சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார். திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக மக்களிடையே பேசி […]
