Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்….!!

கொரோனாவில் இருந்து விடுபட  இந்த நான்கு கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்று திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. தினமும் 100க்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறையும் மக்களிடையே  கொரோனா பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் ஒருத்தர் வரமுடியாது… அயராது போலீசுக்கு உதவும் நாய்…!!

நேப்பியர் பாலம் வழியாக வாகனம் ஓட்டி செல்வோர்களை துரத்தி ஊரடங்கு காலங்களில் சத்தமில்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த சமயம் சாலையில் யாரும் நடமாடாமல்  இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் மெரினா கடற்கரை அருகே இருக்கும் நேப்பியர் பாலத்தில் நின்றுகொண்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு நேரத்தில் சத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலியை கத்தியால் குத்திய காதலன்… பெண்ணின் தந்தைக்கு நேர்ந்த நிலை..!!

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யா வீட்டுக்கு தெரியவந்ததும் அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால் அவர் ரதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த ரதீஷ் ஐஸ்வராயா  வீட்டிற்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

காவி பூசி அவமானப்படுத்திய பெரியார் சிலை…. கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி..!!

பெரியார் சிலையை அவமானப்படுத்திய சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழில் டுவிட் செய்துள்ளார். கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அதன் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பெற்ற குழந்தையுடன் பிச்சை எடுத்த தாய்… உடனடியாக மீட்ட அதிகாரிகள்..!!

பெற்ற பிள்ளையை பிச்சை எடுக்க வைத்த தாயையும் குழந்தையையும்    காவல்துறையினர்  திருத்தணி குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்த்துள்ளனர். திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் அளித்த பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருடைய, உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது திருத்தணி பைபாஸ் சாலையில் பெண் ஒருவர் தன்னுடைய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் சிறுவர்கள் ஓட்டம் -போலீஸ் விசாரணை.

திருவள்ளூரில் உள்ள  தொண்டு நிறுவனத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .     ஐ .ஆர். சி. டி. எஸ் என்ற தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் உள்ள எம்.டி.எம் நகரில் இயங்கிவருகின்றது. 40 வயதுடைய முருகன் என்பவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் . இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  சிறுவர்கள் சேர்ந்து இதில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில்  சோழவரம் காவல் நிலையத்தின் […]

Categories
கொரோனா மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் … ஒரே நாளையில் 260 பேர் பாதிப்பு …!!!

மதுரையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை சுமார்  4,380 என  இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில்  இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 4640 ஆக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1070 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணிக்கு தொற்று…. மருத்துவர் உட்பட 80 பேருக்கு சோதனை…. 22 பேர் தனிமை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்பிணிப்பு சிகிச்சை அளித்த செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட 22 பேர் தனிமைப்படுத்தியுள்ளனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சாமிநாத புரத்தை சேர்ந்தவர். 6 மாத கர்ப்பிணியான இந்த பெண் மேல் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை  நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகா நடிகன் மோடி…. சீனா என்றால் பயம்….பிரதமரை சாடிய மன்சூர் …!!

நடிகர் மன்சூர் அலிகான் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் அசத்திய மறக்க முடியாத வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் மிக சிறந்த வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 90’ஸ் கிட்ஸ்களுக்குப் மிகவும் பிடித்த வில்லன்களில் ஒருவர். தற்போது மன்சூர் அலிகான் காலத்திற்கு ஏற்றவாறு வில்லன் மற்றும் சிரிப்பு கலந்த ஒருவராக , வெள்ளித் திரையில் வலம் வருகிறார். மன்சூர் அலிகான், தமிழ் மீது அதிக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியின் கோரிக்கை… “பிஞ்சு மனம் ஏமாறக்கூடாது” 4 நாளில் நிறைவேற்றிய தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்..!!

குழந்தையின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் செய்த பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். எப்பொழுதும்போல் சம்பத் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறார் 4 வயது சிறுமியான ஹரிணி, அந்த சிறுமி சம்பத்திடம் வந்து தன் மழலைக் குரலில் தன் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி  புன்னகையுடன் வைத்த கோரிக்கையை மறுப்பதற்கு சம்பத்திற்க்கு மனமில்லை. இது […]

Categories
செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 24 பேர் கொரோனவால் உயிரிழப்பு !!!..

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய வேகம் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பலி எண்ணிக்கையும் 1000 ஐ   நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று  ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு  எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில்  சென்னையில் கொரோனாவால்  மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில்…. “முழுமையான ஊரடங்கு” மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் ஆலோசனை….!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் முழுமையான ஒரு ஊராடங்கை கடைபிடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்து உள்ளது. இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வைரஸ், தற்போது இந்திய மக்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கானது இந்தியாவில் ஐந்தாவது கட்ட நிலையை தாண்டியபோது சில விதிமுறைகளின் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு..!

அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்…. கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாள்….! புதுமாப்பிளைக்கு நேர்ந்த சோகம் ….!!

நடைப்பயிற்சியின் போது இடி தாக்கி புதுமாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரத்தில் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி. பாலுசெட்டிசத்திரம் பஜாரில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு நிதிநிறுவனம் நடத்தி வருகின்றார். காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை கருமேகம் சூழ பலத்த இடியுடன் சேர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் திருமணமாகி 20 நாட்களே ஆன கார்த்தி இன்று காலை 7 மணி அளவில் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். திடீரென வானத்தில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

33 மாவட்டங்களில்…. 690 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories

Tech |