Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்” தாய்-மகள் திடீர் தர்ணா…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

தாய் மற்றும் மகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழிக்கோடு அருகே தலப்பிள்ளைவிளை பகுதியில் நிர்மலா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் நாகர்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அதன் பிறகு திடீரென இருவரும் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் நிர்மலாவிடம் வந்து விசாரித்ததில், ஒரு மனுவை அவர்களிடம் கொடுத்தார். அந்த மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக…. தாய் – மகன் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!!

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன்பாக தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி பகுதியில் தனசேகரன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகரன் மற்றும் அவருடைய தாய் பழனியம்மாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனசேகரனும், பழனியம்மாளும் கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதனால் பெரும் ஆபத்து” பல்வேறு கோரிக்கை மனுக்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.   ஈரோடு மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மீனாட்சி தலைமையில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி  ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். அவை, முள்ளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ -மாணவிகள்  கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை வாங்கி கொடுங்க…. தீக்குளிக்க முயன்ற விவசாய சங்க செயலாளர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாய சங்க செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன். இவர் விவசாய சங்க செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் ஞானசேகரனிடம்  விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஞானசேகரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைக்குமா 6 கோடி…? தவிக்கும் விவசாயிகள்…. அலட்சியம் காட்டும் கரும்பு ஆலை ..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கரும்புக்கான ஊக்கத் தொகை 6 கோடி ரூபாயை  வாங்கித்தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த கரும்பு ஆலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றினை அறிவித்துள்ளது. ஆனால் கரும்பு ஆலை அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் இன்றுவரை காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் ஒத்திகை பயிற்சி… தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்… தொடங்கி வைத்த ஆட்சியர்…!!

வெள்ளம், தீ விபத்து போன்ற காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மேலாண்மைதுறையினர் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கேஸ் சிலிண்டர் வெடித்தல் அந்த தீ விபத்தை ஈரத்துணி மற்றும் மண் போன்றவை வைத்து விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு…. வழங்கப்பட்ட கலை விருதுகள்…. பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…!!

3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சிறந்த கலைஞர்களுக்கான கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து 15 கலைஞர்களுக்கு கலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள்… குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொத்தடிமைகளே இருக்க கூடாது… தீவிரமாக கண்காணிக்க வேண்டும்… கூட்டத்தில் பேசிய ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்பட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அணை கட்டுவதை தடுக்கவேண்டும்… கோரிக்கைகள் விடுத்த விவசாயிகள்… ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு…

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையை நிரந்தரமாக மூட வேண்டும்… இதனால் பெண்களுக்கு தான் பாதிப்பு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மது கடையை மூடுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள வட்டாணம் ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாமோதன்பட்டினம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளதால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதிலிருந்து எங்களுக்கு விலக்கு குடுங்க… தேர்வு செய்யப்பட்டவர்கள் திடீர் முடிவு… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை..!!

சிவகங்கையில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,679 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணி புரிவதற்காக ஒரு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 59 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் மண்டல அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

பெரம்பலூரில் மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மண்டல அலுவலர்கள் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை தாங்கியுள்ளார். இந்த பயிற்சியில் அவர் பேசுகையில், குன்னம் தொகுதியில் 35 மண்டல அலுவலர்களுக்கும், பெரம்பலூர் தொகுதியில் 40 மண்டல அலுவலர்களுக்கும் என்னென்ன […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்ல… தீக்குளிக்க முன்ற பாய்லர் ஆலை ஊழியர்… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள், மகன் திருமணம் முடிந்ததையடுத்து சாமிநாதன், செல்வாம்பாள் இருவரும் ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாமிநாதன் கடன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவங்க கண்டுக்கல நீங்க தான் நடவடிக்கை எடுக்கணும்…! கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்… பெரம்பலூரில் சிறிது நேரம் பரபரப்பு..!!

பெரம்பலூரில் மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் வாரம் தோறும் நடைபெற்று வந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவங்க எதிர்காலம் பாதிக்குது… மன்னிப்பு கேட்ட பொதுமக்கள்… வழக்கை திரும்ப பெற கோரி மனு…!!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் 2020 ஏப்ரல் 25ஆம் நாள் குளச்சல் தனிப்படை காவலர்கள் ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முள்ளூர்துறையில்  இருந்த இளைஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் காவல் துறையினரின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கினை திரும்ப பெறக்கோரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மூணு கோரிக்கைகள் நிறைவேற்றுங்கள்… ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்…. கைது செய்த போலீஸ்…!!

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்கள். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வாய்ப்பு இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டுநிரப்ப வேண்டும் எனவும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த ஆண் ….!!

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்க புரத்தில் மூதாதியர் கல்லறையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்குளிக்க முயன்ற கணேசன் நெல்லி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கோட்டை விலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி நாடார் பெயரில் அதே பகுதியில் இருந்து 4.05 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு காலத்தியா பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காத போலீசார்… தீக்குளிக்க முயன்ற முதியவர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

நடவடிக்கை எடுக்காத காவலர்களால் மனமுடைந்த முதியவர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பழைய ரயில்வே லைன் பகுதியில் கோபால் என்ற முதியவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சென்ற 2000 ஆம் ஆண்டு சம்பத் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகிறார். சில நாட்களுக்குமுன் மதிகோண்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் என்ற நபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன இ-பாஸ் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்… மதுரையில் காற்றில் விடப்பட்ட சமூக இடைவெளி!

ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]

Categories

Tech |