Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மேல்நிலை தொட்டியின்  ஆபரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜகோபால் படவெட்டி வலசை கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பத்திற்கு பீஸ் போட ஏறியுள்ளார். அப்போது திடீரென ராஜகோபாலை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. காரில் இருந்த 214 கிலோ குட்கா…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

காரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குட்காவை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீஜீவாடி சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி காரின் ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பதும், பெங்களூரில் இருந்து மதுரைக்கு 214 கிலோ குட்காவை சட்டவிரோதமாக  கடத்தி செல்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மனோஜ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரம படுகின்றனர். இந்நிலையில்  நேற்று ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் தலைவராக கஸ்தூரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வார்டு   உறுப்பினர்கள் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில்  ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட்  அறிவிப்பு பலகையின் மீது மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன்  வடுக்கண்குத்தகை சாலையில் தனது மொபட்டில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட்  நிலைத்திடுமாறி  சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஓரினச்சேர்க்கையாளரிடம் பாகுபாடு காட்ட கூடாது”…. என் மனைவியை மீட்டுத் தாருங்கள்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!

ஆணாக மாறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டு தருமாறு ஒருவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில்  24 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை மாற்றி ஆணாக மாறினார். இந்நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய  ஒரு இளம் பெண்ணும் காதலித்தோம். கடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 நாட்களாக கொட்டி தீர்த்த மழை …. தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஆதிராம்பட்டினம், எரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை செய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யக்கூடாது…. புகார் அளித்த மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர்….!!!!!

மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர் புகார்  மனு ஒன்று அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நமது மாவட்டத்தில் சாலை ஓரங்களில் 3  சிம் கார்டு நிறுவனத்தினர் குடை அமைத்து குறைந்த விலையிலும், இலவசமாகவும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிம் கார்டுகளை வாங்குபவர்கள் 1  மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசி விடுகின்றனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்….!!!!

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. முருகேசன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன், வனசரவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் கூறியதாவது. நமது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள சாலை ஓரங்களில் மிகவும் ஆபத்தான மரங்கள் அதிக அளவில் உள்ளது.  தற்போது மழைக்காலம் என்பதால் மரங்கள் சாலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2  பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி இரட்டை பாலம் சாலையில் பாலு என்பவர் மத்திய பிரதேசத்தில் இருந்து லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்த லாரியில் கிளீனராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் பாலுவின்  லாரி   திடீரென அவ்வழியாக  வந்த மற்றொரு லாரியின் மீது  மோதியது. இந்த விபத்தில் பாலு, சீனிவாசன் ஆகிய 2  பேரும் காயம் அடைந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 நாட்களுக்கு முன் உயிரிழந்த பெண்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் 40 நாட்களுக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் சத்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பரமேஸ்வரி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை  மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் இந்திரா நகர் பகுதியில் கூலி தொழிலாளியான  முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக ஆற்றிற்கு  சென்றுள்ளார். அப்போது முருகன் ஏற்கனவே ஆற்றில் வைத்திருந்த வலையை எடுக்க சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமுறை புகார் அளித்து விட்டோம்… . லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிகுண்டுகளை பயன்படுத்தி பாறை கற்களை உடைக்கின்றனர். இதனால் கல்  குவாரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் மற்றும் விலை நிலங்களில் விரிசல் ஏற்படுகிறது. எனவே கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கூடுதல் பேருந்துகள் மூலம் வசூலான 50 லட்சம் ரூபாய்…. வெளியான தகவல்….!!!!

சிறப்பு பேருந்துகள் மூலம் 50 லட்சம் ரூபாய்  கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 170 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கம்பேட்டை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால்  அவ்வழியாக வரும் வாகனங்கள் செல்வதற்கு மணலால் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக  ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்துள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த பெண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் கிடந்த  பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லரப்பட்டி கிராமத்தில் சந்தோஷ் பிரியா என்பவர் தனது தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் குருப் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இதனையடுத்து  சந்தோஷ் பிரியா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியா திடீரென மாயமானார். ஆனால் அவரது குடும்பத்தினர் சந்தோஷ் பிரியா தனது காதலனோடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகராட்சியில் தற்காலிகமாக சுகாதார பணியாளராக பணிபுரியும் நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நந்தினி தனக்கு  நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு பாலியல் சொல்லை கொடுத்ததாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் அண்ணா சிலை வரை உள்ள நீர் நிலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அப்பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆயிரத்து 18 கிலோ பச்சை மிளகாய் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகம்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பிரசித்திங்கரா தேவி -மகா காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஆடி  அமாவாசையை முன்னிட்டு  கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து மணக்குறைகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்…. பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட கொட்டகைகள்…. கலந்து கொண்டு அதிகாரிகள்….!!!

 ஏரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள்  பொக்லைன் இயந்திரம்  மூலம் அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூவனூர் பகுதியில் பாக்கம் என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு  மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாமிர கம்பியை திருட முயன்ற வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தாமிர கம்பியை திருட  முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள அத்திப்பள்ளம்  கிராமத்தில் புதிதாக அரிசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் நிறைவடைந்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் மின்மாற்றியின் மேலே ஏறி தாமிர கம்பியை திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்…. அம்மாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கம்….!!!!

அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அம்மாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்…. திடீரென பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான  தற்போது கம்பம் கமிஷனர் குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனையடுத்து பின்னால் வந்த ஜீப்பும் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படி வீடு கட்ட அனுமதி வழங்கலாம்… வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

நிலம் மோசடி செய்த 3  பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக 12,877 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2,348 சதுர அடி நிலம் அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் தேனி மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் பரபரப்பு!!…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலா வந்த காட்டெருமை… சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டெருமை புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“உன் தலையை துண்டாக எடுத்து விடுவேன்” ரவுடிக்கு நடந்த கொடூர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை  கொலை செய்த 6  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்டீபன் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன்  சேர்ந்து புளியமேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 6  பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

5 நாட்களில் இவ்வளவு காணிக்கையா?… பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

 டிராக்டர் மோதிய  விபத்தில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலை பகுதியில் கூலி தொழிலாளியான உத்திரபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென  உத்திரபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி  கீழே விழுந்து படுகாயம் அடைந்த உத்திரபதியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அனைவரும் பாடத்தை ஒப்பிக்க வேண்டும்…. பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளியில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அதில்  தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார், அலுவலர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12-ஆம்  வகுப்பு மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தையும், 7-ஆம்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீங்கள் அனைவரும் விசாரணைக்கு வர வேண்டும்…. கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விசாரணைக்கு வந்த வாலிபர் கத்தியை கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெலாகுப்பம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியபிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியபிரகாஷ் ,நிர்மல்ராஜ்  என்பவருடன் சேர்ந்து  பாரதிதாசன்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சூர்யா, லோகநாதன், அய்யப்பன், பிரகாஷ் என்ற 4 பேர் சூரியபிரகாஷ் , நிர்மல்ராஜ் ஆகியோரிடம்  தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தேவி பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்  படித்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று பள்ளியில் செஸ் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் சதுரங்க வடிவில் வரையப்பட்ட தளத்தில் சதுரங்க காய்களாக பங்கேற்று விளையாடினர். இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலும்பு மாற்று அறுவகை செய்து சாதனை படைத்த மருத்துவமனை…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட அமைச்சர்….!!!!

அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன்  ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர்கள் மருத்துவமனையில் அமைந்துள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில்  அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கெளுத்தி மீன் விற்பனை செய்யப்படுகிறதா?… ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்….!!!!

மீன் கடைகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர்  பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள மீன்  கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர் நல அலுவலர் அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்த பெண்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லசந்திரன் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலா தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாலா தோட்டத்தில் அறுந்து  கிடந்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாலா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் என் மகளை பார்க்க வந்திருக்கேன்…. சிறைக்கு கஞ்சா கொண்டு வந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கொண்டு வந்த  பெண்ணை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மத்திய சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுசிலாமேரி என்பவரின் தாயார் பார்த்திமாமேரி  தனது மகளை  பார்ப்பதற்காக நேற்று சிறைக்கு வந்துள்ளார். அப்போது சிறை காவலர்கள்  அவரை சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில் அவர் 17 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு வந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

16 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்…. வாலிபரை கொலை செய்த சகோதரர்கள்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி ….!!!!

வாலிபரை  கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதியக்குடி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன்,அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கரன், ஆசைத்தம்பி ஆகிய  2  பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சத்தியமூர்த்தியை  கட்டை மற்றும் கல்லால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணிகள் நடைபெறாமல் இருப்பது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்திலிருந்து ஆலம்பாடி  கிராமம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 5  மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறாமல் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

யார் அரிசியை பதுக்கி வைத்தது…. பெண் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

 ரேஷன் அரிசியை பதுக்கி  வைத்த மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் பாலையா-பத்மா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டாக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.   கடந்த 4  நாட்களாக பத்மா தனது விவசாய நிலத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று பத்மா விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அமைந்துள்ள கொட்டகையில் 60 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்மா உடனடியாக அதிகாரிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்… “இதை பயன்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்”…. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பேட்டி….!!!!!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 3 ஆயிரம்  மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர் ஓவியங்களை வரைந்து அனுப்பினர். அந்த ஓவியங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஹரிகிரன் பிரசாத் ஆய்வு செய்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை ஒரு குழுவினர் ஆய்வு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என் மகனை கொலை செய்தது இவர்கள்தான்…. பெற்றோர் அளித்த மனு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகனை கொலை செய்த 3  பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பெற்றோர் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழமுட்டும் பகுதியில் அல்மாண்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிக்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நிக்சனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படி தான் காப்பாற்ற வேண்டும்…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தண்ணீரில் மூழ்கினால் எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் கிராமத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரன் பிரசாத், ஊர் காவல் படை அதிகாரி பிரகாஷ் குமார், மைதிலி சுந்தரம், இன்ஸ்பெக்டர் மீனா, பேரூராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் ரோகினி அய்யப்பன், ராஜ்குமார் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறி கொண்டமயம்பாளையம் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிது பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில்  நேற்று  பொதுமக்கள் கீரணத்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்விழ்ச்சிக்கு கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க  வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமையை  முன்னிட்டு நாமக்கல் மட்டும்  இன்றி  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்பின்னர் அவர்கள்  தங்களது குடும்பத்துடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வயல்வெளி ஓவியம்….. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வயல்வெளி ஓவியத்தை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேதுமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கு முன்பும்  பல்வேறு மரக்கன்றுகள் வைத்துள்ளனர். தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து மிகவும் பசுமையான சூழல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் பள்ளியில் கொல்லிமலையில் உள்ள ஒரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“என் குப்பை என் பொறுப்பு”…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

என் குப்பை என் பொறுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு என்ற பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் சார்பில் நேற்று “என் குப்பை என் பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, துணை தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் அரிச்சந்திரா நதியின் ஆற்றங்கரையில் இருந்த  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஆரோக்கிய செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கிய செல்வராஜ் குத்தாலம் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் அபி என்பவருடன்  சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒ.என்.ஜி.சி. பிளான்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த வேன் திடீரென நிலை தடுமாறி இவர்கள் வந்த  மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தரைப்பாலம் உடனடியாக அமைத்து தர வேண்டும்…. தண்ணீர் சூழ்ந்திருக்கும் வீடுகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

தரைப்பாலம் அமைத்து  தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபடுக்கை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பொதுப்பணி துறை மூலம் தூர்வாரும் திட்டத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்காமல் தூர்வாரப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் இருந்து முத்தப்பன் காவிரி கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், செல்ல வேறு வழியின்றி அப்பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு புகுந்து விடுகின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தொழிற்சாலை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்….!!!!

தொழிற்சாலையில்  பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற சிறுமி…. சிறுவனின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள  சந்தைவெளிபேட்டை பகுதியில் 9 வயதுடைய  சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது அண்ணனுடன் ஆபத்தானபுரம்  பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு…. அச்சத்தில் உறைந்த குடும்பம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை  நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உங்கரானஅள்ளி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்  நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்னர் […]

Categories

Tech |