Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….. கலெக்டர் எச்சரிக்கை….!!!!

முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மற்றும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

10 முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு….. “கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!!!

கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவியரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கான புது முயற்சி”… ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கு ஆரம்பமாக ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்தார் கலெக்டர். வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களை வழிநடத்தி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மையம் அமைக்கப்பட்டு தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இதன் ஆரம்பமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஆக்கி போட்டியை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தொடங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிக்கிய பிரபல ரவுடி…. “கலெக்டர் உத்தரவால்”…. பாய்ந்தது குண்டாஸ்..!!

விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார்.  இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]

Categories
மாநில செய்திகள்

பஸ்சில் நின்றுகொண்டே பயணம்….. முன்மாதிரியாக விளங்கிய பெண் கலெக்டர்…..!!!!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியாக வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் பேருந்திலோ, சைக்கிளோ நடந்துவர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா இன்று இரண்டாவது வாரமாக தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காக கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

OMICRON : மாவட்ட கலெக்டர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கும் படி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 415 பேர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலம் ஒமைக்ரான்  தொற்று பரவியது. தற்போது தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தடுக்க கண்காணிப்பை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை புதுப்பித்து தராங்களா..? விறுவிறுப்பாக நடைபெறும் பணி… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…!!

மருத்துவமனை கட்டிட பணியின்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கண்டியபேரி பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பெண்களுக்கு பொது மருத்துவ பிரிவு, அவசரகால தாய் சேய் பிரிவு, ஆண்களுக்கு பொது மருத்துவ பிரிவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக ஜப்பான் 28 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி உதவி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்க மேலயும் கொஞ்சம் கருணை காட்டுங்க… வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்… மாவட்ட கலெக்டரிடம் மனு…!!

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகள், உதவி செய்யுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள் நலச்சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவியான ரம்யா என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளார். அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனால் எந்த விழாக்களும் நடைபெறாத நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனை அடுத்து எங்களுக்கு சமூக நலத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யிங்க…. தன்னார்வ நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த கலெக்டர்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ராணிப்பேட்டையில் தன்னலம் கருதாமல் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட சமூகத்திற்கான அலுவலருடன் சேர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேலும் விருப்பமிருக்கும் நபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்கின்ற இணையதளத்தில் மூலமாக தங்களை ஈடுபடுத்தி உதவலாம் என்றுள்ளார். இதனையடுத்து ஏதேனும் கூடுதலாக தகவல் வேண்டுமென்றால் ராணிப்பேட்டையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் தொற்று…. தலைமை ஆசிரியருக்கு நடந்த துயரம்…. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சி….!!

வாணியம்பாடியில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாட்ஸ்அப் மூலம் அனுப்புங்க…. அங்கு சிகிச்சை பார்க்கக்கூடாது…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் சொந்த கிளினிக் மருத்துவம் பார்க்ககூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது, அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் வேலை முடிந்தபின் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்வதற்கு ஏழுநாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சொந்த கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி ஆச்சு… இறப்பு குறித்து வதந்தி… கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

திருப்பத்தூரில் கலெக்டர் கொரோனா வார்டுகளில் கவச உடையுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததை,கொரோனா பாதிப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் இறந்ததாக வதந்தியை பரப்புகின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் திலீபன் கூறியபோது, அவர்கள் வேறு நோய் தொற்று காரணமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“9,511 பரிசோதனைகள்” இந்தியாவிலேயே முதலிடம்….. திருச்சிக்கு வந்த சோதனை….!!

இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் சோதனை அதிகபடியாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி வர உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் […]

Categories

Tech |