மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு போட்டியை கலெக்டர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். இந்நிலையில் எனது வாக்கு எனது எதிர்காலம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு போட்டி நடத்தபடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அளித்துள்ள பேட்டியில் வினாடி வினா, காணொளிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் பட வடிவமைப்பு , வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற இருப்பதாகவும், […]
