Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம்…. 20 லட்ச ரூபாய் வரை பறிகொடுத்த வாலிபர்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!!!

கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் டெண்டர் படிவங்களை பறித்தது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…. காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 10 கோடி ரூபாய் மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பொது ஏலம் நடை பெற்றது. இதில் சேலம், ஈரோடு மட்டும் இல்லாமல்  தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை பழனி ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் ஒப்பந்ததாரர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ரயிலில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில்  நரேஷ்  என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன்  புறநகர் மின்சார ரயிலில்  சென்னை நோக்கி வந்து  கொண்டிருந்தார். இந்நிலையில் நரேஷ்  ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால்  படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே  விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி…. 4 வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால்  குத்தி கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் கூலி தொழிலாளியான ஆதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஆதியை கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே. வி.கே. நகரில் முதியவரான  உமையண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த உமையண்ணனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உமையண்ணன் உயிரிழந்துவிட்டார். இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் நகராட்சி தலைவர்  நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் அதிகாரிகள்  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சாலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர்  லாரியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் களைப்பாக இருந்ததால் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த  மாரியப்பன்  என்பவர்  லாரியில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின்  செல்போனை திருடியுள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாறியப்பனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து  காயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு இங்க நிக்க?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர்  பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பதும், அவ்வழியாக வேலை முடித்துவிட்டு வரும் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜபாண்டியை  கைது செய்தனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்திற்கு” இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்…. வெளியான அறிவிப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டம்  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 4 1/2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தான். எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்திக்கொண்டோ  ஆட்டோ ஓட்டக்கூடாது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென விஷம் குடித்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடக்கொல்லை மேடு கிராமத்தில் பழணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த திட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு-போளூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், தசரதன், நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , இளைஞர் அணி பொறுப்பாளர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குறுக்கலியாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  வாழும் மக்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார்  அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 89 கைதிகள்…. பாராட்டி வரும் அதிகாரிகள்…..!!!!

தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் புழல் என்ற சிறை  அமைந்துள்ளது. இந்த சிறையில் வைத்து  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர், வேலூர், திருச்சி, மதுரை பாளையங்கோட்டை என தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறையில்  இருந்து  99 கைதிகள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மதுரை சிறையை சேர்ந்த அமுது செல்வி என்பவர் 557 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், அருண் என்பவர் 538 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்” ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டும் தன்னம்பிக்கை மனிதர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஒற்றை கையுடன் சைக்கிள் ஒட்டி வீடு வீடாக தபால் விநியோகம் செய்யும் நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல்  2007-ஆம் ஆண்டு வரை கிராமப்புற தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீராமனுக்கு கடந்த 1968-ஆம்  ஆண்டு பசு மாடு முட்டியதில் வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையை கைவிடாமல் அவர் ஒற்றை கையுடன் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” ஆன்லைன் பண மோசடியில் சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி சுமார் 1  கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சம்பந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின்குமார் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது சிறுமியை காதலிப்பதாக  ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் குமாரை போக்சோ சட்டத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 10-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற 10-ஆம்  வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது  நண்பர்களான சந்தோஷ், கார்த்திக் என்பவர்களுடன் சேர்ந்து ராவத்தநல்லூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பூ வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பூ வியாபாரியான அமீர் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வட சிறுவள்ளூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமீர் பாஷா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூமி பூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

உபரி நீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின்  வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.  இப்பகுதி  ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது  மழைத்தண்ணீர் பரணிபுத்தூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வீட்டை சூறையாடிய யானை…. அச்சத்தில் உறைந்து இருக்கும் பொதுமக்கள்….!!!!

யானை தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலுர், சோலைக்காடு, கொக்குபாறை ஆகிய மலை கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டத்திற்குள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் புகுந்து   பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தினம்தோறும் உள்நாடு மட்டும்  இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு எதுக்கு வந்தீங்க?…. வசமாக சிக்கிய 3 பேர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!!

இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் நேற்று இரவு  வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக 3  பேர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை இதனையடுத்து மீண்டும் வனத்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும்…. 3 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவேக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு   சந்தித்து பேசிய மணிகண்டன் என்பவர்  தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிவதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய விவேக்குமார் மணிகண்டன் அவரது நண்பர் சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் உள்ளிட்ட 5 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் சொல்ல வேண்டும்…. எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்….!!!!

மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கபடுள்ளதும்…. ஈரோடு மாவட்டத்தில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலை பாதை வழியாக தினம்தோறும்  ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. அப்போது அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து  விடுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் திம்பம் மலை பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த பலகையில்  வாகனங்கள் 30 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, போட்டோ […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து   மாவட்ட ஆட்சியர்   ஆர்த்தி   தலைமையில்   மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில்  , மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முகாமை தொடங்கிதுள்ளார். இந்த முகாமில் 10-ஆம்  வகுப்பு முதல் பட்டப்படிப்பு  வரை படித்த மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

20-வது கொண்டை ஊசி வளைவில் வந்த பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தின்மம் மலைப்பாதையில் அமைந்துள்ள 20-வது கொண்டை ஊசி வளைவில் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2  பேர்  படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க வேண்டும்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க  பூஜைகள் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரத்துப்பாளையம் என்ற ஆணை அமைந்துள்ளது. இந்த  அணைக்கு  நொய்யல் அணையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது  சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த அணையில் தண்ணீர் சிறந்து விளங்க வேண்டி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மருதீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், சுவாமிகள், பக்தர்கள், உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் குழந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்…. ஆட்டோ ஓட்டுநரின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு  அஷ்டலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஷ்டலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக  இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஷ்டலட்சுமியை சுரேஷ் சிகிச்சைக்காக அயனாவரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அஷ்டலட்சுமிக்கு  மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. காரில் அழுகிய நிலையில் இருந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காரில் இருந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் பகுதியில் கடந்த 2  நாட்களாக கார் ஒன்று நின்றுள்ளது.  அந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்து அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது காரில் ஆண்  ஒருவரின்  சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் வீட்டை மீட்டு தர வேண்டும்”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் பகுதியில் வத்சலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், ராமமூர்த்தி என்ற 2  பேர்   இவரது  வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி போலி பத்திரம் தயாரித்து வங்கியில் 1  கோடி ரூபாய் கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் கடனை கட்ட வில்லை.  இதனால் வங்கி அதிகாரிகள்   வத்சலாவின்  வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சுவர் இடிந்து விழுந்து நொறுங்கிய 3 கார்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சுவர் இடிந்து  கார்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணார்பேட்டை பகுதியில்   விளையாட்டு மைதானம்  ஒன்று அமைந்துள்ளது. இந்த  மைதானத்தின் சுவர் அருகே பலர் தங்களது வாகனங்களை  நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென மைதானத்தின்   சுற்றுச்சுவர் இடிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த  கார்கள் மீது விழுந்துள்ளது. இதில்  3 கார் அப்பளம் போல் நெருங்கியுள்ளது. அப்போது அங்கு  பொதுமக்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “கிணற்றில் தவறி விழுந்த குழந்தை”…. காப்பாற்ற முயன்ற அண்ணன் மற்றும் தாய்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!!

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தில் மாரியப்பன்-மாசிலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ், கதிர்வேல் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் மற்றும் கதிர்வேல்  ஆகிய 2 பேரும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி மற்றும் கதிர்வேல் ஆகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீன் வளர்க்கும் பழங்குடியினர் கவனத்திற்கு” வழங்கப்படும் மானிய உதவிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது  மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும், மீன் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தவும்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைப்போல் தற்போது  ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சிறிய  மற்றும் பெரிய அளவிலான தொட்டிகள் அமைத்து மறுசுழற்சி முறையில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் அமைக்க 7.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவர் எப்படி நுழைந்து இருப்பார்?…. ஓடுதளம் பகுதிக்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விமான நிலையத்திற்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில்   அதிகாரிகள்   தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள  ஓடுதளம் பகுதியில்  வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த  வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்துல்லா என்பதும், புதிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள்…. வனக்காப்பாளர்க்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வனக்காப்பாளரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை என்ற  அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினம் தோறும் ஏராளமானோர் குளிக்க வருவது வழக்கம். அதேபோல் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார், கந்தசாமி, பாலமுருகன் என்ற 3 பேர் அருவிக்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். இதனால் அந்த பெண்கள் வனக்காப்பாளர் பீம்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பால் கறக்க சென்ற விவசாயி…. தோட்டத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குமணன்தொழு கிராமத்தில்விவசாயியான  பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டி பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 3  ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி  சம்பவ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவு பெறும்…. நடைபெறும் மின்கம்பம் மாற்றுப்பணி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மின்கம்பம்   மாற்றும்   பணிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் சேதமடைந்த நிலையில் 700 மின் கம்பங்கள் இருந்தது. இதனை மின்வாரியம் கணக்கெடுத்து புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. நமது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்குள் பேருந்து வர வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரம்  கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மாணவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள அரசு கலைக்கல்லூரி, மனோ கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பேருந்தின் மூலம் சென்று படித்து  வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பேருந்து ஊருக்குள் வரவில்லை. இதனால் மாணவர்கள் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று  பேருந்து ஏறி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுத் தேர்வு…. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் பகுதியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு  படித்த 236 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மேலும் மீனலோசினி என்ற மாணவி  584 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், சீ.வர்ஷா என்ற மாணவி 577 மதிப்பெண்களை பெற்று 2-வது இடத்தையும், செ.ஜோதி காருண்யா என்ற மாணவியும், தி.மது காண்டீபன் என்ற மாணவனும் 573 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!!…. திடீரென ஏற்பட்ட ரசாயன கசிவால் “பாதிப்படைந்த பொதுமக்கள்”…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு….!!!!

ரசாயன கசிவு ஏற்பட்டதால்  பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதியில்  தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன்  ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று ஒரு விதமான ரசாயன கசிவு  ஏற்பட்டது. இந்த  ரசாயன  கசிவு அப்பகுதி முழுவதும்  பரவியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மண்டல குழு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த பணம் யாருடையது?…. டிக்கெட் பரிசோதகரின் செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து நிலையத்தில் கிடைத்த 1  லட்ச ரூபாய் பணம்  குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம் புதிய பேருந்து நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் பேருந்து நிற்கும் இடத்தில் பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த சண்முகசுந்தரம் அந்த பையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி செயல் ….!!!!

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 4 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில்  பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கூனியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்து விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு   தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி  நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளியை கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே புரோட்டா வேண்டும்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சகோதரர்களை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் பகுதியில் இதயத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து பி.என். சாலையில் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வந்து சாப்பிடுவதற்கு பரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் சுல்தான் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுல்தான் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடனடியாக கடையை பூட்டி சீல் வைக்க வேண்டும்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்….!!!!

போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை  அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியில் சம்சுதீன் என்பவர்  குளிர்பான கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா  பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்துக்கும் லாரிக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் சாலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே அமைந்துள்ள பேருந்து  நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. இந்நிலையில்  அவ்வழியாக ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும்  பேருந்தை முந்தி முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஸ்டீபனின்  மோட்டார் சைக்கிள் பேருக்கும் , லாரிக்கும்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் பரபரப்பு!!… பட்டாசு வெடித்து 3 பேர் பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பட்டாசு வெடித்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை  ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில்   சித்ரா, அம்பிகா, சத்யராஜ், வசந்தா, ராஜி வனிதாவின் சகோதரர் ஜிந்தா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தியலிங்கம், பழனிவேல் என்ற 2  பேர் பட்டாசு வாங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை வெளியே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதி சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வேன், கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி வருகின்றனர். இதனால்  அப்பகுதியில்  கடை நடத்திவரும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த நபர்…. தகராறில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

பணமோசடி செய்த நபரின் மனைவியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திடீர்குப்பம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  சீட்டு நடத்துவதாக கூறி  அதே பகுதியில்  வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து   பல லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இந்நிலையில் ராஜா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ராஜாவின் மனைவியிடம் கேட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிகாரிகளின் செயல்….!!!!

பள்ளத்தில் விழுந்த லாரியை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர்  பெருமாள் கோவில் பகுதியில்  மழைநீர் வடிகால்வாய்  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நேற்று லாரி ஒன்று சிமெண்டு  கலவைகளை  ஏற்றி கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில்  அருகில் இருந்த மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த மான்…. பா.ஜ.க. நகர தலைவர் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!!!

சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும்  காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த […]

Categories

Tech |