தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான […]
