Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு – ஓபிஎஸ் அறிவிப்பு..!!

கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக  அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொங்கு மண்டலத்தை வசமாக்கும் திமுக” மொத்த கண்ட்ரோலையும் கையில் எடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!!

திமுகவில் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் யார் என்பது தான் தற்போது பலரது எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது. கொங்கு மண்டலம் என்பது திமுக கட்சியின் பிரஸ்டீஜ் ஆகவே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் போட்டி…. சூப்பர் ஸ்கெட்ச்…. நாற்காலியில் உட்கார ரெடியான அமைச்சர்கள்….!!!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் விரட்டி விரட்டி குத்திக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

அம்பத்தூர் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர் 35 வயதுடைய திருநாவுக்கரசு. இவர் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான ஆலயம் செல்லும் சாலையில் உள்ள ஒப்பந்தத்தை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு திருமணமாகி 28 வயதில் ஜோதிமணி என்ற மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு – சாட்டையை சுழற்றிய OPS , EPS …!!

அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]

Categories

Tech |