Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!… நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூடையார் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை” திடீரென மனைவியுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

திடீரென ஊராட்சி மன்ற தலைவர் தனது மனைவியுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர்பாளையம் பகுதி  9-வது  வார்டாக உள்ளது. இந்த வார்டின் உறுப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து  விட்டார். இதனால் அடுத்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 4 பேர்   போட்டியிட்டனர். அப்போது சிலர் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த படகு…. பொதுமக்கள் அளித்த புகார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

படகு தீப்பிடித்து எரிந்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வந்து வருகிறார். இவர் கடந்த 1-ஆம்  தேதி கடலூர் மீன்பிடி துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு ஆற்றில் தனது படகை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையை நேற்று இவரது படகு திடீரென  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்களை கவரும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி…. அலைமோதும் மக்கள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெறும் கலை விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. மைதானத்தில் வைத்து  ஸ்பிக்  நிறுவனம் சார்பில் பாரம்பரிய கலை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் 3-வது நாளான நேற்று மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் எம்.பி ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர்  விழாவில் வில்லுப்பாட்டு, பாறையாட்டம், சிலம்பாட்டம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1 நிமிடத்தில் 50 திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்த மாணவன்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

வித்திஷ்ரம் சி.பி.எஸ். இ  பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வித்யாஷ்ரம் என்ற சி. பி.எஸ். இ. பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் விஜயகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர், ஜான்சி ராணி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு 1  நிமிடத்தில் 50 திருக்குறளை ஒப்புவித்து  உலக சாதனை படைத்த  பிரசாத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சிய பொதுமக்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த பேரூராட்சி அதிகாரிகள்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த  மின்  மோட்டார்களை  பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிகள் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நீர்  உறிஞ்சும் மின்மோட்டார்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் சிறிது நாட்களில் திண்டுக்கல்-சென்னை ரயில் இயக்கப்படும்…. அறிவித்த ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர்….!!!!

ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இதில் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், என்ஜினியர் செந்தில்குமார், வணிகப்பிரிவு ஆய்வாளர் சிவபெருமாள், சுகாதார ஆய்வாளர் சதீஷ், தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், செல்வ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்திய ரயில்வே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 4 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்….!!!!

முயலை வேட்டையாடிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டம் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர்கள் புத்தூர் பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சடையன், காட்டு ராஜா, பழனியப்பன், பாக்கியராஜ் ஆகியோர் என்பதும், முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4  பேரையும் அய்யலூர் வனசரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பம்…. திடீரென மாயமான சிறுவன்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அங்கராயம்பாளையம் பகுதியில் லோகநாதன்-கவுரி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பர்வேஷ், தருண் ஆதித்யா என்ற 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி இரவு லோகநாதன், கவுரி , பர்வேஷ், தருண் ஆதித்யா ஆகிய  4  பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 1  மணி அளவில் திடீரென யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடனடியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் முன்பு வைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கிளைத் தலைவர் குபேந்திரன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் இந்த  பள்ளியில்  கழிப்பறை  வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக கழிப்பறை  வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஸ்கேன் சென்டர் திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

அதிநவீன ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் வீனஸ் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே புதிதாக அதிநவீன  வசதிகளுடன் ஆராதியா என்ற  ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மருத்துவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரம்யா, விருதாச்சலம் தொழிலதிபர் சங்கர், ராணி, எலும்பு முறிவு மருத்துவர் பாரதி செல்வன், துறை, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணா, கிராண்ட் மாஷால் உரிமையாளர் சம்பத் உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இந்த பூச்சிகளை இப்படி தான் அழிக்க வேண்டும்… 50 ஏக்கர் நெற்பயிர்களை தாக்கிய கருப்பு நாவாய் பூச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அதிகாரிகள்  ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் ஏராளமான  விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2500  ஹெக்டேரில் முன்பட்ட சொர்ணவாரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்களை கருப்பு நாவாய்  என்ற பூச்சி தாக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை அறிவியல் நிலைய விதை தொழில் நுட்ப உதவி பேராசிரியர் நடராஜன், மேலாண்மை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு இது எல்லாம் செய்து தர வேண்டும்” முன்னேற்றம் இன்றி தவிக்கும் மாநகராட்சியின் மையப் பகுதி மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியின் 4-வது வார்டில்  வில்வ நகர், வில்வ நகர் காலனி, புதுத்தெரு, புது காலனி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை  சரியாக செயல்படுத்தவில்லை. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது. மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் புதைவட கேபிள் பதிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1,500 மாணவிகள் படிக்கும் பள்ளி…. நிழற்குடை இன்றி தவிக்கும் மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

நிழற்குடை  அமைத்து தருமாறு மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, உடையகுளம், சின்னம்பாளையம், சுப்பையாகவுண்டன்புதூர், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்திற்காக பள்ளியின் முன்பு நிற்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை  இல்லாததால் மலை, வெயில் ஆகிய காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவிகள் நிழற்குடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றும் கடைகள்” மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அனைத்து மீன் கடைகளையும்  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் சமீரன் 3  குழுக்களை அமைத்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்த மீன் விற்பனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற வேன் ஓட்டுநர் …. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்றுவிளை பகுதியில் அஜின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின்  தினமும் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று மாலையில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வார். அதன் பின்னர் வில்லுக்குறிச்சி பகுதியில் வேனை  நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு பேருந்தில் செல்வார். இந்நிலையில் நேற்று காலை அஜின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவர் மீதான பாலியல் புகார்….. அதிகாரிகள் குழு விசாரணை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!!!

கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு  40 வயதுடைய ஒருவர் மருத்துவராக  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றும் அந்த பெண்ணின் கற்பவையும் பாதிப்புக்குள் ஆகி உள்ளது. மேலும் இவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. திடீரென உடைந்த குடிநீர் குழாய்…. அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!!!

குடிநீர் குழாயை  சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்பாலத்தடி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென பழைய குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்  நிறுத்தப்பட்டது. இதனை பார்த்து அப்பகுதி மக்கள் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்…. வியாபாரிகள் எதிர்ப்பு…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பகுதியில்   சந்தை ஒன்று  அமைந்துள்ளது. இந்த சந்தையில் மொத்தம் 260 கடைகள் உள்ளது. ஆனால் தற்போது 140 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் கடைகளுக்கு முன்பு உள்ள நடைபாதையை வியாபாரிகள்  ஆக்கிரமித்து பொருட்கள் வைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை வைக்கக் கூடாது என […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இளைஞர்களிடம் இருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு”…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் நமது மாவட்டத்தில் வருகின்ற 1-ஆம்  தேதி முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் இளைஞர்கள் பதிவை  புதுப்பிக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் உள்ளிட்ட  தொழில் படிப்புகளை முடித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் இருக்கும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை  நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 4-ஆம்  வகுப்பு சிறுமியை  கடந்த 2020 -ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இது பற்றி வேறு எந்த தகவலும் கூற முடியாது”…. சிறுமியின் கருமுட்டை விவகாரம்…. குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை….!!!!!!

சிறுமியிடம் இருந்து  கருமுட்டை எடுத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயதுடைய  சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து  அவரது தாய் உள்ளிட்ட 4  பேர்  கருமுட்டை எடுத்து சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், அவரது 2- வது கணவர் உள்ளிட்ட 4  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?…. ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு அதிரடியாக ஆய்வு செய்தார், அப்போது  தாசில்தார் ஆனந்த சயனன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஜய்பாபு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கணக்குகளை பார்வையிட்டுள்ளார். மேலும் பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல் மற்றும் பள்ளி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானை”…. புதிதாக 2 கும்கி யானைகள் வரவழைப்பு…. ஏன் தெரியுமா….?

ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில்  புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யானை ஒன்று உணவு தேடி சாலையில் அலைந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரின் கண்ணாடியை  அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும்  துரத்தி சென்றுள்ளது. ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் பஸ் மீது விழுந்த டிஜிட்டல் பேனர்”… சுக்கு நூறாய் உடைந்த கண்ணாடி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்து மீது பேனர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பற்றிச்சன்விளை  சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி  கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரத்தில் அஜித் என்பவர் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து அரசு பேருந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து விட்டது. ஆனால் பயணிகள் அதிஷ்டசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2002 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், மேலும் சாலைகளை  பராமரிக்க 5  கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்”…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!!

மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான  மலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்தில் மணலூர்பேட்டை வந்துள்ளார். அங்கிருந்து பொருவலூர் கிராமத்திற்கு பேருந்து இல்லாததால் இரவு முழுவதும் அதே பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் தங்கி இருந்தார். இந்நிலையில்  மறுநாள் காலை மலர் பெட்ரோல் பங்கில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீடுகள் வழங்கியதில் முறைகேடு”… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயனாளிகள் …. பெரும் பரபரப்பு….!!!!!!!

வீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறி  பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 264 வீடுகள் உள்ளது. இதற்கான பயனாளிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும்  பணி நடைபெற்றது. அப்போது  குழுக்கள் முறையில் கோடீஸ்வரர்கள் மற்றும் நகை கடை அதிபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயனாளிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவ குழு….!!!!

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில்  யானை ஒன்று உடல்நலம்  சரி இல்லாத நிலையில்  படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை  பார்வையிட்டனர். அதன்பின்னர் வனத்துறையினர்  யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை சாப்பிடவில்லை. இந்நிலையில் வனத்துறையினர் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தனியார் மல்லிகை பொருட்கள் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடுகபாளையம் சாலையில் சரக்கு  ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பிரகாஷ்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விவசாயி…. யானையின் வெறிச்செயல் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

யானை தாக்கி  விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் 10- க்கும் மேற்பட்ட வனசரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அருகில் இருக்கும் தொட்டகாஜனூர் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதேபோல் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள விவசாயியான  மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் யானை புகுந்து வாழை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பத்தாம் வகுப்பு மாணவன்…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகன் 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான அப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சஞ்சய் நடந்து முடிந்த 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்புசாமி கவலையடைந்தார். மேலும் தனது மகன் சஞ்சயை மீண்டும் தேர்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் பேருந்து நிலையம்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மத்திய பகுதியில்  பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தற்போது  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த  பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் விடுதி, கடைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதனால்  தற்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தண்டவாளத்தை கடக்க செய்த மூதாட்டி “ரயிலில் மோதி பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ரயில் நிலையத்திற்கு  தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில்  மூதாட்டி ஒருவர் இறந்து  கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அந்த மூதாட்டியின்  சடலத்தை  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த காரில் என்ன இருக்கு?…. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தளி சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்பதும், சட்டவிரோதமாக காரில் கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது பாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆதவனை  கைது செய்தனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி பணி நீக்கம் செய்யலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி  நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி  நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையிடம்  பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்து போராட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமருகல்  பகுதியில்  அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்காக அதிகாரிகள் அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த 8 பவுன் நகை…. வாலிபர்களின் செயல்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3  பேர் அந்த மணிபர்சை  எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8  பவுன் தங்க நகை  இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கும் மலை கிராமம்…. ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்….!!!!

கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் கடல் மட்டத்தில் இருந்து  3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில்  மாவட்ட   ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணியின்  முயற்சியால்  புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு  மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை துணி துவைக்க அழைத்து சென்ற பெற்றோர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் இ.பி. காலனி பகுதியில் சவுந்தர்ராஜன்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நவீன் குமார், திருமுருகன் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சவுந்தர்ராஜனும்,  சித்ராவும் சேர்ந்து நவீன்குமாரை  அழைத்து கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த நவீன்குமாரை கரையில் காணவில்லை. இதனை பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… பேருந்தை துரத்தி செல்லும் யானை…. வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!!

பேருந்தை யானை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, சேர்மாலம், ஆசனூர் உள்ளிட்ட 10 வனசரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று யானைகள் குட்டிகளுடன் காரப்பள்ளம் சோதனை சாவடி கருகே  நின்று கொண்டிருந்தது . அப்போது அவ்வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில்  அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி  மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். மணி, மருத்துவர்கள், அதிகாரிகள்  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்து வழங்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆட்டோ ஓட்டுநரை கடத்திய கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …!!!!

ஆட்டோ ஓட்டுநரை  காரில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3  பேரை திண்டல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த 3  பேரும் சேர்ந்து மெகபூர் பாஷாவை தாக்கி காரில் கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் வாளையார் சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்ட மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!!!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள  பள்ளிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகின்ற 23-ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும். மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் தலைமுடி இருந்த விவகாரம்…. பிரபல கம்பெனிக்கு அபராதம்….. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!

பிஸ்கட் பாக்கெட்டில் தலைமுடி இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு நீதிபதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 10  ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் ஒன்று   வாங்கியுள்ளார்.  அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த  ஸ்ரீகுமார் உடனடியாக பிஸ்கட்டை தயாரித்த கம்பெனிக்கு வக்கீல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!….. “இளம் பெண்ணை எரித்து கொன்ற கணவர்”….. மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது….!!!!!!

பெண்ணை  கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  தென்னந்தோப்பில் கடந்த 29-ஆம் தேதி ஒரு பெண்ணின் பிணம் கழுத்தில் தாலியுடன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “நாளை பள்ளிக்கு செல்ல இருந்த குழந்தை”…. தாய் கண் முன்னே நடந்த கொடூரம்….!!!!!!!!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சர்வேஸ்வரசுவாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வயலுக்கு சர்வேஸ்வரசுவாமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஸ்வரசுவாமி தெரியாமல் தரையில் அறுந்து  கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஸ்வரசுவாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மரநாய்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டிற்குள் மரநாய்  புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென  மரநாய் ஒன்று  நுழைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மரநாயை  பிடித்தனர். அதன் பின்னர் அந்த மரநாயை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.  சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில்  தி.மு.க.வி.னர் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி சிலையை அதே பகுதியில் வைத்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வினர் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜி.ஆர். சிலை அருகே வைத்தனர். இதனை அறிந்த வருவாய்த்துறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அளித்தும் ஏன் வரவில்லை?…. வாகன மோதி “படுகாயம் அடைந்த குதிரை” … பொதுமக்கள் அளித்த தகவல்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம்  மோதி குதிரை படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஆண் குதிரை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குதிரையின் மீது மோதியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த குதிரை  வலியில் துடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் […]

Categories

Tech |