தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவபெருமாள் என்பவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடியிருக்கின்றார்கள். பின்னர் […]
