Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.420 அடி அணையின் நீர் இருப்பு _61.548 அடி அணைக்கு நீர்வரத்து _15,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.50 அடி அணையின் நீர் இருப்பு _ 29.9 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.270 அடி அணையின் நீர் இருப்பு _61.360 அடி அணைக்கு நீர்வரத்து _20,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.10 அடி அணையின் நீர் இருப்பு _ 29.5 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_95.10 அடி அணையின் நீர் இருப்பு _ 58.67 அடி அணைக்கு நீர்வரத்து _80,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.82அடி அணையின் நீர் இருப்பு _ 29.3 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_86.91 அடி அணையின் நீர் இருப்பு _ 49.18 அடி அணைக்கு நீர்வரத்து _1,30.000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.23 அடி அணையின் நீர் இருப்பு _ 28.9 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_75.830 அடி அணையின் நீர் இருப்பு _ 37.927 அடி அணைக்கு நீர்வரத்து _ 90,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 99.58 அடி அணையின் நீர் இருப்பு _ 28.4 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_66 அடி அணையின் நீர் இருப்பு _ 30 அடி அணைக்கு நீர்வரத்து _ 40,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 96.42 அடி அணையின் நீர் இருப்பு _ 26 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 94.85 அடி அணையின் நீர் இருப்பு _ 24.8 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 90.91 அடி அணையின் நீர் இருப்பு _ 22.1 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (05.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.15 அடி அணையின் நீர் இருப்பு _ 27.87அடி அணைக்கு நீர்வரத்து _ 3,613 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 88.07அடி அணையின் நீர் இருப்பு _ 20.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (04.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (03.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 400 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 58.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 819.10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_63.97 அடி அணையின் நீர் இருப்பு _27.73 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,118 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.43 அடி அணையின் நீர் இருப்பு _ 18.7 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.64 அடி அணையின் நீர் இருப்பு _28.26 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,864 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.21 அடி அணையின் நீர் இருப்பு _ 18.6 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வூதியப் பணத்தில் உதவி செய்துவரும் தம்பதியர்….!!!

மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை இது. உணவு,உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் ஏற்படுத்தி தரும் ஆதரவற்றோர் இல்லங்களை தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கோ நோய்வாய்ப்பட்தால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றவர்களை பராமரித்து வருகின்றனர் ஐஸ்வர்யம் அறக்கட்டளைமருத்துவர்களே நடத்தி வருவதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இங்கு இருப்பவர்களுக்கு கிடைக்கிறது. வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த ஐஸ்வரியம் அறக்கட்டளை, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவதற்கு காரணம் விளாச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் ஜலஜா தம்பதி, மத்திய அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்‍கோரி ஆட்சியரிடம் மனு….!!!!

விருதுநகர் அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி அமைய உள்ளது. இதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கண்மாய், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா கேக் விற்பனை அமோகம்… விரும்பி வாங்கும் மக்கள்…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வண்ணங்களில் கொரோனா கேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளையும்  அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் பலர் பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் புதுவிதமான கேக் செய்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் மாமூல் கேட்டு ரவுடி மிரட்டல்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மன்ணி வாக்கத்தில் மருந்துக் கடைக்காரரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன் என்றும் தனக்கு 50,000 மாமூல் தர வேண்டும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி….!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ரங்கசாமி லைன் பகுதியில் ஏராளமான விசைத்தறி மற்றும் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகாலமாக ஏலச் சீட்டில் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  480 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 480 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.69 அடி அணையின் நீர் இருப்பு _28.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,563 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.10அடி அணையின் நீர் இருப்பு _ 18.5 […]

Categories
மாவட்ட செய்திகள்

மழை நீரால் சேதமடைந்த நெற்கதிர்கள்…!!!!

மயிலாடுதுறை அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்மடைத்தன இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்தி மே மாதம் முன்னதாகவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா களப்பணியாளர்களுக்‍கு மாநகராட்சி குப்பை வண்டிகள் மூலம் சுகாதாரமற்ற உணவு …!!!

சென்னையில் கொரோனா தொற்று  தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு சுகாதாரமின்றி  மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவு கொண்டு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப சோதனை செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் உணவு சுகாதாரமின்றி மாநகராட்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை உரிமையாளர் தீட்டும் மெழுகு ஓவியம் – கொரோனா ஊரடங்கு உதவியதாக, ஓவியம் தீட்டியவர் கருத்து…..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கண்கவர் மெழுகு ஓவியங்களை தீட்டி வருகிறார். ஆலங்கையின் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தின் போது ஓவியத்தில் ஆர்வம் காட்டி பல்வேறு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் வீட்டில் உள்ள நிலையில் தற்போது பல்வேறு விதமான ஓவியங்கள் செய்வதற்கு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். வித்தியாசமான முயற்சியாக மெழுகை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். மெழுகை […]

Categories
மாவட்ட செய்திகள்

பயன் இல்லா பணி மக்கள் பணம் வீண் சிறப்பு நிதி ஸ்வாஹா….!!!

ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெறும் தரமற்ற ஒப்பந்த பணியால் மக்களின் பணம் வீண்போவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கல் பானையில் போலி பணத்தை வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு நிதி என பல கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் அந்த நிதியைகளை  வைத்து நகராட்சி நிர்வாக முறையான பணிகள் எதுவும் செய்யாமல் தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பண்டிகைக்காக அதிகரித்த பூக்கள் விலை விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!

ஓசூர் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பண்டிகைக்காக ஊரடங்கிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை சூடுபிடித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேச கூடிய மக்கள் அதிகளவில் இருப்பதால் இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டாட இருப்பதால் பூஜைக்காக பூக்களை வாங்க பொது மக்கள் ஊரடங்கு நேரத்திலும் குவிந்து வருகின்றனர். இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _37.10அடி அணைக்கு நீர்வரத்து _ 7 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.10 அடி அணைக்கு நீர்வரத்து _ 325.23 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.08 அடி அணையின் நீர் இருப்பு _28.61 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,065 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமை மீட்பு…. அதிசயமாக பார்க்க வந்த மக்கள்…!!

அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளின் இன்றைய (28.07.2020) நீர் மட்டம் …!!!

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை :               அணையின் முழு கொள்ளளவு _ 44.28அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 560 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி கரூர்: மாயனுர் அணை :  […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (28.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.52 அடி அணையின் நீர் இருப்பு _28.97 அடி அணைக்கு நீர்வரத்து _5,973 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 அடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புரோட்டாவிற்கு மாஸ்க், பிரியாணிக்‍கு சானிடைசர் இலவசம்…!!!

மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும்  இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு  சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா சோதனை செய்துகொள்ள பொதுமக்கள் அச்சம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அச்சப்பட்டு  பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதால் அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆட்சீஸ்வரர் கோவில் தெருவில் பரிசோதனை முகாம் நடைபெற்றபோது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சோதனை செய்ய அச்சப்பட்டு தலைமறைவாகிவிட்டனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளிவர மறுத்துவிட்டனர். தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக மக்கள் காத்துக்கிடக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை என தகவல் -எஸ்.ஐ. மரணத்தில் சதி என கதறும் மனைவி”

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை  அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

BREAKING : வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்  திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |