Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையானதை முதலில் செய்யுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்…!!

குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர்  கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேலைக்கு சேர்க்கணும் … நிரந்தர ஊதியம் வேண்டும்… உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்கள்…

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  தலைமை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அப்பொழுது வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை  மீண்டும் வேலைக்கு சேர்ப்பது மற்றும் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது மேலும்  தேர்தலுக்குப் பின் கலெக்ட்டர் அறிவித்த 410 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில நின்ன மாட காணூம்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை… 2 வாலிபர்கள் கைது…!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மாடுகளை திருடி விற்ற வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில்  தேவி பிரித்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று அதன் மூலம் வருமானம்  ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனதால்  அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில்  அலைந்து தேடி பார்த்தார், ஆனால்  மாடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி போட்டி… கோப்பைகளை தட்டிச்சென்ற வீரர்கள்… கோலாகலமாக நடந்த கொடை விழா…!!

அறந்தாங்கியில் கோவில் கொடை விழாவில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. அறந்தாங்கி அருகே உள்ள கடையாதுப்பட்டியில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அங்கு 33வது ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில்  மாட்டுவண்டி பந்தயம் நடத்தினர். மேலும்  10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. இப்பந்தயத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான  தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.  மேலும் பந்தயம் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

40 நாள் ஆகிருச்சு… இன்னும் நாங்க காத்திருக்கனுமா…. போராட்டத்தில் கண்ணீர் விட்ட விவசாயிகள்…!!

புதுக்கோட்டையில் நெல் கொள்முதல் செய்யாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள  சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ரெகுநாத புரத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் வருடம் தோறும் விற்பனை செய்துவருவார்கள் . இதனைத் தொடர்ந்து தற்போது கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என்று கூறி பணி நிறுத்தப்பட்ட காரணத்தால், விவசாயிகள் கடந்த 40 நாட்களாக சாக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பெண்களின் சபரி மலை” களைகட்டிய மீன பரணி விழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மனவாளக்குறிச்சியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 வரை பத்து நாட்கள்  தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் இந்தத் திருவிழாவில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் எராளமான மக்கள் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு வந்தவர்கள் கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிலையில் இன்று  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 கிலோ மீட்டர் தூரம்… கோலாகலமாக நடந்த படகு போட்டி.. தங்கத்தை அள்ளிய வெற்றியாளர்கள்…!!

கன்னியாகுமரி கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. கன்னியாகுமரி அருகே இருக்கும் கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை ஏற்பாடு செய்தவர் இடிந்தகரை கிராமத்தில் உள்ள அன்ரன், டைட்டஸ், இம்ரான் ஜூலியன்  ஆகும். மேலும் இப்போட்டி 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு கோவளத்ததிலிருந்து இடிந்த கரை  உள்ள தெளிப்பாமுனை கடற்கரை வரை  நடத்தப் பட்டது. இதில் மொத்தம் 15 படகுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிலும் 10 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்கு இப்படி ஒரு முடிவா… கர்ப்பிணியை தவிக்க விட்ட கணவன்… கதறும் குடும்பத்தினர்..!!

தனிக்குடித்தனம்  செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியின் அழகிய நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.மேலும்  இவர் நாகர்கோவிலில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணேசன் கடுக்கரை பகுதியில் உள்ள  ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணத்துக்குப்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… மாஸ்க் போடாவிட்டால் அபராதம்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

நாகர்கோவிலில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொற்று அதிகமானதால் அதன் அண்டைப் பகுதியான குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த வைரஸ் தொற்று,  நேற்று 10 பேருக்கு ஒரே நாளில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்காளர் அட்டை இல்லையா… இதில் ஏதேனும் ஒன்று போதும்.. ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த மற்ற அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  வாக்குசாவடி சீட்டு வழங்குவார்கள். மேலும் அந்த வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை  பயன்படுத்தி வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியின் புதிய கலங்கரை விளக்கம்… தேர்தலுக்கு பின் திறக்கப்படும்… வெளியான முக்கிய தகவல்….!!

தனுஷ்கோடியில் கட்டப்பட்டு வரும்  8  கோடி மதிப்பிலான  கலங்கரை விளக்கம்,தேர்தலுக்கு பின் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அருகே புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் பல பகுதிகள் அழிந்து போனது. இந்நிலையில் சாலை வசதி வந்த பிறகு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை அடுத்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தலைமன்னார் – தனுஷ்கோடி” முதல் முறையாக 30 கிலோ மீட்டர்… சாதிக்க போகும் நீச்சல் வீராங்கனை…!!

தலைமன்னார் – தனுஷ்கோடி பகுதியில் முதல் மூறை  சியாமளா என்ற பெண்  நீந்தி சாதனை படைக்க உள்ள  செயல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர்  ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர்  தூரம் கிருஷ்னா நதியில் ,  13 கிலோமீட்டர் கங்கை நதியில்  நிந்தியுள்ளதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாடகை வீட்டில் நடந்த ரகசியம்… போலீசுக்கு வந்த தகவல்… 3 பேர் கைது..!!

இரணியில் வாடகை வீட்டில் விபச்சாம் நடத்திய வாலிபர்களை கைது செய்த காவல் துறையினர். கன்னியாகுமரி பகுதியில் இரணியல் உள்ள காவல் துறையினருக்கு, காரங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி  அப்பகுதிக்கு சென்று  விசாரணை  மேற்கொண்டு குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது  திக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீஜு வயது 34, இவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… கல்லுரி முதல்வருக்கு தொற்று உறுதி… அதிர்சியில் மாணவர்கள்…!!

தனியார் கல்லூரி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி  ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து குமரி  மாவட்டத்திலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக  பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களை காப்பாற்றும் வகையில் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியின் பரிசோதனையின் போது காய்ச்சல் பாதிப்பு உள்ளோரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்ம மதுரைலயா…!! முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தம்…. பணம் கேட்டு மிரட்டல்…

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம்  தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாகப் பிரியும் கோவை … உதயமாகிறது புதிய மாவட்டம்…!!!

கோவை மாவட்டம் சில பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முக்கிய மாவட்டங்கள் சில பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருமாறியது. தற்போது கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்ன கல்லாறு, சின்கோனா, ஆனைமலை மற்றும் சோலையாறு பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: போடு தகிட தகிட… மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட அதிரடி உத்தரவு..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பொங்கல் திரு நாளான ஜனவரி 15, அதனைத் தொடர்ந்து 26 மற்றும் 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 15 பொங்கல் திருநாள், அதைத்தொடர்ந்து ஜனவரி 26 குடியரசு நாள், ஜனவரி 28 தைப்பூசம் ஆகிய மூன்று நாட்களும் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் குற்றவியல் […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்…. முன்னிலை வகித்த மாவட்டம்…. அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது ….!!

பிரான்சில் போதை பொருள்கள் கடத்துதலில் முன்னிலை வகித்த மாவட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜேர்மனின் கூறியுள்ளதாவது, “நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தற்போது வரை சுமார் 3952 போதை பொருள் விற்பனை செய்த இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள், அத்தனை போதைப் பொருள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 35,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் காலியிடங்கள்: 15 வயது வரம்பு: 35க்கு மிகாமல் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில் முடித்திருக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2020 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… தத்தளிக்கும் கடலூர்… சிக்கி தவிக்கும் மக்கள்… மீட்பு பணி தீவிரம்..!!

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்… அரசு அறிவிப்பு..?

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பேருந்து இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று நண்பகல் 12 மணிமுதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில்  அடுத்து வரும்  24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை….!!

செல்போன் பேசியபடியே நடந்து சென்ற பெண்மணி கிணற்றில் தவறி விழுந்து பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டக் கிந்தூர் கிராமத்தில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் மனைவி லக்சனா. இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடியே சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்-உறவினர்கள் போராட்டம் ….!!

திருப்பூரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே கே. செட்டி பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மணிகண்டன் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சரண்யா சுடுதண்ணி ஊற்றி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக மணிகண்டனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை…!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக டாஸ்மார்க் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கடைக்கு வந்த மதுபிரியரிடம் கடையின் மேற்பார்வையாளர் பேசிய வீடியோ வைரலாகி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுயதொழில் தொடங்க உதவுவதாக ரூ. 40 கோடி மோசடி – தந்தை – மகன் கைது…!!

சுயதொழில் தொடங்க உதவுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை  சேர்ந்த புவனேஸ், உஷா தம்பதியின் மகனான கிஷோர் என்பவர் சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருப்பதாகவும், மதுரையில் தான் தொடங்கும் கிளை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி திருநகரை சேர்ந்த ராஜ குரு என்பவரிடம் 95 லட்சம் ரூபாய் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்டு இருக்காங்க…. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியும்…. பாய்ந்து அடித்த சிபிஐ ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின்  அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்  இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல் – காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் மீது புகார்…!!

பூந்தமல்லியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் திரு கே.வீரபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இளைஞர் மீது பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து போராட்டம்…!!

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பசும்பொன் தேவர் மக்கள் போராட்டம் நடத்தினர்.  சாத்தான்குளம் போலீசார் இளைஞர் ஒருவரை தாக்கி கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்ட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஆளப்போகும் தமிழனை எதிர்பார்க்கிறோம் – நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை…!!

செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அகிலமெங்கிலும் உங்களை வென்றிட யார் தலைவா என்றும், உங்களை பெற்றதில் பெருமை கொள்கிறது தமிழ்நாடு, ஆளப்போகும் தமிழனை 2021ல் எதிர்பார்க்கிறோமென விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்துக் கொல்லப்பட்ட மேஸ்திரி…!! காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு…!!

ஆவடியில் மேஸ்திரி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்விரோதம், தொழில் போட்டி ஆகிய காரணங்களால் நடைபெறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொலைகள் தொடர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ரவுடிகளுக்குள் சண்டை ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு தெரியவரும், போது அதனை தடுக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தற்போது குடும்பத்தில் நிகழும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் முன்விரோதம் காரணமாக ஏற்படும் கொலைகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல்வரை வரவேற்ற பேனர் வைப்பதில் கோஷ்டி மோதல் – மக்கள் அதிருப்தி..!!

திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இல்லமா வந்தீங்கனா…. ரூ.5க்கு மாஸ்க் கொடுப்போம்…. அதிரடி அறிவிப்பு …!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்திற்குள் இருந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றது. போக்குவரத்துக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்குள்  பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்கிறது.  நடத்துனருக்கும் முகக்கவசம் மற்றும் சீல்டு   வழங்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மாஸ்க்  கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் மண்டலத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவமனை சிகிச்சை 6,107 பேர் மீட்பு..!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சிந்த  மருத்துவ மையங்களில் இதுவரை 6 ஆயிரத்து 107 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா  சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5101 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4723 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 36 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கியது…!

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து காலை முதல் தொடங்கியது. தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வாக மாவட்டத்திற்குள் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் தளர்வு நடவடிக்கையாக இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பனிமலைகளில் ஆயத்த பணிகள் நடைபெற்றன. சென்னை கோயம்பேடு பணிமனையில் பேருந்துகளுக்கான வாட்டர் வாஷ், ஆயில் மாற்றுதல்,  காற்று நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். சென்னையிலிருந்து வெளியூர் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி…!!

திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் சஜித்,  ராகுல், சதீஷ், அருளானந்தம் 13 வயது சிறுவர்களான இவர்கள் ஆலமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கோட்டையன்பிள்ளை குளத்தில் நேற்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால் குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் தண்ணீரில் மூழ்கி உள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பைக்கிலிருந்து கீழே விழுந்தது தெரியாமல்… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

மனைவி கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற  கணவனை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய பாளையத்தில் விவசாய வேலை பார்த்து வருபவர் 47 வயதான சோலைமுத்து. இவரின் மனைவி ரேணுகா(38). இந்த தம்பதியினருக்கு 18 வயதான கார்த்திக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பாட்டி நேற்று கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சொல்லிவிட்டு தன் மனைவி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நிரந்தரமா வேலை தாங்க”… கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்…!!

நிரந்தரம் இல்லா வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டுமென தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பணி நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் மின்வாரிய தொழிலாளர்களை பணியை நிரந்தரமாக்க, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சென்ற 15 வருடங்களாக வேலை பார்த்து வரும் 5,000 பேரையும் வேலையில் நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தன்னை “கிண்டல்” செய்ததால்… கோபத்தில் கழுத்தறுப்பு… !!

தன்னைக் கிண்டல் செய்தவரை வாலிபர் ஒருவர் கோபமடைந்து கத்தியால் கழுத்தை அறுத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கார்த்திபன். இவரை 38 வயதான சிதம்பரம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்துள்ளார். இதனால் கோபமடந்த கார்த்திபன் கள்ளுக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் கழுத்தை தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு  பக்கத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா காவு வாங்கிய காவல்துறை உதவியாளர்… மரியாதையுடன் உடல் தகனம்…!!

தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் கருணாகரன். இவர் சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா”… வெளியாகும் தொண்டரின் வைரல் வீடியோ…!!

விநாயகர் சிலைகளை அகற்றக் கோரி காவல்தறையினர் கண்டித்த போது அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா என்று ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வேண்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக மாநில பொறுப்பாளரானவர் ராஜகோபாலன். இவர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை வழிபாட்டுக்காக வைத்திருந்தார்.இது பற்றி தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்ற கூறி அறிவுறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மணல் லாரி மோதல்… காவலர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோசமான சாலையால் விபத்துகள் அதிகரிப்பு ….!!

மோசமான நிலையில் காணப்படும் காரைக்கால் திருமணராயன்பட்டி புறவழிச்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையான திருமணராயன்பட்டி புறவழிச்சாலை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு அமைந்துள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் சாலையில் இரவு நேரத்தில் மின் கம்பங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிப்பதாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 18-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு …..!!

சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் டாஸ்மார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500-டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் முகக்கவசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் […]

Categories

Tech |