Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள் மற்றும்  பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள்  தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம்  ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். அதேபோல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா?…. வாலிபரிடம் பணம் பறித்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வாலிபரிடம்  பணம் பறித்து  சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள என்.கே. தாங்கல்  கிராமத்தில் வில்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4- ஆம் தேதி தொட்டியாந்தொழுவம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வில்வநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் இந்த பக்கம் வந்தீர்கள். நான்  யார் தெரியுமா? என கூறியுள்ளார். மேலும் அவர் தான் போலீஸ் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பயிர்கள் நீண்ட காலம் பயன் தரும்….. அதிரடியாக ஆய்வு செய்த வேளாண்மை துறை இயக்குனர்….. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை…..!!!!

விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகாப்பாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். இதில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்…. நடைபெற்ற மரக்கன்று நடும் விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், உதவி திட்ட இயக்குனர் உமா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் மா, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

1 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்….. நடைபெற்ற தாய்ப்பால் வார நிகழ்ச்சி…..!!!!!

தாய்ப்பால் வார விழா நடைபெற்றுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவானது மருத்துவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் ராதா, அமுதா, ஜெயந்தி, ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாலவன், லோகநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி,  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என  பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மருத்துவர் நிரஞ்சன் கூறியதாவது. குழந்தைகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!!

காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட் தலைவர் வி. பி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பொன்னையன், நகர சபை உறுப்பினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வயிறு வலிக்கு…. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று சத்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால்  அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யாவிற்கு பிரசவ வலி  அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பொக்லைன் வாகனம் தலையில் விழுந்து “வாலிபர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

பொக்லைன் வாகனம்  தலையில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோணிபாய் என்பவர்  பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பொக்லைன் வாகனம்  பழுதாகியுள்ளது. இதனால் சந்தோணிபாய் ஜாக்கி எந்திரத்தின் மூலம் பொக்லைன்  வாகனத்தை மேலே தூக்கியுள்ளார். அப்போது திடீரென பொக்லைன் வாகனம் சந்தோணிபாயின்  தலை மீது விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தின் நடுவே தத்தளித்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

காட்டாறு வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐமுனாமரத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன்  நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சில இடங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் நம்பியம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள பேராறு தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்கின்றது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்…. அறிக்கை வெளியிட்ட சரக டி.ஐ.ஜி…..!!!!!

சரகு டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அன்பரசி திருப்பத்தூர் அனைத்து மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்….. வெளுத்து வாங்கிய மழை….. எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்…..!!!!

மழை வெள்ளத்தின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான  செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெக்கினி, தானிமர்த்தூர், கொளையம், வேட கொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீல் கொல்லை, உசனாவலசை உள்ளிட்ட  பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை இடி மின்னலுடன் பலத்த  கன மழை பெய்துள்ளது. இந்த மழை நீர் நாக நதி, நஞ்சுக்கொண்டாபுரம், பாலாத்துவண்ணான் ஆகிய தடுப்பணை வழியாக கமண்ட்ல நாக நதி ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி சங்கத்தினர்….. வேலூரில் பரபரப்பு….!!!!

எல்.ஐ.சி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில்  அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல். ஐ. சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க செயலாளர் மு. தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எல். ஐ. சி. நிர்வாகிகள் ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும், இதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு…. சிரமப்படும் அரசு பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகள் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிசெய்தும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மைதானத்தில் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மைதானத்தின் பரப்பளவு குறுகியிருக்கிறது. தாலுகாவுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விளையாட்டுவீரர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி பேசாமல் இருக்கலாம்…. காதலி முகத்தில் கத்தியால் குத்திய காதலன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்  பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்புக்கு சென்ற பெண் திடீர் உயிரிழப்பு…. தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்….!!!!

கருக்கலைப்பு செய்வதற்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாடு கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2  ஆண் மற்றும் 1  பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய நாயகி மீண்டும் 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து திடீரென பெரியநாயகி உயிரிழந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

4 கோழிகளை விழுங்கிய 15 அடி நீளம் மலைப்பாம்பு…. போராடி பிடித்த வாலிபர்கள்….!!!!!

கோழிகளை விழுங்கிய பாம்பை வாலிபர்கள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விலை சங்கிலிகோணம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் பின்புறம் தனித்தனியாக கூண்டில் வைத்து கோழி மற்றும் முயல்களை வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று காலை சுரேஷின் மகன் கோழி கூண்டை திறந்துள்ளார். அப்போது கூண்டில் மலைப்பாம்பு ஒன்று  4 கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் 2 கோழிகள் இறந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பார்சலை அனுப்பாத கூரியர் நிறுவனம்….15 ஆயிரம் அபராதம்…. உத்தரவிட்ட மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்….!!!!

பார்சல் அனுப்பாத கூரியர்  நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு தனியார் கூரியர்  நிறுவனம் மூலம் 39 ஆயிரத்து 998 ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் சுரேஷ்குமார் வக்கீல் மூலம் அந்த தனியார் கூரியர்  நிறுவனத்திற்கு நோட்டீஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. “பேருந்து சக்கரத்தில் சிக்கி” நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவன் பலி …. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விலியவிளாகம்  பகுதியில் உன்னிகிருஷ்ணன் நாயர்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனகா  என்ற மகளும், ஆதித்யா தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர்.  அனகா  கல்லூரி படித்து வருகிறார். ஆனால் ஆதித்யா தேவ் 12-ஆம்  வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.   இந்நிலையில்  நேற்று ஆதித்யா தேவ்  அனகாவுடன்   உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு  குலசேகரம் சாலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை கோவில்…. நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி  திருக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொராலப்பன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கிராமத்தில் அமைந்துள்ள பொது கிணற்றிலிருந்து கரகம் பாலிக்கப்பட்டு மேலதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் எருதுகுட்டை சுவாமிக்கு புனித நீர், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி…. ஒரு லட்ச ரூபாய் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

பணத்தை திரும்ப செலுத்தாத பள்ளி நிர்வாகம் 1  லட்ச ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்தி கிராமத்தில் தீபன்-ஐமுனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய மித்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மித்ரனை அவரது தாத்தா  பொன்னுராஜ் கரூரில் உள்ள ஒரு அட்ரியன் பள்ளியில் சேர்த்தார். இதற்காக ஐமுனா 38 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 27.5.2020 அன்று ஆன்லைன் மூலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என்ன ஒரு தைரியம்” கள்ளச்சாவி மூலம் பூட்டை திறந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை திருடிய பெண்ணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரநகர் 3-வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லட்சுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மக்கள் நல பணியாளர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் மக்கள் நல பணியாளரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு  மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் சக்கரவர்த்தி அந்த கம்பியை தனது காலால் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது டிராக்டரில் வந்தவாசி-ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்களா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில்   ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி நகராட்சி  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மலைக்கோவில்…. திடீரென விழுந்த பழமையான மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

சாலையில் மரம்  விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமையை  முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்ய வந்தனர். அப்போது இந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இந்நிலையில்  திடீரென மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து சாலையில்  விழுந்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புகள் இப்படி தான் வாழும்…. நடைபெறும் புகைப்பட கண்காட்சி…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள்  புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷம்மற்ற  பாம்புகள், பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் ஆகியவை  குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாம்புகள் பற்றிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 46 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கு 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர்  குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 46 பேர் முயலை பிடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பழனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென எரிந்த கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பற்றி எரிந்து காரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகரில் ஐனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை அதே பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. காரின் மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே ஒருவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் அருகில் இருந்த  மரம் வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சேதமடைந்த கால்வாய்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

கால்வாயை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம்  சாலையின் ஒரு பகுதியில் பட்டணம்  என்ற கால்வாய் ஓடுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசூபாறை என்ற  இடத்தில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து சீரமைத்தனர். இந்நிலையில் கடந்த 3  நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில்  பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட தாய் -மகள்…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

2  பேரை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  பவுலின் மேரி தனது தாயான தெரசம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடு ரோட்டில் நிறுத்தப்பட்ட பஸ்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

2  பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும்  அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே  நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2  பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்…. மனைவி அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உஷா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் ஆனந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதமன் என்பவரும் காதலித்து வந்தோம்.  கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்துடன் வசித்து வந்தோம். இந்நிலையில் நான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“1 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை”…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….

பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது. இதனால்  அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்….. பயணிகள் நலச்சங்க செயலாளர் கோரிக்கை…!!!!!!

மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் ஆண்டுதோறும் சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் அமிர்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி, திருப்பூர், காட்பாடி, திருவல்லிக்கேணி ஆகிய ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்படுகிறது. எனவே வருகின்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. மாந்திரீகவாதியின் வெறி செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதன்புரம்  பகுதியில் மாந்திரீக தொழில் செய்யும் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகுமார் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கையிடம் நகையை பறிக்க முயன்ற 3 பேர்…. அக்காவின் வீரச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு பகுதியில் விஜயகுமார்-சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபா தனது தங்கையான சுஜி என்பவருடன் சேர்ந்து அழகியமண்டபம் சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து 1  மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சுஜி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை  பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மணற்பரப்பு பகுதிகளை மூடிய கடல் நீர்…. ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பொதுமக்கள்….!!!!

மணற்பரப்பு பகுதிகளை கடல் நீர் மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடற்கரை பகுதியில் விலாசமான மணற்பரப்பு உள்ளது. இதனால் தினம் தோறும் மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு பகுதி முழுவதையும் கடல் நீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட தடகள சங்க தலைவர்….!!!!!

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ். வி. எஸ் .பி. மாணிக்கராஜா, ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் குருசித்திர சண்முகபாரதி,  துணை போலீஸ் சூப்பிரண்டு  கே. வெங்கடேஷ், பள்ளி தலைமை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இறைப்பதால் ஏற்பட்ட தகராறு… . விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

விவசாயியை  சரமாரியாக தாக்கிய பெண் உள்ளிட்ட 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் விவசாயியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி அமுதாவிற்கும்  இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது  தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சிவசக்தி, சாந்தி உள்ளிட்ட 4  பேருடன் சேர்ந்து ஜெயராமனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் உயர்வு…. தீவிர பாதுகாப்பு பணியில் நீர்வளத் துறை அதிகாரிகள்….!!!!

வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளதால்  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓகேனக்கலுக்கு தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்  நேற்று முன்தினம் 18 ஆயிரம்  கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனையடுத்து மாலை 1  வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக  உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, சீனிபாலஸ், ஐந்தருவி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடா விருந்து” மயங்கி விழுந்து உயிரிழந்த ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மயங்கி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  பாலமுருகன் அய்யலூர் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்திற்கு  சாப்பிட சென்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாலமுருகனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் காலியாக உள்ள 4 விடுதிகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1 மாணவர் விடுதி, 3 மாணவிகள் விடுதி என மொத்தம் 4 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேர்வதற்கு விரும்பும் மாணவர்-மாணவிகள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்று அதில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது புகைப்படத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!!

புல்லாவெளி  நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன்  கனமழை பெய்தது. இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில்   குளிப்பதற்காக வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அறிவியல் நிலவும் குளுகுளு சீசன்…. குளிப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்…. ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்….!!!!

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு தினம்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அங்கு “குளு குளு” சீசன் நிலவுகிறது. இதனால் நேற்று தீற்பரப்பு அருவிக்கு கன்னியாகுமரி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு நாகர்கோவில்-புனே ரயில் ரத்து…. தகவல் அளித்த தெற்கு ரயில்வே…!!!!

ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 16382 என்ற வண்டி என் கொண்ட கன்னியாகுமரி-பூனை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மும்பை சி.எஸ்.டி-நாகர்கோவில் சந்திப்பு ரயில் வருகின்ற 9-ஆம்  தேதி பூனை சந்திப்பு-வாடி இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இசை வாக்கியங்கள் முழங்க பூஜை செய்ய வேண்டும்…. பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்…. பக்தர்களின் கோரிக்கை…!!!!

ஆதிகேசவ  பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 6-ஆம்  தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் சாமியை  தரிசனம் செய்வதற்காக தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமியை  தரிசனம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 மாத சண்டைக்கு பின் கிடைத்த கடற்கரை…. 281-வது ஆண்டு நிறைவு பெறும் நாள்…. வீரவணக்கம் செலுத்திய ராணுவ வீரர்கள்….!!!!

டச்சு படையை வென்று கடற்கரையில் அமைக்கப்பட்ட வெற்றி தூணிற்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை  டச்சு படையினர் கைப்பற்று நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரான கல்குளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். இதனையடுத்து அவர் தனது படைகளுடன் சேர்ந்து 2 மாதங்களாக டச்சு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி ….. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!

 தண்ணீரில் மூழ்கி  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோகுல் தனது நண்பர்களான கார்த்திக், பொன்ராசு, சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து சொக்கநாதன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது கோகுல் திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனைவரும் வாக்கு பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்  வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு வேறு இடங்களில் இடம்பெறுகிறது. இல்லை என்றால்  வேறு தொகுதிகளில் இடம்பெறுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணி நமது மாவட்டத்தில் நாளை முதல் 31.12.22 வரை நடைபெறுகிறது. நமது மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் https//WWW.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வாக்குச்சாவடி நிலை […]

Categories

Tech |