Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு…. குளம்போல் தேங்கிய நீர்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் ஓடை பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கின்றது. அங்கு ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனையடுத்து 3 வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. போலீஸ் செய்த செயல்….!!

லாரிகளில் டீசல் இல்லாமல் மற்றும் பழுதடைந்து நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப் பாதையில் உள்ள மொத்தம் 27 கொண்டைஊசி வளைவுகள் கர்நாடகா செல்வதற்கு முக்கிய வழி பாதையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் சென்று வந்தபடி போக்குவரத்து அதிகமாக காணப்படும். அப்போது சாதாரணமான லாரிகள் இந்த வளைவுகளை கடந்து சென்றுவிடும். ஆனால் அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

5 லட்சம் ரூபாய் கொடுக்கனும்…. நடைபெற்ற போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பநல நிதி 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு…. வாழை மரங்கள் விற்பனை அமோகம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏதோ சத்தம் கேட்கு…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட சிறுமி…. சிறைபிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு மகளிர் கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயி தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி அந்தியூர் எண்ணமங்கலத்தில் உள்ள செலம்பூர் அம்மன் கோவிலில் வைத்து, 15 வயது சிறுமியை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தர்மராஜ் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி” விவசாயிகளின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

கல்லணைக்கால்வாயின் தரம் தொடர்பாக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரம் இல்லை என்று 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. சிக்கி கொண்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” தேங்கி கிடந்த நீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை சுமார் 1 மணிநேரம் வரை நீடித்தது. இதேபோன்று சிவகிரி, ஊஞ்சலூர், அந்தியூர், போன்ற பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயப்படுத்திய வாலிபர்கள்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமியை அதே கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து 15 வயது சிறுமிக்கு பட்டிஸ்வரன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. ஆர்வம் காட்டும் பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி அதிகமாக வரவழைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதனால் அதிகமாக தடுப்பூசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருமா…? எல்லாம் இப்படி இருக்கு…. பயணிகளின் எதிர்பார்ப்பு….!!

புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா என்று பொது பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்தப் பேருந்துகள் ஒரு சில வாரங்கள் சென்று வந்ததாகவும், பின் செல்லவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் வருகை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்…. இரவு 9 மணி வரை அனுமதி….!!

அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எத்தனை பேர் பயணித்தார்களா…? பின்பற்றப்படும் வழிமுறைகள்….!!

அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 227 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அரசின் அறிவிப்பின்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒருவர் போன்றோர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். எனவே டவுன் பேருந்துகளில் கட்டணம் இன்றி எத்தனை நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் விதமாக விரைவில் அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது குடித்த வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரிடமே தகராறு…. பின் நடந்த சம்பவம்….!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்  எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. வழக்கறிஞர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி வந்துச்சு… வியப்பில் மக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சாமி சிலைகளை வருவாய் துறையினர் கைப்பற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் உள்ள குளத்தில் இரண்டு சாமி சிலைகள் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அழியாநிலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த வருடம் அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் இருந்த கல்லாலான நாகர் சிலை, சிமெண்டால் செய்யப்பட்ட அம்பாள் சிலையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான…. தொழில் முனைவோர் கடன்…. இதுதான் கடைசி தேதி….!!

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தகராறு…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு லிங்கேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றது. சுயம்புலிங்கத்துக்கு மதுபழக்கம் இருப்பதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுயம்புலிங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மோதி விபத்து…. வாலிபருக்கு நடந்த பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விலை கிராமம் பிள்ளையார் தெருவில் நீலகண்டன் என்பவரின் மகன் சந்துரு வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரின் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சந்துரு பாகாயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சந்துரு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இனி பயம் வேண்டாம்…. கிராம பகுதிக்குள் வராது…. வனத்துறையினரின் தகவல்….!!

வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சூரியசக்தி மின்சாரத்துடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் கொண்ட குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் என பெரும்பான்மையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைவதால் நாய்கள் விரட்டி பெரும்பான்மையான மான்கள் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதேபோன்று உணவு மற்றும் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது… பெண் ஊழியருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் முன்கள பெண்பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகனும்,  கவிதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தொற்று நோய் இருகின்றதா என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை அடுத்து கடந்த 5ஆம் தேதி பத்மினி கார்டன்பகுதியில்  கணக்கெடுப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கவச உடை அணிந்து…. கொரோனா நோயாளிகளை நேரில் சென்று…. நலம் விசாரித்த கலெக்டர்….!!

அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்.எல்.ஏ. வில்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டு கவச உடையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். அந்த ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. காவல் அதிகாரி பரிதாபம்…. சிவகங்கையில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணிருக்க கூடாது… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டதால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் கணபதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணபதி தனது வீட்டில் இருக்கும் மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் கணபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு  உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணபதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தடுப்பூசிகள் வந்த பிறகு… அவர்களுக்கும் கட்டாயம் செலுத்தப்படும்… சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்…!!

வேலூரில் கோவிட் தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு  முதல் டோஸ், 45 ஆயிரம் பேருக்கு 2- வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த 2 ஆயிரம் கோவேக்சின் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…. கடன் தொல்லையால் ஏற்பட்ட சோகம்….!!

மயிலாடுதுறையில் தாய் மகன் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிழைப்புக்காக ஊழியக்காரன் தோப்பில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்ததோடு ஏலச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகி பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று சாந்தியும், அவரது மகனும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால்…. மாணவர் தற்கொலை…. அரியலூரில் பரபரப்பு…!!

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால் விஷம்குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மகனாகிய  செல்வகுமார் குரும்பலூர் அரசு கலை கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்வேல் கல்லூரிக்கு செல்லுமாறு செல்வகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவசாய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவில்களில் திருவிழாக்கள் நடத்த…. மதகுருமார்களின் ஆலோசனைக் கூட்டம்…. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்…!!

கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து விவாதிக்க மதகுருமார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஐகோர்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்க வேண்டுமென திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள்  நடத்துவது குறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3ஆண் குழந்தைகளை தவிக்கவிட்டு…! வாழ்க்கையை முடித்துக்கொண்ட இலங்கை தமிழ்ப்பெண்… காரணம் என்ன ?

திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சனையினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தென் பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்களின் முகாமை சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் மேரி. இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் மற்றும் மேரி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்மபவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மன விரக்தியில் இருந்த மேரி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பின்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்”… 4 மாணவர்கள் செய்த கொடூரம்… சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை நான்கு மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று வாந்தி, ஆசனவாய் மற்றும் ஆணுறுப்பு பகுதிகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால்  அச்சிறுவனின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அதில் அச்சிறுவன் கூறியதை கேட்டு அவரின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது இந்த சிறுவனை அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே..! அசத்திட்டீங்க போங்க…! கையளவு செயற்கைகோள் கண்டுபிடிப்பு… கலக்கிய சென்னை ஸ்டுடென்ட்ஸ் …!!

மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான திறன் போட்டியில் 800 மாணவர்கள் கலந்துகொண்டு கையடக்க செயற்கைகோள்களை உருவாகியுள்ளனர்.  மறைந்த ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சர்வதேச அறக்கட்டளை சார்பாக மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்காக விண்வெளி விஞ்ஞான திறனுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் உட்பட  சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்றவற்றை பயன்படுத்தி 100 பெம்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டும்… கொஞ்சம் வாங்க…. மூதாட்டியிடம் நூதனமுறையில் திருட்டு..!!

சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் வீட்டுக்கு போ…! 10லட்சம் வாங்கிட்டு வா…! சாதி பெயரை சொல்லி அவமானம்… காதல் மனைவிக்கு நேர்ந்த துயரம் ..!!

சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சளி, ஜலதோஷம் இருந்ததாக கூறி…. ஊசி போட்ட சிறிது நேரத்தில்…. புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால் அதிர்ச்சி…!!

திருமணமாகி 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முனியாண்டி மகன் முகேஷ் (23). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பூபால். இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முகேஷ் தன்னுடைய நண்பருடன் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக கூறி அவருக்கு கையில் நரம்பு போட்டுள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பயிர்கள் அனைத்தும் நாசம்… இது வேறயா…? மாயமான விவசாயி…. தேடி அலைந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் தான் போவீங்களா..? ரேஷன் கடைக்கு சென்ற கரடி… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்மாக்கு திதி கொடுக்கும் போது…! ஆத்தோடு போன மருத்துவர் உயிர்… காவேரி ஆற்றில் விபரீதம் …!!

திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னடா…! இப்படி மூட்டை, மூட்டையா வச்சு இருக்க…! ரகசிய தகவலில் சிக்கிய மூர்த்தி… நாகை போலீஸ் அதிரடி …!!

நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

யானைகள் அட்டகாசம்… வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை..!!!

வயல் நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு  விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி புளியங்குடி பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கலையரசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காடுவெட்டி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் அவர் நெல் பயிரிட்டு இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நெல் வயலுக்குள் புகுந்துள்ளது. பின்னர் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. எனவே இப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாய் செய்த தவறு…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. அரியலூரில் நடந்த கொடூரம்….!!

வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை  கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம்  செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,   பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிறுத்துங்க…!”தாலி கட்டாதீங்க” என் காதலன் வருவான்…. நம்பிய பெண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா ?

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்ணின் காதலன் வராததால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியிலுள்ள மட்டக்கண்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த்-பிரியதர்ஷினி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணத்தன்று மணப்பெண் கூறுகையில், ”  கொஞ்சம் பொறுங்கள், இப்போது என்னை திருமணம் செய்ய என் காதலன் வருவான். எனக்காக அவரது திருமண உறவை முறித்த அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஊருக்கு சென்ற இன்ஜினியர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

 இன்ஜினியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் . இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும்  கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவரின்  சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கேயே  தங்கி வேலைப்பார்த்து வந்தர். இந்நிலையில் நேற்று […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 98.64 அடி அணையின் நீர் இருப்பு _63.09அடி அணைக்கு நீர்வரத்து _11,441 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.94 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.03 அடி அணையின் நீர் இருப்பு _63.590 அடி அணைக்கு நீர்வரத்து _14,162 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _16,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.01 அடி அணையின் நீர் இருப்பு _63.564 அடி அணைக்கு நீர்வரத்து _14,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99 அடி அணையின் நீர் இருப்பு _63.551 அடி அணைக்கு நீர்வரத்து _15,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_98.51 அடி அணையின் நீர் இருப்பு _63.02 அடி அணைக்கு நீர்வரத்து _25,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.90 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories

Tech |