பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூடையார் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் […]
