கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் […]
