மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவர் அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், எடை அளவிடும் கருவி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வேலாயுதபுரம், புதுராமச்சந்திரபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் […]
