Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு அறிவிப்பை மீறும் தனியார் பள்ளி ….!!

நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் அறிவிப்பு ….!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கட்டணத்தை அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை செய்ய 2,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் ஒரு நாளைக்கு 3,250 ரூபாயும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் 5,480 ரூபாயும், அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் இருந்தால் 9,580 ரூபாயும் சிகிச்சை […]

Categories
சென்னை தேனி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையில் வேலை…. ஆசிரியரிடம் ரூ 7.40 லட்சம் மோசடி….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஆசிரியரிடம் சுமார் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி என்பவருடன் நண்பர் மூலமாக கார்த்திக் பழக்கமானார். இவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதிக்கும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்விசிறியின் ஸ்விட்சை தொட்ட சிறுவன்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் முன் அனாதையாக அழுது கொண்டிருந்த குழந்தை மீட்பு ….!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கோவில் முன்பு அழுதுகொண்டிருந்த பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாலாஜாபேட்டை அருகே உள்ள வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் முன்பு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொதுமக்கள் அழுதுகொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளார். சம்பவ  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோப்புகளை கோட்டாட்சியர் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ….!!

மதுரையில் கிராம பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாட்சியர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூட்டியார்க்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிகள் கிரஸ்ஸர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு ….!!

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு சகோதரிகளின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுக்கள்…!!

பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்தில் இரு சகோதரிகள் செய்துவரும் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரும்பொறை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாட்சிமை என்ற 18 வயது மகளும் உவகை என்ற 17 வயது  மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாட்சிமை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உவமை பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வறுமை… கூலி வேலைக்குச் சென்ற பள்ளி மாணவர்கள்… கிணற்றில் விழுந்து பலியான பரிதாபம்…!!

கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்ணாகுளம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (17) என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சத்யா (14),  ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் ஐயப்பன் என்பவருடைய மகன் விஜயகுமார்(17)  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… மின்சாரம் தாக்கி உயிரிழப்பு… !!

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இந்த சிறுவன் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இரண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆசையாய் வளர்த்த பூனை… கல்லால் அடித்துக் கொன்ற நபர்… மிருகவதை சட்டத்தின் கீழ் கைது…!!

வீட்டில் வளர்த்து வந்த பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனைக்கு  பசீர் அகமது, பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர். அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை […]

Categories
தேசிய செய்திகள்

டேபிள் டாப் ஓடுபாதையால் கோழிக்கோடு விமான விபத்து…!!

டேபிள் டாப் எனப்படும் ஆபத்தான ஓடுபாதையில் விமானங்களை இயக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று நேற்று தரையிறங்கும் போது நேரிட்ட விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கோழிக்கோடு மாவட்டத்தின் மேற்கே அரபிக்கடலும் கிழக்கே மலைகளும் அமைந்துள்ளன. கரிப்பூரில்  உள்ள சர்வதேச விமான நிலையத்தின் டேபிள்டாப் ஓடுபாதை அருகில்  வீடுகளும், கட்டிடங்களும் அமைந்துள்ளன. எனவே இந்த விமான நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யானைத்தந்தம் பதுக்கிவைப்பு… இருவர் கைது.. 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்…!!

யானைத்தந்தம் பதுக்கி வைத்திருந்த நபர்களை கண்டறிந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூர் பகுதியில் சிலர் யானை தந்தத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் வசிக்கும் சதீஸ்குமார் என்பவரது வீட்டில் திருச்செங்கோடு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.6 கிலோ யானை தந்தத்தை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக சுயநினைவு இழந்த இளைஞர்… பெற்றோருடன் சேர முடியாமல் தவிப்பு..!!

பத்து வருடங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பிய நபர் தனது குடும்பத்தினரிடம் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து தனியாக விட்டுச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நினைவு திரும்பிய நிலையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“Swiggy” மூலம் கஞ்சா கடத்திய பெண்… சுற்றிவளைத்த போலீசார்…!!

ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கிண்டி, வேளச்சேரி சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு…!!

திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் வழக்கமான பூஜைகள் நடந்து கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் கோவில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் கேட்ட மகன்கள்… செலவு செய்து விட்டதாக கூறிய தாய்… பின்னர் நடந்த கொடூரம்…!!

பெற்ற தாயை குடிபோதையில் இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர்கள் கணேசன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா(48). இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்குமார் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர். சரோஜா கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மகன் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருடன் போல் தெரிகிறதா…?” வீர வசனம் பேசும் போலி பத்திரிகையாளர்…. கைது செய்ய கோரிக்கை….!!

போலி பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து வரும் நிருபரை கைது செய்யுமாறு செங்கம் வட்டார பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் என  அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் சுற்றி வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிஸ்சார்ஜ் செய்யும் நேரம்…. கொரோனா நோயாளி தற்கொலை….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேர்ந்தமரம், வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் 27 வயது உள்ள முத்துக்குமார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 28-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இ-பாஸ் வேண்டுமா…? ரூபாய்.2500” முறைகேடு செய்த இளைஞர் கைது….!!

முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் வசித்து வரும் ஜெகதீஷ்குமார் என்பவர் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்று கொடுத்துள்ளார். அவ்வாறு பெற்றுத்தரும் இ-பாஸ்க்கு தலா 2,500 ரூபாய் வசூலித்து வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் செய்துள்ள முறைகேடுகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

45 நாட்களுக்கு பிறகு குறையும் தொற்று…. மீண்டு வரும் மதுரை….!!

கடந்த 45 நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து மதுரை மீண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நிலையில் தற்போது மதுரை  கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. ஜூன் 20ம் தேதிக்கு பின் மதுரையில் மிகத் தீவிரமான கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. தினம்தோறும் 400க்கும் மேல்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்காப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டது. தினமும் 5000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியில் கை சிதைவு…1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்…!!

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே  பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35).  அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுமாட்டை காப்பாற்ற முயற்சித்த பெண் மின்சாரம் தாக்கி பலி…. உடன் சென்ற நாயின் பாசப் போராட்டம்….!!

பசு மாடுகளை காப்பாற்ற சென்ற பெண்ணின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீது உருண்டு புரண்டு நாயொன்று பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). ராசுவின் மனைவி 3 பசுமாடுகளையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தார். பசுமாடுகளை தினந்தோறும் வயலில் மேய்ச்சலுக்காக விடுவார். அவர் வளர்த்து வந்த நாய்க்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நான் நிரபராதி, கோர்ட் சொல்லிவிட்டது” நிம்மதியாக தூங்க போகிறேன்…. மகிழ்ச்சியில் உயிரைவிட்ட துணை தாசில்தார்…!!

துணை தாசில்தார் மீது இருந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை அறிந்து மகிழ்ச்சியில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும்  சுவாமிநாதன் துணை தாசில்தாராக பணியாற்றி கடந்த 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணியில் இருந்தபோது தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு போலி பட்டா வழங்கியுள்ளதாக 2003-ம் ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தனியாக குற்ற வழக்கையும் அவர் மீது போலீசார் பதிவு செய்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்ன அடிக்க யார் உரிமை கொடுத்தா…?” போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் குடிமகன் அட்டூழியம்…!!

மதுகுடித்தவரை விரட்டியடித்ததால் ஆத்திரம் கொண்ட வாலிபர், என்னை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தா? என்று கேள்வி கேட்டு ஸ்டேஷனில் படுத்துக்கொண்டே நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலத்தில் உள்ள டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிராக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்க செல்லும் ஆசாமிகள், ரோட்டில் நின்று கொண்டும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து கொண்டும் மதுகுடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில், சிலர் கூட்டமாக  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“21,00,000 லஞ்சம் கொடுத்தேன்”… உண்மையை உடைத்த ஒப்பந்ததாரர்… வைரலாகும் ஆடியோ பதிவு…!!

குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்காக டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கேம் விளையாட சொல்லித் தருகிறோம்” 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி…. போக்சோ சட்டத்தில் 4 சிறுவர்கள் கைது…!!

சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று  நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கர்ப்பம்… ஏமாற்றிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது…!!

பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி வேறு ஊரிலிருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவருக்கும் மாணவிக்கும் பழக்கம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அரசு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சி வெட்டலாம்”… மீறினால் நடவடிக்கை… சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இன்று நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…9 மாத பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி தாயும் தற்கொலை…!!

9 மாத பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்துள்ள சேக்காடு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பாலாஜி(30) – புவனேஸ்வரி (25) தம்பதியினருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இளவரசி (5), நிகிதா (3), தபிதா (9 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி  பிறந்து ஒன்பது மாதமே ஆன மகள் தபிதாவுடன் புவனேஸ்வரி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விரைவாக சாலையில் செல்ல ஏற்பாடு செய்வேன்”… 12 லட்சம் சொந்த செலவில் சாலை அமைப்பு… கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய கவுன்சிலர்..!!

கொடுத்த வாக்குறுதியின்படி தன்னுடைய கிராம மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுத்த கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியமான ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தமிழரசி.  இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலின்போது சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் பொருள்கள் எடுத்துக்கொண்டு பயணம் செல்வதற்கும், விவசாய பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினை… விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை… போலீஸ் விசாரணை…!!

நிலப் பிரச்சனை காரணமாக விவசாயி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(47). இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் ஐந்து ஏக்கர் நிலத்தை கோவிந்தன் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கோவிந்தன் தனது பெயரில் மாற்றம் செய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சென்ற மாதம் மட்டும் 30 குழந்தை திருமணங்கள் தடுப்பு… தர்மபுரி கலெக்டர் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதில் சென்ற மாதம் 30 குழந்தைகளின் திருமணம்  தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கலெக்டர் மலர்விழி பேசியபோது  “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் பல்வேறு […]

Categories
கொரோனா நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 685 ஆக உயர்வு..!!

நாகப்பட்டினத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அதேசமயம் நேற்று 12 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் விளையாடும் விசிலில் ஆபாச படம்…. அதிர்ச்சியில் பெற்றோர்கள்….!!

பிள்ளைகள் விளையாடும் புகைப்படச் சுருள் விசிலில் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் சிறுவர்கள் விளையாட கூடிய விசில் போன்ற விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட  விசில்களை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சூலூர் பகுதி சிறுவன் ஐந்து ரூபாய் கொடுத்து விசிலை வாங்கியதாகவும், சிறுவன் விளையாடிய பிறகு […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்… பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு…!!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிக்கடி போன்… நடத்தையில் சந்தேகம்… காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை…!!

திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவருக்கு வயது 33. கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சண்முகராஜூம், முருகவள்ளியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கு முன் சண்முகராஜ் தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி உள்ளார். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை… 29 வயது இளைஞர் கைது…!!

குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…. பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு…!!

வயலில் மேய்ந்துகண்டிருந்த மாடுகள் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென்று உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் குட்டியம்மாள் மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமானது என விசாரணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளி கொலுசை அடமானம் வைக்க வந்த நபர்கள்…. பணம் கொடுக்காததால் உரிமையாளர் மீது தாக்குதல்…!!

குடிப்பதற்காக வீட்டில் உள்ள வெள்ளிகொலுசை எடுத்துவந்து அடமானம் வைக்க வந்த இரு நபர்கள் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை வைத்திருப்பவர் ராஜமாணிக்கம் (31). இவர், தங்க நகைகளுக்கு மட்டும் அடகு பணம் கொடுத்து வருகிறார். இவரின் அடகு கடைக்கு நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அவர்கள் கடை உரிமையாளரான இராஜமாணிக்கத்திடம் சென்று வெள்ளி கொலுசை வைத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கிய டாக்டரின் மகன்… காப்பாற்ற போன மாணவி… 2 உயிர் பறிபோன சோகம்..!!

ஆற்றில் மூழ்கி டாக்டருடைய மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை… ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு…!!

ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விட்டு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பில் உள்ள கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடைக்கு வந்து பார்க்கும் பொழுது கடையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சித்தமருத்துவர் உயிரிழப்பு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). இவர் ஒரு சித்த மருத்துவர். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை… போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவருக்கு 16 வயதான மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது  மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக முருகன் தனது நண்பர் தங்கமுருகன் (23) என்பவரிடம் கூறியுள்ளார். தங்க முருகன்  எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர். முருகன் தன்னுடைய மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கஞ்சா விற்பனை… 5 பேர் கைது… பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கஞ்சா…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புது மருமகளுக்கு அதிரடி விருந்து… 101 வகையான உணவு… அசத்திய மாமியார்..!!

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

தப்பிய 60 வயது கொரோனா மூதாட்டி …! 7கிலோமீட்டர் வீட்டிற்கு நடந்தே சென்றார் ….!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மருமகனுக்காக பேசிய மாமனார்… கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்த பரிதாபம்…!!!

வாய்த்தகராறு காரணமாக  மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற கும்பல்… கூண்டோடு கைது செய்த வனத்துறையினர்…!!

கள்ளத்துப்பாக்கி உடன் வனப் பகுதிக்குச் சென்று வேட்டையாட முயன்ற நபர்களை வனத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவற்றை கொண்டு ஒரு கும்பல் மான், முயல் போன்றவற்றை வேட்டையாட செல்வதாக சிறுமுகை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் நவீன், சத்யராஜ் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்ட 4 நபர்களை பிடித்தனர்..  அவர்களிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, சுருக்கு […]

Categories

Tech |