கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவந்தூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். 2 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். எனது மனைவி பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் எனது […]
