Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் ஆய்வு…. மாவட்ட ஆட்சியர் திடீர் அதிரடி….!!!!

மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவர் அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், எடை அளவிடும் கருவி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வேலாயுதபுரம், புதுராமச்சந்திரபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்” ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிநபர் உரிமை பெறுவது எப்படி?….. மலைவாழ் மக்களுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர்….!!!

மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் உரையாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம்வயல், தச்சமலை, வட்டப்பாறை போன்ற கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த்  ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தனிநபர் சட்டத்தின் கீழ் உரிமை பெறுவது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன்பின் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீர் ஆய்வு” உணவருந்திய கலெக்டர்…. மகிழ்ச்சியில் பழங்குடியின மாணவர்கள்….!!!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கார்க்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் உரையாடி கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை கூறினார். அதன்பின் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, சமையல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களுடன் உணவருந்திய கலெக்டர்….. விடுதி காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை….!!

ஆதி திராவிடர் மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இவர்  மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அதன்பின் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் மாணவர்களுக்கு சரியான முறையில் தரமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு…. நகராட்சி ஆணையருக்கு உத்தரவு….!!!

நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் கலைஞர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இவர் ஏமப்பூர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதலில் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து விஜயலட்சுமி நகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள்…. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுர் அருகே பெரியார்  சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு குடிநீர் குழாய், மழைநீர் சேகரிப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அடுத்தமாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளி…. “திடீர் ஆய்வு”…. மாவட்ட ஆட்சியரின் வருகையால் பரபரப்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கைப்பேசி கொண்டு வரக்கூடாது…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

ஓட்டு  எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குள் கைபேசி கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்  வானியம்பாடியில் இருக்கும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஓட்டு  எண்ணிக்கை இன்று நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  ஒட்டு  எண்ணும் மையங்களில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்ல… கலெக்டர் நேரில் ஆய்வு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமாக விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் விசைத்தறி இயக்கத்திற்கு அரசு தடை விதித்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்களும் வருமானம் இல்லாமல் பெரும் அவதிபெற்று வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி தறி பட்டறைகள் இயங்கி வரும் நிலையில் வருவாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணி …. மாவட்ட ஆட்சியர் தீடீர் ஆய்வு ….!!!

புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி  கட்டிடப் பணிகளை  ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி  புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கட்டிடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் கட்டுமான பணியை தரமான கட்டவும்,  கட்டிட பணிகளை விரைந்து  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு நிலம் ஆக்கிரமிப்பா…? தாலுகா அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

 தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக  அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தான் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை அடுத்து வண்டலூர் பகுதியில் உள்ள பாபா கோயிலுக்கு அருகே இருக்கும் 1 ஏக்கர் 34 சென்ட் நிலம் தமிழக அரசிற்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 3 கோடியே 75 லட்சம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பாக உள்ளதா..? வாக்கு எண்ணும் மையத்தில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயர் இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான் வைக்கப்பட உள்ளதா..? பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி நேரில் சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பரபரப்பு… இவர்களுக்கு படிவங்கள் அச்சிடும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் அச்சிடும் பணி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப்புதூரில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கும், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்காக முன்னேற்பாடு பணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு… தேர்தலுக்கு முந்தைய நாள் வந்து சேரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்கு தேவையான பொருள்கள், வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதனை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிராமத்தை குறிவைத்து தாக்கிய கொரோனா… தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பணி… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி மட்டும் நான்கு பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரிகையா இருங்க… மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்..!!

சிவகங்கை கல்லல் அருகே ஒரே வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமெடுத்து பரவிய கொரோனா சமீபகாலத்தில் குறைந்திருந்தது. இதையடுத்து சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற 22-ஆம் தேதி முதல் மறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் 443 பூத்கள் உள்ளது. இங்கு 1640 மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்கள்… வாக்கு எந்திரங்கள்… நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் வாக்கு எண்ணும் மையமான இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி என 6 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றது. நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கீழவேளூர், நாகை, வேதாரண்யம், ஆகிய தொகுதிகளில் பதிவாகும் […]

Categories

Tech |