Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இதான் கதி…. வாலிபர்கள் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முருகன் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சுத்துறை, முத்து, அருணாச்சலம், இசக்கி, பாண்டி, சங்கரலிங்கம் போன்றோறும் பல்வேறு கொலை சம்பவங்களில்  ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைக்கப்பட்டது மெட்ரோ ரயில் கட்டணம்…. இன்று முதல் அமல்…. பயணிகள் கொண்டாட்டம்…!!

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது. கொரோன  பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். […]

Categories

Tech |