Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கால்வாயை தூர்வார உத்தரவு பிறப்பித்த உதவி கலெக்டர்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர். இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்கு இன்று லீவு… ஆடி பெருக்கு விழாவால்… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

  டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும்  இயங்காது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் சுகந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பொதுமக்கள் கூட்டமாகச் சென்று மேட்டூரில் உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்காக செல்வது வழக்கம். […]

Categories

Tech |