Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

50 மாற்றுத்திறனாளிகளுக்கு…. பிரத்யேக செயலியுடன் கூடிய செல்போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 50 மாற்று திறனாளிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குற்ற வழக்குகளில் கைதான 2 பேர் மீது …. கலெக்டர் அதிரடி நடவடிக்கை ….!!!

 குற்ற வழக்குகளில் கைதான  2 பேர் மீதும்  குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் வாய்மேடு அருகே தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகன் வைத்தியநாதன் மணல் கடத்தலில் ஈடுபட்டதால்  வாய்மேடு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ்  சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு  உத்தரவிட்டுள்ளார். அதேபோல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிக்க கூட தண்ணீர் வரல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… நடவடிக்கை எடுத்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் […]

Categories

Tech |