பு….!!

மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும்  காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு  சொந்தமான  காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும்  2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர்  எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை வருது…! வாழவே புடிக்கலனு புலம்பல்… தம்பதிகளின் முடிவால் நிகழ்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பூபதி தாஸ் –  துர்கா. இத்தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து பூபதி தாஸுக்கும் துர்காவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம்  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பூபதி தாஸ் விஷத்தை குடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி முனையில் கொள்ளை” மாநிலம் விட்டு பறந்த கும்பல்…. ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை…. 12 கோடி மதிப்பிலான நகை மீட்பு…. 6 பேர் கைது…!!

துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அச்சுறுத்தும் காய்ச்சல்” 7 வயது சிறுவன் உயிரிழப்பு…. களத்தில் இறங்கிய 1085 பணியாளர்கள்…!!

மதுரையில் 7 வயது சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்ததால் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் சகோதரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பட்டப்பகலில் துப்பாக்கி முனையில்” பைனான்ஸ் நிறுவனத்தில் திருட்டு…. அடகு வைத்தவர்கள் அதிர்ச்சி…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… துப்பாக்கி முனையில்… நடந்த துணிகர சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.  அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த  4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் கேமால் வந்த வினை… “16 வயசு பையன் செய்ற வேலையா இது”… அதிர்ந்து போன போலீஸ்…!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை குத்திடுவேன்…! கத்தியை காட்டி கொள்ளை…. சென்னையில் நடந்த அதிர்ச்சி…!!

சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது  செல்போன் மற்றும்  அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில்… நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்… சிக்கிய முக்கிய ஆவணங்கள் …!!

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மட்டன் கடை ஓனர்களே! இதை செய்யவிட்டால் நடவடிக்கை தான் – மாநகராட்சி ஆணையர் அதிரடி…!!

ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தும் ஆடுகளை காந்தி சந்தை பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதை கூடத்தில் கால்நடை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு  சீர் செஆட்டை அறுத்து சீல் செய்த பின்னர்தான் ஆட்டிறைச்சியை மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் மீறி விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! எல்லாமே OK தான்… மார்ச்சில் ஒப்பந்தம் போடுறாங்க… எம்பி வெங்கடேசன் தகவல் …!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட  மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நானே காளைகளை அடக்கினேன்… ! ஆள்மாறாட்டம் செய்யல…! தொடரும் ஜல்லிக்கட்டு சர்சை …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற  மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கிய 4மீனவர்கள்…! நீச்சல் போட்டு தப்பிய மூவர்…! ஒருவரை தேடும் பணி தீவிரம்…!!

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவரை கொன்னுட்டாங்க… எங்களையும் கொல்ல பாக்குறாங்க… கலெக்டரிடம் கதறி அழுத பெண்…!!

மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டருக்கு கொரோனா தொற்று…! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு… தேனியில் பரபரப்பு …!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.   தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான  தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேடி தேடி ரவுண்ட் அடித்த போலீஸ்…! கொத்தாக சிக்கிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுரையில் சிக்கிய ஒருவர்…! விசரணையில் பகீர் … ராமநாதபுரம் சென்று வேட்டையாடிய போலீஸ் ..!!

260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் புகட்டணும்…! ”10வருஷம் சூறையாடிட்டாங்க” ஸ்டைலாக விமர்சித்த கனிமொழி …!!

தமிழக மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள் எனவும், பாஜகவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது எனவும் எம்பி கனிமொழி கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, வெற்றிநடை போடும் தமிழகம் என மக்களுடைய வரிப் பணத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதில் வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பும் இல்லை, முதலீடுகளும் வரவில்லை, முதியோர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா”… பள்ளி மூடல்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. பத்து மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் முடிவை பெற்று தற்போது பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அய்யோ அம்மா…! காப்பாத்துங்க… காப்பாத்துங்க…. தீடீரென தரைமட்டமான கட்டிடம்… மதுரையில் பரபரப்பு …!!

மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 28ஆம் தேதி திறப்பு…! தயாராகும் ஜெ.இல்லம்…. காத்திருக்கும் பொதுமக்கள் …!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் வருடத்தில் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். இந்நிலையில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் தான் வாழ்ந்தார். எனவே அந்த இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கடுமையாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போதே…. மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் – பெரும் சோகம்…!!

காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள எழுமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் தினகரன். இவருக்கு தேனி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் ஆகும். இவர் கடந்த 1996 ஆம் வருடம் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்து 2010ஆம் வருடம் காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று எழுமலை காவல் நிலையத்தில் மதுரை குற்றப்பிரிவு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றியவர் ஆவார். பின்னர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடே நோ” சரக்கடித்து விட்டு போலீசிடம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…!!

இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர் நித்து(21). இவருக்கு நிகில் என்பவருடன் திருமணமான நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் ஒரு வருடமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வருட நிறைவு விழாவை முன்னிட்டு தன்னுடைய சக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தன்னுடைய ஜீப்பை எடுத்துக்கொண்டு […]

Categories

Tech |