Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற மகள்…. பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் பெண்கள் விழிப்புணர்வு பயணம்…. எதற்கு தெரியுமா…..?

3 பெண்கள் மோட்டார் சைக்கிள்களில்  பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த ஷினி  ராஜ்குமார், கல்யாணி, ஜெய் ஸ்ரீ என்ற 3 பேர்  பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று பிரசார பயணத்தை தொடங்கினர். இந்நிலையில் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் இவர்கள் செல்லும் வழிகளில் பெண்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த காரை உடனடியாக நிறுத்துங்க…. கடத்தி கொண்டுவரப்பட்ட ரேஷன் அரிசி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்ட விரோதமாக காரில்  கடத்தி  கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் காரை சாலையில்  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூர் தொழிற்பயிற்சி மையத்தில் சேர”…. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தையல், கணினி, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளது. இந்த பயிற்சியின் காலம்  ஒரு வருடம் ஆகும் . இந்நிலையில் இந்த தொழில் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ஆம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு திரும்ப ஊதியத்தை வழங்க வேண்டும்…. நடைபெற்ற செயற்குழு கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்  பாலசண்முகம், பானுதாசன், விஜயாபாரதி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கான சலுகையை  அரசு விரைந்து வழங்க வேண்டும். இதனையடுத்து வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்படட ஊதியத்தை  வழங்க தமிழக அரசு உத்தரவுவிட்டது. ஆனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவரை உடனடியாக தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ங்க…. வசமாக சிக்கிய சாராய வியாபாரி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

குற்றவாளியை  தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த பாபு என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக அதே பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாபுவை கைது செய்தனர். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சக்திகணேசன் பாபுவை தடுப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் முல்லா என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும்  கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்படி நேற்று தாசில்தார் கணபதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள 66 வீடுகள் மற்றும் 95 கடைகளை அகற்றுவது தொடர்பாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய பேருந்து…. படுகாயம் அடைந்த 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய  விபத்தில் 3  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவழியாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றி  கொண்டு வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  லட்சுமி காந்தன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

70 வருடங்களுக்குப் பின்…..”கத்தரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடியில் சாலை”…. மிகுந்த மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!!!

கத்திரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி கத்திரிமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க உத்தரவிட்டார். இதற்காக  1 கோடியை 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் பிரணவ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு  கார் விபத்தில் கண்ணனும் அவரது மகள் ஜனனியும் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் நர்மதாவின் கணவன் மற்றும் மகள் இறந்ததற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சாராயம் கடத்தி வந்த 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

காரில் சாராயம் கடத்தி வந்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் வனத்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த காரை 10 கிலோமீட்டர் தூரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. ஓட்டுநரின் செயல்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய  சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்து நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கல்வராயன்மலை பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இந்த அனைத்து கிராமங்களுக்கும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறைபட்டி பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறி தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. மக்கும் குப்பைகளில் இருந்து கரண்ட்…. நகராட்சி நிர்வாகம் அசத்தல்….!!!!!!!!

மக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள்  சேகரிக்கின்றனர் . அதன்பின்னர் மக்காத குப்பைகளை சேகரிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குளு குளு சீசன் முடிவடையும் நிலை”… சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்….!!!!!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது குளு குளு சீசன் முடிவடைவதால்  நேற்று வாரவிடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதன் பின்னர் தூண்பாரை, குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட்  பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கிணற்றுக்குள் பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்…. உற்சாகத்தில் பக்தர்கள்….!!!!

கோவில் கிணற்றுக்குள் 2  பாம்புகள்  பின்னிப்பிணைந்து  நடனமாடியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில்  கோவிலுக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு வேலை கிடைக்கவில்லை…. “மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

வேலை கிடைக்காததால் மாடியில் இருந்து குதித்து  பெண் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த இந்த குடியிருப்பில்  வில்லியம் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் என்ஜினியரான ஜெனிபர் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெனிபருக்கு கொரோனா காலத்தில் வேலை பறிபோனது. இதனையடுத்து   ஜெனிபர் பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சாலையில் ஆறாக ஓடிய எரி சாராயம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் கவிழ்ந்த லாரியை தீயணைப்பு வீரர்கள்  கிரேன் இயந்திரம்  மூலம் மீட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை-பாலக்காடு சாலையில் வெளி  மாநிலத்தில் இருந்து   எரி சாராயம்  ஏற்றிக்கொண்டு 4  லாரிகள் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த  எரி சாராயம் சாலையில்  ஆறாக ஓடியது. இந்நிலையில் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையின் முக்கிய அடையாளம்…. 50-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம்….!!!!!!

மிக நீளமான மேம்பாலமாக   அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலமாக  அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அண்ணா சாலை தலைமை செயலகம் முதல் திண்டிவனம் வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு  அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அமைக்க 1971 -ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திட்டமிடப்பட்டு 66 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களிடம் அதிகமாக கட்டணம் வசூல் செய்யுறாங்க …. மாணவிகள் அளித்த புகார்…. அதிரடி உத்தரவிட்ட கல்லூரி இயக்குனரகம்….!!!!

அதிக கட்டணம் வசூலித்த   கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நரசிங் கல்லூரி   ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்  முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்   மாணவிகளிடம் செய்முறை தேர்வுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் வசந்தி மாணவிகளிடம் முறைகேடாக பணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இது புதையலில் கிடைத்த நகை” 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

புதையல் நகை எனக்கூறி பண  மோசடி செய்த வட மாநில கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை பசும்பொன் நகரில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஓட்டல்  ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாலுவின் ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3  பேர் பாலுவை சந்தித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு” 7 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் விவசாயியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போனில் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் பாபுவிற்கு   பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான கட்டணமாக 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடியாக உத்தரவிட்ட மாநகராட்சி கமிஷனர்…. பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள்  விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திண்டுக்கல்- பழனி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, மவுன்ஸ்புரம் , கோட்டைகுளம் சாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வாலிபர்”… வைரலாகும் வீடியோ காட்சி…. குவிந்து வரும் கண்டனம்….!!!!!!!!

மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவலாக வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் காந்தி மார்க்கெட் என்ற ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அவ்வழியாக  மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் நாயை தலை கீழாக  தூக்கி சென்றுள்ளார். இதனை அங்கு  இருந்த பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லலாம்…. ரயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி தீவிரம்…. வெளியான தகவல்…..!!!!

பல்வேறு ரயில் நிலையங்களில் லிப்டுகள்  மற்றும் தானியங்கி  அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில்  21 ரயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 ரயில் நிலையங்களில் 55 தானியங்கி  படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்டுகள் சுமார் 13 நபர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும்  திறன் உடையது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீ அவளுடன் பழகாத…. “கத்தியால் குத்தி வேன் ஓட்டுநர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் வேன் ஓட்டுநரான  சக்திகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திகுமாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே திருமணமான  ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையடுத்து முத்துப்பாண்டி என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் பழக வேண்டாம் என முத்துப்பாண்டியை  சக்திகுமார் கண்டித்துள்ளார். ஆனால் முத்துப்பாண்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை காவல்துறையினர் குட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குலமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சரக உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் சகாபுதீன் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக சகாபுதீன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் கட்டணம் செலுத்தாதது ஏன்?…. பெற்றோரின் முகத்தில் மகனின் மாற்றுச் சான்றிதழை வீசிய பள்ளி தாளாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பள்ளி மாணவனுக்கு வேன் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்   சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சாலைப்பட்டி பகுதியில் ரவிச்சந்திரன்-கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சித்திஸ்வரன் என் மகன் உள்ளார். இந்நிலையில் சித்தீஸ்வரன் முசிறி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். இதனால் கடந்த 20- தேதி சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கட்டியுள்ளனர். ஆனால் வேணுக்கான ரூ. 400 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜெயிலில் இருந்து வெளிவந்த ரவுடி….. மர்ம கும்பலின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குற்றவாளியை கொலை செய்த கும்பலை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது  கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து  வெளியே  வந்த சக்திவேல் மோட்டார் சைக்கிளில் மேலகால் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில்  வந்த மர்ம கும்பல் சக்திவேலை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ள காதலை கைவிடு” இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் முருகாம்பாளுக்கும்   அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம்  கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர்….51 நாட்களாகியும் தலை கிடைக்கவில்லை…. உடல் உறவினரிடம் ஒப்படைப்பு…..!!!!!!!!!

கொலை செய்யப்பட்ட நபரின்  உடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்  ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள தமீம் பானு என்பவரது வீட்டில் கடந்த மே மாதம் சக்கரபாணி தலை இல்லாமல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு  கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவலதுறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சக்கரபாணியின் சடலத்தை கைப்பற்றி பதப்படுத்தி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கு சென்று கஞ்சாவை டெலிவரி செய்த வாலிபர்…. கமிஷ்னருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சாவை டெலிவரி செய்த 3  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதிகள் சட்டவிரோதமாக வீடுகளுக்கு சென்று கஞ்சா டெலிவரி  செய்யப்படுவதாக போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை கமிஷனர் மகேந்திரன் தனிப்படைகளை அமைத்து அப்பகுதியில் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த  உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் வேளச்சேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை….!!!!

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயகன்புதூர், நல்லடிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டிங்காபாளையம், தேவனாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பலாங்கரை, செட்டிபுதூர், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து  படிக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய கார்….. மாணவிகளுக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராஜா வீதி சாலையில்  சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று  வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்தடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக  கடத்தி கொண்டு வரப்பட்ட  ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய்த்துறையினர் உளுந்தூர்பேட்டை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள்  நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை  கண்ட  அந்த மினி லாரி ஓட்டுநர்  லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வருவாய்த்  துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சார் இங்க கெட்டுப்போன உணவு விக்கிறாங்க” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீ எனக்கு அரிசி வாங்கி தா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் அரிசி வியாபாரம் செய்வதற்கு அரிசி வாங்கி தருமாறு கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரசாமி , தனது மகன் விக்னேஷ் மற்றும் சீனு ஆகியோருடன்  சேர்ந்து தனலட்சுமி தாயான ஆண்டாள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன் மற்றும் தம்பி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் சையது முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகனான ரசூல்கான் தனது அண்ணனான மாலிக் பாட்ஷாவுடன் முத்தையாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மதுபாட்டில் தருவியா மாட்டியா?…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக குத்திய 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதியில்  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சங்கர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள்  பணம் கொடுக்காமல் சங்கரிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர் . ஆனால்  சங்கர் மது பாட்டில் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் நகரில் கூலி தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் கடந்த 21- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பொட்டலூரணி விலக்கு  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் அருகே இருந்த  தடுப்பு சுவரின் மீது பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தம்பியை மோட்டார் சைக்கிளில் அழைக்க சென்ற அண்ணன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி .. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கிரண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிரண்  அதே பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த தனது தம்பியை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கிரணின் மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்….. புகார் அளிக்க மகளிர் சுய உதவி குழு பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பண மோசடி செய்த 2  பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நாங்கள் எங்கள் ஊருக்கே அருகே அமைந்துள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவின்  மூலம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய கடனை உறுப்பினர்கள் மூலம் முறையாக திரும்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற விவசாயி…. வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துக்க வீட்டிற்கு வந்த விவசாயியை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயியான  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவரது உறவினர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூர்த்தி அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமரேசன், வடிவேல், ரத்தினம் ஆகிய 3 பேர் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த சூரியபிரகாஷ், பாலமுருகன் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட 7 டன் மாம்பழங்கள்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ரசாயனம் கலந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை மாவட்டத்தில்  கோயம்பேடு பகுதியில்  மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒலி மாசு விழிப்புணர்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. எச்சரிக்கை விடுத்த கமிஷனர்….!!!!

ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மாவட்ட முழுவதும் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி வரை ஒளி மாசுபாடு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் சபீர் குமார் சி. சரத்தர், இணை கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் உயிரிழந்த சிங்கம்…. மருத்துவ குழுவினர் பரிசோதனை…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உடல்நிலை குறைவு காரணமாக சிங்கம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உளவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள்  பூங்கா ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கள்ளக்குறிச்சி பூங்காவில் இருந்து கடந்த 2000-ஆம் ஆண்டு மணி என்ற ஆண் சிங்கம் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த ஆண் சிங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்த மருத்துவ துறை பணியாளர்கள்….!!!!

மருத்துவத்துறை பணியாளர்கள் கோரிக்கை அட்டை  அணிந்து பணி செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் புறா ஆதார நிலைய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை இன்று அணிந்தனர். இதனையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் இயங்கும் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில்…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ….!!!!

தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னால் உறுப்பினருமான கே.என்.பாஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்   காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் அதை செய்தது…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

2 நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில்  சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனமும், மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6- ஆம் தேதி நிறுவனத்திற்குள்  நுழைந்த 3 மர்ம  நபர்கள் 2 நிறுவனங்களின்  பூட்டை உடைத்து 45 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த குழந்தை யாருடையது?…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காலனி பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த  பிறந்து 2  மாதம் ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக குழந்தை தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை உள்ளவர்கள் காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை […]

Categories

Tech |