Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிற்ப வேலைக்காக தங்கியிருந்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே இருக்கும் மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் என்பவர் கடந்த 3 மாதங்களாக சிற்ப வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஐயப்பன் சிறுமியை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாட்டி மற்றும் பேரன் கொலை வழக்கு…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் முகமது காசிம்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி மேக்கரை பகுதியில் வசித்த பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் முகமது காசிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கி ஒருபுறமாக சாய்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அரசு ரப்பர் கழகத்திலிருந்து ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கோதமடங்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. மேலும் நிலைதடுமாறி லாரி ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் லாரியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கதவை திறந்த உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை தர்மலிங்கம் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் இருந்த சாரை பாம்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிகரித்த கடன் தொல்லை” பெண் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ராமர் கோவில் தெருவில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் கேட்டரிங் தொழில் தொடங்குவதற்காக 2 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பவானி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் விஜயலட்சுமி அவரது வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று காலை ஏ.டி.எம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததால் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடப்பாறை கம்பியால் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான புதுப்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன புது பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் காஜா நகர் பகுதியில் சபரிநாத்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சபரிநாத்துக்கு சித்ராதேவி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி சபரிநாத் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் சித்ராதேவி இல்லை. இதனால் சபரிநாத் மற்றும் அவரது உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாகனத்திற்கு வழிவிட்ட லாரி…. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…!!

லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காயகரை பகுதியில் இருக்கும் கல்குவாரியில் இருந்து பாறைப்பொடி ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி காயக்கரை இரட்டைகரை பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டது. அப்போது சாலையோரம் ஒதுங்கிய லாரி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி கொட்டாயில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் திவ்யா குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான ராமு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அப்போது ராமுவின் நிலத்தின் வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக ஏழுமலை மின்வேலியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்தை தாக்க முயன்ற யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஓவேலி நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அவ்வழியாக சென்ற லாரியை தாக்க முயன்றது. ஆனாலும் லாரி வேகமாக சென்றதால் பின்னால் வந்த அரசு பேருந்தை நோக்கி காட்டு யானை வேகமாக ஓடி வந்து முன்பக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் உலா வரும் விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

கிராமத்திற்குள் இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருப்புக்கல் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இந்நிலையில் சாலையில் உலா வந்த கரடி அவ்வழியாக சென்ற வாகனத்திற்கு வழி விடாமல் நின்றது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கரடி புகுந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இரவு நேரத்தில் கரடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் கிணற்றில் விழுந்த பாம்பு…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டியன் பூங்கா பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது நேற்று குடிநீர் விநியோகம் செய்வதற்காக சென்ற ஊழியர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் பாம்பு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் முத்துப்பாண்டி(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துபாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 30 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூரில் வசிக்கும் 40 பேர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் வெள்ளைகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாரக்கான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவன்-மனைவி பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்ற வழக்கு…. மனைவி, கள்ளக்காதலனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருகோணம் பகுதியில் மணிகண்டன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காயத்ரிதேவி(25) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் காயத்ரிதேவி கரூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த போது உறவினரான கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன் காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பிளாஸ்டிக் குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் கவர் குனூனில் திடீரென தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்க்க வராத கள்ளக்காதலன்…. பென் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக செந்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரு எப்படி கலைந்தது….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவியின் கரு கலைந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் அஜித்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தீபா(20) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த கரு திடீரென கலைந்ததால் மன உளைச்சலில் இருந்து அஜித்குமார் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பர்தா அணிந்து நின்ற பெண்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இளம்பெண்ணிடம் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தர்ஷினி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தர்ஷினி குமாரபாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்து இருந்த தர்ஷினி தனது கைப்பையில் வைத்திருந்த செல்போன், மற்றும் 8000 ரூபாய் பணம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தர்ஷினி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- தனியார் பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் பிரபு(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான நவீன்குமார்(22) என்பவருடன் சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 17 வயது சிறுமி…. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ்(24) என்ற மகன் உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு பால்ராஜ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதும் பால்ராஜ் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடுப்பை பற்ற வைத்த மாற்றுத்திறனாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீ விபத்தினால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆணைகவுண்டனூர் பகுதியில் கண்பார்வையற்ற பாலமுத்து(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த 24-ஆம் தேதி பாலமுத்து வீட்டிலிருக்கும் விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுத்து மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்னை மிரட்டுகிறார்” கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சந்தோஷ் குமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மாதேஸ்வரன் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக சந்தோஷ்குமார் வட்டி கொடுக்கவில்லை. இந்நிலையில் 4 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்…. தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு…!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள 13-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் டாக்டர் ஜெஸ்லின் முதல் மூலிகைச் செடியை நட்டு வைத்தார். இந்நிலையில் தென்காசி 13-வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வின்சென்ட், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘குளிக்க போன சிறுவர்களுக்கு’…. ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினர்….!!

ஆற்றில் காணாமல்போன சிறுவனை  தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற  சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை’…. தூக்கி கட்டப்பட்ட வீடு…. மகிழ்ச்சியில் உரிமையாளர்….!!

35 ஆண்டுகள் பழமையான வீட்டை ஊழியர்கள் எந்த விரிசலும் ஏற்படாமல் ஐந்து அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் 9வது தெருவில் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் பலமுறை மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் இவரின் வீட்டிற்கு அருகே புதியதாக வீடுகளும் கட்டப்பட்டன. இதனால் இந்த தம்பதியினரின் வீடானது தாழ்வானது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘புகார் பெட்டி அமைக்க வேண்டும்’…. கல்வி நிறுவனங்களுடன் கூட்டம்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

மாணவ-மாணவியர்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் என அனைவரும் மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது ஊட்டியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனரான ஆஷா மனோகரி  போன்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உதிரிபாகங்கள் விற்பனையாளருக்கு…. தீடிரென ஏற்பட்ட சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார். இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘சர்க்கரை டப்பாவை தூக்கிச் சென்ற கரடி’…. பீதியில் உள்ள மக்கள்….!!

பூங்காவிற்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். நீலகிரியில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் சுற்றி திரிந்த கரடி தோட்டக்கலைத் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆய்வு நடத்திய காவல்துறை ஆணையர்…. மீட்புக்குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மழை வெள்ள மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினரை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது  ஓட்டேரி நல்லா கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட ஏழுமலை என்பவரை காப்பாற்றிய போலீஸ் குழுவினர், சூளை அஷ்டபுஜம் சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான […]

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் நகரம்…. களப்பணியில் மீட்புக்குழுவினர்…. காப்பாற்றப்பட்ட உயிரினங்கள்….!!

மழையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கையாள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்படும் இடர்பாடுகளை கையாளுவதற்காக சென்னையில் உள்ள 42 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களில் இருக்கும் 1,000 தீயணைப்பு வீரர்கள் களப்பணியில் உள்ளனர். இவர்கள் நீரை வெளியேற்றுவது மற்றும மீட்பு பணியில் ஈடுபடுவது ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு பாதிப்படைந்தது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்த இலவ மரம் தொடர் மழை காரணமாக  நேற்று காலை 8 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் ரயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லும் ரயில் போக்குவரத்து சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த திருவள்ளூர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கடைக்கு போன சிறுமிக்கு…. நடந்த அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலுள்ள திருவெற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் பகுதியில் சிட்டி பாபு என்பவர்  அவரது மனைவி அம்பிகா, இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகளான கமலி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கலைஞர் நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டிபாபு வீட்டில் மழை நீரானது புகுந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

‘எதற்காக ரத்து செஞ்சாங்க’…. தலைமை செயலகத்தில் ஆலோசனை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

மழைப்பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும் முடிவை ரத்து செய்துவிட்டு முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் நேற்று மாலை கனமழையானது பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கனமழையானது விடிய விடிய பெய்தது. அதிலும் சென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் கனமழையானது […]

Categories
மாவட்ட செய்திகள்

தந்தை மற்றும் மகனின் கூட்டுச்செயல்…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட அரசி மூட்டைகள்….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன், துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாண்டவர்மங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் […]

Categories
மாவட்ட செய்திகள்

கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு…. கோவில்களில் சிறப்பு பூஜைகள்…. பக்தர்கள் விரதம்….!!

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய  தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு…. இயக்கப்பட்ட ரயில் சேவைகள்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ரயில் சேவைகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் இதேபோன்று வேறொரு பாதையில் மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணி என மூன்று வேளைகளும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

‘ரெட் அலர்ட் எச்சரிக்கை’…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…. ஆயத்தமாகவுள்ள மீட்புக்குழுவினர்….!!

புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை அருகே இன்று கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் RED ALRET எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மீட்புக்கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். அதிலும் மாநில அளவில் […]

Categories
மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றவருக்கு…. ஏற்பட்ட சோகம்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

வேலைக்கு சென்றவர் ஏரியின் மதகு மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸின் மகன் அருண். இவர் அடைக்கலாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை புரிகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். குறிப்பாக அவர் அவ்வூரில் உள்ள ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் மதகு […]

Categories
மாவட்ட செய்திகள்

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’…. சட்டத்திற்கு புறம்பான செயல்…. அதிரடி சோதனையில் போலீசார் ….!!

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் மண்டல அதிகாரி கூறியுள்ளார். வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கோவை டாஸ்மாக் மண்டல அதிகாரி மகாராஜ் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை, கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து வழக்குகள் பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள்

‘பிடிப்பட்ட பல நாள் திருடன்’…. தனிப்படையினரின் அதிரடி செயல்…. தங்கநகைகள் பறிமுதல்….!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை கோவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.எம்.ஸ் மில்ஸ், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து துடியலூர் காவல்துறை துணை ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் போன்றோர் கொண்ட தனிப்படை […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

‘விசாரிக்க வந்த இடத்தில்’…. ஏட்டு செய்த மோசமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது. இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள்

அயராது உழைக்கும் மாநகராட்சி ஊழியர்கள்…. மழைநீர் அகற்றும் பணி தீவிரம்…. தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவை….!!

சுரங்கப்பாதைகளில் ராட்ச மோட்டார்கள் கொண்டு ஊழியர்கள் தேங்கியிருந்த மலைநீரை அகற்றி வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் முக்கிய சுரங்கப்பாதைகளான வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி போன்ற பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மழை நீரானது சாலைகளில் தேங்கியுள்ளதால் போலீசார் போக்குவரத்து சேவைகளை மாற்றிவிட்டுள்ளனர். அதிலும் சில சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் 16 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

நிவாரண முகாம்கள் அமைப்பு…. உணவு வழங்க நடவடிக்கை…. மாநகராட்சி ஆணையர் உத்தரவு….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதைகளில் நீர் புகுந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரானது தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மழைநீரால் சூழ்ந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்கள் என […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் ஏரிகள்…. தகவல் வெளியிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்….!!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பொழிந்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் சாலைகள் நீரில் தேங்கியுள்ளது. அதிலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் அலைமோதிய கூட்டம்…. நான்கு லட்சம் ரூபாய் திருட்டு…. போலீசார் விசாரணை….!!

நான்கு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது மர்ம நபர் ஒருவர் சுப்பையாவின் கைப்பையில் இருந்த நான்கு லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். மேலும் அந்தப் பணம் சுப்பையா நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சுப்பையா புதுக்கோட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டம் பாய்ந்தது…. வாலிபர் கைது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படைவெட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகின்றார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளன. இதனால் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்ட் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற உரிமையாளர்… மர்ம நபர்கள் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து கண்ணன் கடையை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். அதன்பின் மீண்டும் கரைக்கு திரும்பிய கண்ணன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த 56 ஆயிரம் […]

Categories

Tech |