Categories
மாநில செய்திகள்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்…. மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக்கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வெளிநாட்டு மீன் வகையைச் சேர்ந்தவை. இந்த மீன் இந்தியாவுக்குள் அனுமதி இல்லாமல் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்த மீன்கள் மனிதர்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங் களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. இந்த மீன்கள் தன்னுடன் வாழும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிளாஸ்டிக் சாலைகள்” ஏழை மக்களுக்கு வீட்டு வசதி திட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்…!!

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலைஞரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் மூலம் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறினார். இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]

Categories

Tech |