வங்கியில் பணத்தை எடுத்து வந்த முதியவரிடம் மர்ம நபர்கள் ரூ.3 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் சொக்கையன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி அலுவலக உதவியாளர் ஆவார். இந்நிலையில் காரியாபட்டி வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு சொக்கையன் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வங்கியிலிருந்து சொக்கையன் பணம் எடுத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தை […]
